என்னுடைய இரண்டு மகளும் உன்னுடைய அருமை #சகோதரன்#முருகப்பெருமான் திருமணம் செய்தாலும் நீயும் என்னுடைய அருமை மருமகனே என்று #பெருமாள் அரவணைக்கும் அற்புத காட்சி...
ஒரு வீட்டில் ஒருவர் #பெண் கொடுத்தால் அந்த வீட்டில் #திருமணம் ஆகாத பையனையும் தன்னுடைய #மருமகன் போல் பாவிக்க வேண்டும் என்பது இதற்கு மேல் நல்ல உதாரணம் சொல்ல முடியாது.
ஆனால் இன்றைய கலியுகத்தில் ஒரு பெண்ணை கொடுத்து விட்டால் போதும் உடனே குடும்பத்தை பிரித்து தனியாக வந்து விடு என்று தன்னுடைய மகளையே ஏவல் தொழில் செய்ய வைக்கும் #பெற்றோர்கள் தான் அதிகம்.
கடவுள்களைப் பார்த்து #குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள்கள் ஒவ்வொரு முறை #அவதாரம் எடுத்து நமக்கு நல்ல புத்தியை நல்ல வழியையும் காட்ட தான் வருகிறார்கள் தவிர நீ சொத்து சுகத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று வரவில்லை.
PSP Um Aam Om
#பெருமாள் #விநாயகருக்கு #ஆறுதல் சொல்லும் காட்சி...
என்னுடைய இரண்டு மகளும் உன்னுடைய அருமை #சகோதரன் #முருகப்பெருமான் திருமணம் செய்தாலும் நீயும் என்னுடைய அருமை மருமகனே என்று #பெருமாள் அரவணைக்கும் அற்புத காட்சி...
ஒரு வீட்டில் ஒருவர் #பெண் கொடுத்தால் அந்த வீட்டில் #திருமணம் ஆகாத பையனையும் தன்னுடைய #மருமகன் போல் பாவிக்க வேண்டும் என்பது இதற்கு மேல் நல்ல உதாரணம் சொல்ல முடியாது.
ஆனால் இன்றைய கலியுகத்தில் ஒரு பெண்ணை கொடுத்து விட்டால் போதும் உடனே குடும்பத்தை பிரித்து தனியாக வந்து விடு என்று தன்னுடைய மகளையே ஏவல் தொழில் செய்ய வைக்கும் #பெற்றோர்கள் தான் அதிகம்.
கடவுள்களைப் பார்த்து #குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள்கள் ஒவ்வொரு முறை #அவதாரம் எடுத்து நமக்கு நல்ல புத்தியை நல்ல வழியையும் காட்ட தான் வருகிறார்கள் தவிர நீ சொத்து சுகத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று வரவில்லை.
1 month ago | [YT] | 3