அவள் அவனிடம் விலகி இருந்தாள் ஏன் என்றால் அடிக்கடி அவள் ஞாபகத்தில் வந்து இம்சை செய்கிறான்.......
அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலே அவள் கனவுக்குள் வந்தான்..... என்னவளே நீ என்னை கண்டு கொள்ள வில்லை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை சுமக்கிறேன் என் இதயத்தில்..... என்னவளே ஏன் இந்த மாற்றம் உன்னிடம்... நீ இந்த உலகத்தில் இருக்கும் வரை நானும் உன் இதயத்தில் இருப்பேன் என்றான்...... அவள் கண்களில் கண்ணீர் என்னவனே உன் அன்பு எனக்கு தெரியும் ஆனாலும் உன்னிடம் இருந்து விலக நினைக்கிறேன்..... ❤️❤️❤️
Chennai ponnu samayal😍
கற்பனை காதலன்
அவள் அவனிடம் விலகி இருந்தாள் ஏன் என்றால் அடிக்கடி அவள் ஞாபகத்தில் வந்து இம்சை செய்கிறான்.......
அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலே அவள் கனவுக்குள் வந்தான்..... என்னவளே நீ என்னை கண்டு கொள்ள வில்லை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை சுமக்கிறேன் என் இதயத்தில்..... என்னவளே ஏன் இந்த மாற்றம் உன்னிடம்... நீ இந்த உலகத்தில் இருக்கும் வரை நானும் உன் இதயத்தில் இருப்பேன் என்றான்...... அவள் கண்களில் கண்ணீர் என்னவனே உன் அன்பு எனக்கு தெரியும் ஆனாலும் உன்னிடம் இருந்து விலக நினைக்கிறேன்..... ❤️❤️❤️
2 weeks ago | [YT] | 10