மழை காலங்களில் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரை தென்பெண்ணை ஆற்றில் கலந்து விட்டு தமிழர்களின் மீது ஒரு மறைமுக தண்ணீர் போரை தொடங்கியுள்ளது கர்நாடக அரசு.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள மீன் அனைத்தும் செத்து கிடக்கிறது. தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
NTK palacode நாதக பாலக்கோடு
மழை காலங்களில் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரை தென்பெண்ணை ஆற்றில் கலந்து விட்டு தமிழர்களின் மீது ஒரு மறைமுக தண்ணீர் போரை தொடங்கியுள்ளது கர்நாடக அரசு.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள மீன் அனைத்தும் செத்து கிடக்கிறது.
தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 year ago | [YT] | 27