🌹அல்லிக்குளத்தில் அவள் வெட்கப்பட்டது நிலா. சிவகவி காளிதாசன் புதுக்கோட்ட
8 months ago | 1
எப்போது தூவங்கினீர்கள். தங்களுக்கு எப்படி கவிதை ஆர்வம் ஏற்பட்டது. தங்கள் முகவரி கூற இயலுமா. யாரானாலும் தங்களுடைய இந்த இலக்கிய ஆர்வத்திற்கு எனது வாழ்த்துகள் .என் பெயர் க. நாச்சிமுத்து. பொள்ளாச்சி. சிறுகதை எழுத்தாளன்.என் சிறுகதை தொகுப்பான* சைக்கிள் மணி* என்ற புத்தகத்தை சிற்பிஐயா அவர்கள் என்ஜிஎம் கல்லூரியில் மூன்றாண்டுகள் முன் வெளியிட்டார் .இப்பொழுது பொள்ளாச்சியில் இருந்து கொலுசு என்னும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது நான் அதன் துணையாசிரியன். பிற பின்
2 months ago (edited) | 0
KAVITHAI
:)
2 years ago | [YT] | 3