Devotional_shiva_7

கொரட்டூரில் அமைந்துள்ள நமது ஆலயம் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் பக்தர் ஒருவரது வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றியதால் அவருக்கு வேல் ஒன்று காணிக்கையாக சாத்தப்பட்டது .
அந்தப் புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

வேல் உண்டு வினை இல்லை பகை இல்லை பயம் இல்லை முருகா.
கந்தன் உண்டு கவலை இல்லை முருகா!! 🙏🏻🛐

8 months ago | [YT] | 7