அம்முக்குட்டி மீடியா 💙💖

பிரம்மத்தண்டின் இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையவைகள். இலை, விதை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர வரட்டு இருமல், சளி இருமல் குணமாகும்

9 months ago | [YT] | 3