2024, 2025 ஆகிய ஈராண்டுகளில் தமிழகத்து அரபுக்கல்லூரிகளில் பட்டம்பெற்ற புதிய மௌலவிகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா இன்று (24.06.2025) இளையான்குடி, அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இந்நிகழ்வுக்கு சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார். பொதுச்செயலாளர் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி நெறியாளுகை செய்தார். பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி வரவேற்புரையாற்றினார்.
இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது ராசூக் மன்பயீ ஹழ்ரத் ஆசியுரை வழங்கினார்.
சிந்தாமணிப்பட்டி, சவூதிய்யா கல்விக்குழுமத்தின் நிறுவனர் மௌலானா சிராஜுத்தீன் அஹ்மத் ரஷாதி, S.P. பட்டினம் அன்வாருல் குத்சிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா அப்துல்கய்யூம் பாகவி ஆகியோர் வழிகாட்டுரை வழங்கினர்.
மௌலானா T.K. சுல்தான் ஸலாஹுத்தீன் நூரி, சிவகங்கை மௌலானா முஹம்மது ஃபாரூக் மன்பயீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலானா முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி நன்றியுரையாற்றினார்.
மாநில துணைத்தலைவர்கள் கம்பம் மௌலானா அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத், திருச்சி மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி, துணைப்பொதுச்செயலாளர்கள் சென்னை மௌலானா இல்யாஸ் ரியாஜி, சென்னை மௌலானா Dr. காஜா முயீனுத்தீன் ஜமாலி, திருச்சி மௌலானா இன்ஆமுல் ஹசன் காஷிஃபி ஆகிய மாநில நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து முன்பதிவு செய்திருந்த இளம் மௌலவிகள் ஏராளமாகப் பங்கேற்று பயன் பெற்றனர்.
sunnah truth
2024, 2025 ஆகிய ஈராண்டுகளில் தமிழகத்து அரபுக்கல்லூரிகளில் பட்டம்பெற்ற புதிய மௌலவிகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா இன்று (24.06.2025) இளையான்குடி, அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இந்நிகழ்வுக்கு சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார். பொதுச்செயலாளர் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி நெறியாளுகை செய்தார். பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி வரவேற்புரையாற்றினார்.
இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது ராசூக் மன்பயீ ஹழ்ரத் ஆசியுரை வழங்கினார்.
சிந்தாமணிப்பட்டி, சவூதிய்யா கல்விக்குழுமத்தின் நிறுவனர் மௌலானா சிராஜுத்தீன் அஹ்மத் ரஷாதி, S.P. பட்டினம் அன்வாருல் குத்சிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா அப்துல்கய்யூம் பாகவி ஆகியோர் வழிகாட்டுரை வழங்கினர்.
மௌலானா T.K. சுல்தான் ஸலாஹுத்தீன் நூரி, சிவகங்கை மௌலானா முஹம்மது ஃபாரூக் மன்பயீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலானா முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி நன்றியுரையாற்றினார்.
மாநில துணைத்தலைவர்கள் கம்பம் மௌலானா அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத், திருச்சி மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி, துணைப்பொதுச்செயலாளர்கள் சென்னை மௌலானா இல்யாஸ் ரியாஜி, சென்னை மௌலானா Dr. காஜா முயீனுத்தீன் ஜமாலி, திருச்சி மௌலானா இன்ஆமுல் ஹசன் காஷிஃபி ஆகிய மாநில நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து முன்பதிவு செய்திருந்த இளம் மௌலவிகள் ஏராளமாகப் பங்கேற்று பயன் பெற்றனர்.
Source:
#nowshuupdates | #nowshuposts
3 months ago | [YT] | 8