V bakiyalakshmi

செங்கல்பட்டு அருகில் மாமண்டூர் என்ற இடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா முதியோர் இல்லம் வரும் 26 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இது வணிக நோக்கமில்லாமல் இலவசமாக முடிந்த வரையில் முதியோர்களை வைத்து காப்பாற்றுவதற்கான ஒரு ஏற்பாடு.
இந்த முதியோர் இல்லத்தில் சேரக்கூடிய அன்பர்கள் 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் காப்பாற்ற யாரும் இல்லாத ஆதரவற்ற முதியோர்கள் வரும் 26 ஆம் தேதி முதல் வந்து சேர்ந்து சுகமாக மிகுதி தன் வாழ்க்கையை கழிக்கலாம். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் பெற விரும்பினால் அருள் கூர்ந்து வளசை ஜெயராமன்
9444279696என்ற செல் நம்பரில் தொடர்பு கொண்டு மேல் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.நீங்கள்
யாருக்கேனும் உதவி செய்விரும்பினால் இதை உங்கள் குரூப்பில் பார்வேர்ட் செய்யவும்.

5 months ago | [YT] | 0