DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 14முதலாளி பற்றிய ஓர் அறிமுகம்🥰👍ஏஜென்ட்இப்படிசொல்ல...நானும்கோவத்தில்வந்தவார்த்தைகளைவாய்க்குள்ளேயேமெல்ல....கமிஷன்பிடித்தாலும்என்னசெய்வது300 ரூபாய்சம்பளத்தில்இருந்து450 கிடைத்ததேமகிழ்ச்சிஎனஇருந்தேன்....!அனைத்திலும்கமிஷன்எடுக்கும் வேலைகள்எல்லாம்தெரிந்தும்முதலாளிஅமைதி காப்பார்...!இருந்தும்ஏஜென்ட்டிம்புன்னகைபூப்பார்!!காரணம்அவருக்குஇந்ததொழில் புதிது...முதலாளிபற்றியஅறிமுகம்!!பெயர்முகமது அப்துல்காதர்....முகமதுமுகம்...அதுவாடாதது!!சுகம்!!சுவை..எனதேடாதது.....ஆம்.உழைப்புதான்அவர்உயிர்ப்பு....தேவையில்லாமல்திறக்காகதுஅவர்வாயும்..திறந்தால்பதில்பேசாது...எந்தவாயும்...காரணம்பேசுவதெல்லாம்நியாயம்...எனவேபுன்னகைநம்மைஅறியாமலேஅவர்மீதுபாயும்....உரக்கபேசினால்கூடஅடுத்தவருக்கு கேட்காது....கேட்டாலும்கோபப்படாதுநம் காது.....தரம்தாழ்ந்தபேச்சுக்கள்தடைசெய்யப்பட்டபகுதிஇவர் நாக்கு....சொன்னசொல்தவறாததுஇவர்வாக்கு....2014எ.டி.ம்பே.டி.ம்என்னிடம்இல்லாதகாலம்...பயணத்தில்இடையேஎன்தந்தைகாலமாகி..விட்டார்உடனேஇரவோடுஇரவாகவந்து25000பணம்தந்துஇறுதி சடங்குநடத்திவைத்தார்.....அன்றுமுதல்என்மனதில்காவியமாகிவிட்டார்.....இருந்தாலும்இடை இடையே..வரும்சிறு சிறு சண்டை...அதற்கும்காரணம்நானாகஇருப்பேன்....இரண்டுநாள்இருவரும்பேசாமல்இருப்பது...தான்அதற்குபரிகாரம்...பிறகுஎன்ன!!இந்தஅழகரும்பரி...ஏறும்... (பரி-குதிரை)விசுவாசம்என்பதுஒரேநாளில்வருவதுஅல்ல....அதேபோல்அது தொழிலாளிக்குமட்டும்சொந்தமானதும்அல்ல....என்பதைஉணர்த்துவதைபோல்நடப்பார்...நம்கஷ்டத்தில்கேட்காமலேகை கொடுப்பார்...!மதம்பார்த்துஒருநாளும்பார்த்ததில்லைபேதம்....அப்படிஇருக்கசொல்கிறதுபோல்அவர்கள்வேதம்...ஆம்ஆயிர கணக்கில்எனக்குகடன்கொடுப்பார்...பெறுவார்...கேட்கமாட்டார்பெறவும்மாட்டார்வட்டி!!அவரின்மத நூல்போட்டுஇருக்கிறதுஅவரைகட்டி!!ஏழைஎனக்குஇருக்ககூடாதா!ஆசைஒருபிடி மண்ணாவதுஎன் பெயரில்வாங்க.....வாங்கினேன்அவர்என்னைதாங்க!!!ஏணிவைத்தால்கூடஎட்டாதுஅவர்குணத்திற்கும்என்குணத்திற்கும்...இருந்தும்அனுசரிப்பார்...என்மனமேஎன்னிடம்சொல்லும்உன்னைசரிப்பார்....இப்படிபட்டஇடத்தில்கூடஇரண்டுமூன்றுமுறைகோபத்தில்வெளியேறபார்த்தேன்...அவரோஇரண்டுநாள்போகட்டும்என்பார்...இரண்டுமணிநேரம்கூட..தாங்காது...என்கோபம்...ஆகமொத்தத்தில்என்விசுவாசத்திற்குஏற்றவர்.... இப்படிபட்டமனிதரைவிட்டு போவதுஎப்படி!? போனால்எனக்குகிடைக்க... கூடும்இன்னும்நிறையபணம்... அதைஒருபோதும்ஏற்காதுஎன்குணம்!!!! ஏஜென்ட் செய்த தில்லுமுல்லு ...தடைளை தகர்த்த என் தந்திரங்கள்...நரியாக சில நேரம்சரியாக சில நேரம்இவை எல்லாம்...15 ஆம் பாகத்தில்....🙏
3 weeks ago | [YT] | 19
@kani-vu3eq
Very nice
3 weeks ago | 1
@antonyraja9865
நன்று.... மிக நன்று.... தொடருங்கள்.....
2 weeks ago | 0
@jrakeshbe
Your owner is very soft and a gem of a person...
Thambi, pl. Drop a video about t comparision between vadi biriyani and Dhum biriyani....
Waiting for t next!!!!
@NalinNalinkumar-qh8dm
Super
3 weeks ago | 0
Waiting for t next.....
@rvinth_tom
❤❤❤
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 14
முதலாளி பற்றிய ஓர் அறிமுகம்🥰👍
ஏஜென்ட்
இப்படி
சொல்ல...
நானும்
கோவத்தில்
வந்த
வார்த்தைகளை
வாய்க்குள்ளேயே
மெல்ல....
கமிஷன்
பிடித்தாலும்
என்ன
செய்வது
300 ரூபாய்
சம்பளத்தில்
இருந்து
450 கிடைத்ததே
மகிழ்ச்சி
என
இருந்தேன்....!
அனைத்திலும்
கமிஷன்
எடுக்கும்
வேலைகள்
எல்லாம்
தெரிந்தும்
முதலாளி
அமைதி
காப்பார்...!
இருந்தும்
ஏஜென்ட்டிம்
புன்னகை
பூப்பார்!!
காரணம்
அவருக்கு
இந்த
தொழில்
புதிது...
முதலாளி
பற்றிய
அறிமுகம்!!
பெயர்
முகமது அப்துல்காதர்....
முகமது
முகம்...அது
வாடாதது!!
சுகம்!!
சுவை..என
தேடாதது.....
ஆம்.
உழைப்பு
தான்
அவர்
உயிர்ப்பு....
தேவையில்லாமல்
திறக்காகது
அவர்
வாயும்..
திறந்தால்
பதில்
பேசாது...
எந்த
வாயும்...
காரணம்
பேசுவதெல்லாம்
நியாயம்...
எனவே
புன்னகை
நம்மை
அறியாமலே
அவர்
மீது
பாயும்....
உரக்க
பேசினால்
கூட
அடுத்தவருக்கு
கேட்காது....
கேட்டாலும்
கோபப்படாது
நம்
காது.....
தரம்
தாழ்ந்த
பேச்சுக்கள்
தடை
செய்யப்பட்ட
பகுதி
இவர்
நாக்கு....
சொன்ன
சொல்
தவறாதது
இவர்
வாக்கு....
2014
எ.டி.ம்
பே.டி.ம்
என்னிடம்
இல்லாத
காலம்...
பயணத்தில்
இடையே
என்
தந்தை
காலமாகி..விட்டார்
உடனே
இரவோடு
இரவாக
வந்து
25000
பணம்
தந்து
இறுதி சடங்கு
நடத்தி
வைத்தார்.....
அன்று
முதல்
என்
மனதில்
காவியமாகி
விட்டார்.....
இருந்தாலும்
இடை இடையே..
வரும்
சிறு சிறு
சண்டை...
அதற்கும்
காரணம்
நானாக
இருப்பேன்....
இரண்டு
நாள்
இருவரும்
பேசாமல்
இருப்பது...
தான்
அதற்கு
பரிகாரம்...
பிறகு
என்ன!!
இந்த
அழகரும்
பரி...ஏறும்... (பரி-குதிரை)
விசுவாசம்
என்பது
ஒரே
நாளில்
வருவது
அல்ல....
அதே
போல்
அது
தொழிலாளிக்கு
மட்டும்
சொந்தமானதும்
அல்ல....
என்பதை
உணர்த்துவதை
போல்
நடப்பார்...
நம்
கஷ்டத்தில்
கேட்காமலே
கை
கொடுப்பார்...!
மதம்
பார்த்து
ஒரு
நாளும்
பார்த்ததில்லை
பேதம்....
அப்படி
இருக்க
சொல்கிறது
போல்
அவர்கள்
வேதம்...
ஆம்
ஆயிர கணக்கில்
எனக்கு
கடன்
கொடுப்பார்...
பெறுவார்...
கேட்க
மாட்டார்
பெறவும்
மாட்டார்
வட்டி!!
அவரின்
மத நூல்
போட்டு
இருக்கிறது
அவரை
கட்டி!!
ஏழை
எனக்கு
இருக்க
கூடாதா!
ஆசை
ஒரு
பிடி மண்ணாவது
என்
பெயரில்
வாங்க.....
வாங்கினேன்
அவர்
என்னை
தாங்க!!!
ஏணி
வைத்தால்
கூட
எட்டாது
அவர்
குணத்திற்கும்
என்
குணத்திற்கும்...
இருந்தும்
அனுசரிப்பார்...
என்
மனமே
என்னிடம்
சொல்லும்
உன்னை
சரிப்பார்....
இப்படிபட்ட
இடத்தில்
கூட
இரண்டு
மூன்று
முறை
கோபத்தில்
வெளியேற
பார்த்தேன்...
அவரோ
இரண்டு
நாள்
போகட்டும்
என்பார்...
இரண்டு
மணி
நேரம்
கூட..
தாங்காது...
என்
கோபம்...
ஆக
மொத்தத்தில்
என்
விசுவாசத்திற்கு
ஏற்றவர்....
இப்படி
பட்ட
மனிதரை
விட்டு போவது
எப்படி!?
போனால்
எனக்கு
கிடைக்க... கூடும்
இன்னும்
நிறைய
பணம்...
அதை
ஒருபோதும்
ஏற்காது
என்
குணம்!!!!
ஏஜென்ட் செய்த தில்லுமுல்லு ...தடைளை தகர்த்த என் தந்திரங்கள்...
நரியாக சில நேரம்
சரியாக சில நேரம்
இவை எல்லாம்...15 ஆம் பாகத்தில்....🙏
3 weeks ago | [YT] | 19