Thavam Rs.0

🔏 நாம் வாழ்ந்து விட்டு இறந்து விடுவோம் 🪴 நமது எதிர்கால சந்ததியினரை நினைத்துப் பார்க்க வேண்டும் ..!! www.eyarkaiyaalan.com

2 weeks ago | [YT] | 1,478



@BharathiRaja-l7d

அண்ணா அரசாங்கம் ரோடு அகல படுத்துகிறேன் என்று மிகப்பெரிய மரங்களை வேரோடு சாய்கிறது வேதனையாக உள்ளது

2 weeks ago | 13

@dmuthukumar599

நாங்களும் மரம் நட துவங்குகிறோம் ❤️🙏❤

2 weeks ago | 6

@ramnadmadurai2047

அரசாங்கம் இதை சட்டமாக மாற்றினால் மக்கள் மாறுவர்கள்

2 weeks ago | 5

@MaadiVivasaayam

Super anna. தொடர்வோம் பயணத்தை நம் அடுத்த தலைமுறைக்காக...

2 weeks ago | 3

@LEONAAd

Thanks for the info. We support farmers and good environment

2 weeks ago | 0

@User-sdj5

நண்பரே அனைவரும் இதைதான் விரும்புகிறோம்.

2 weeks ago | 7

@ramnadmadurai2047

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மதுரை மக்கள் சார்பாக

2 weeks ago | 2

@kumaravel5791

இதற்கு தீர்வு இருக்கிறது ... நான் சில காலங்களாக பின்பற்றி வரும் செயல்பாடுகள் நம் வீடுகளில் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள் பழங்களின் விதைகளையும் சுற்றியுள்ள இடங்கள் கிடைக்கும் விதைகளையும் சேகரித்து நன்றாக வளரக்கூடிய இடங்களில் தூவினால் நல்ல பலன் கிடைக்கும்...

2 weeks ago | 0

@mdhusainhusain9558

தலைவரே 15 மரங்கள் நட்டு வளர்த்து பத்து வருடங்களில் எல்லாம் பந்து போல் பெரிய நிழல் தந்தது அதில் ஒன்று கூட இப்போது இல்லை குப்பை விழுகிறது மரத்தில் பூச்சி இருக்கும் மரம் ஆடு கு வேண்டும் இதென்ன உங்கள் இடமா என்று எத்தனை இடைஞ்சல் எல்லா மரமும் வெட்டி அழித்து தான் மூச்சு விட்டார்கள் யாரும் மரங்களை விரும்பவில்லை என் போன்ற ஊருக்கு ஒருத்தர் மட்டுமே 😭

2 weeks ago | 4

@n.selvam8304

இதெல்லாம் சொல்லி செய்யக்கூடாது sir அவங்களுக்கா தோணனும்... நம்ம என்ன ரோட்டுலயா மரம் வைக்க சொல்றோம்.. எதோ v2ku ஒரு மரம் வைங்கனு சொல்றோம் அதுவே அவங்களுக்கு கஷ்டமான டாஸ்க்கா இருக்கு.. ஐயா APJ, சின்ன கலைவாணர் இவங்க சொல்லியே கேக்கல.. நீங்க சொல்லியா கேக்கப்போறோம்... எங்களுக்குத்தான் சுயபுத்தியும் கிடையாது சொள்புத்தியும் கிடையாதே.. எதோ உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும் அண்ணா..வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு

2 weeks ago | 0

@sabariswaran.vsabariswaran3118

Anna ungal sevai makkalukku thevai

2 weeks ago | 3

@RavikumarSkr-pz9tr

புதிதாக நடுவது ஒரு பக்கம் இருக்கட்டும் வளர்ந்து மரங்களை வெட்டாமல் இருந்தாலே இயற்கை நம் வசம் இருக்கும் எனது தந்தை வீட்டில் ஒரு மரம் வைத்தால் ஊருக்கு இரண்டு மரம் வைக்கிறார் சிவகங்கை டு திருப்பூர் எஸ் கே ஆர்

2 weeks ago (edited) | 2

@m.palanimurugan2523

இது வரை சுமார் 50 மரத்திற்க்கு மேல் நட்டினேன். நாம் ஆர்வமாக நட வேண்டியது.அரசு வெட்ட வேண்டியது.இப்ப ஏதும் நடுவதில்லை.

2 weeks ago | 1

@kannappan-s1q

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப மரங்களும் பிற தாவரங்களும் இயற்கை சூழலியலை சமப்படுத்த முடியும் என்று உணர்ந்து இயங்கினால் தான் எதிர்கால சந்ததி நன்கு வாழ முடியும் பொருத்தமான இடங்களில் தாவரங்களை வளர அனுமதித்தல் சிறப்பானதாக இருக்கும்.

2 weeks ago | 0

@peermohamed1

மரம் வளர்ப்போம் வளம் வளர்ப்போம்

2 weeks ago | 2

@Krishna_mrgk

Athenna 33

2 weeks ago | 0

@sureshg2659

Okay good

2 weeks ago | 0

@senthilkumardev2461

இன்று உலகம் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. உலக வெப்பநிலையில் சராசரி 1.5 டிகிரி அதிகரிப்பு வறட்சி, நீர் பற்றாக்குறை போன்றவற்றால் உணவு உற்பத்தியை 50 சதவீதம் பாதிக்கும், இது ஒரு குழப்பத்தை உருவாக்கும். கடுமையான கோடை, குறுகிய காலத்திற்குள் திடீரென பெய்யும் கனமழை என காலநிலை மாற்ற நிலைமை அனைவரையும் பாதிக்கிறது, இவை அனைத்தையும் நாம் பரவலாகக் காண்கிறோம். மனிதர்களால் இயற்கையின் மீது ஏற்படும் தீய விளைவுகளால் எந்த நாடும் அல்லது பிராந்தியமும் இயற்கையின் கோபத்திலிருந்து தப்ப முடியாது என்பது உண்மை. இந்த கடினமான சூழ்நிலையிலும் கூட, சிலர் புதிய மரங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் நாம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதற்குப் பதிலாக, தீவிர வளர்ச்சி, சாலை விரிவாக்கம் போன்றவற்றின் பெயரில் அழிவு வெறியில் ஈடுபட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. தெரிந்தோ தெரியாமலோ, அவர்கள் புதிய காரணங்களைக் கண்டுபிடித்து, மரங்களை வெட்டி, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை அழிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் கண்டுபிடிக்கின்றனர். நாமும் கூட இந்த பொறுப்பற்ற மர வெட்டுக்கு ஆளாகியுள்ளோம். என் சுற்றுச்சுவருக்கு அருகில் நடப்பட்ட 4 முழுமையாக வளர்ந்த, 10 ஆண்டுகள் பழமையான, 30 அடி உயர மரங்கள், நல்ல விதானம் கொண்ட, பூக்கும் மற்றும் பழங்களை தரும் நூற்றுக்கணக்கான பறவைகள், அணில்கள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் போன்றவற்றுக்கு பழங்களைத் தரும் மரங்கள் (மேலும், அருகிலுள்ள காலியான மற்றும் பயன்படுத்தப்படாத நிலத்தில் பறவைகளால் விதை பரவும் இடத்தில் தானாக வளர்ந்த 10 பெரிய செர்ரி பழ மரங்கள்) வெட்டப்பட்டன, அவை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை முற்றிலுமாக அழித்துவிட்டன. சில காலனி குடியிருப்பாளர்கள் (அம்மன் நகர், காட்டூர், திருச்சி,) கூறிய முட்டாள்தனமான காரணம், திருடர்கள் ஒளிந்துகொண்டு வளர்ந்த மரத்தின் தண்டுகளுக்குப் பின்னால் நகர்வார்கள், மேலும் அவர்களின் முகங்கள் பாதுகாப்பு கேமராக்களால் சரியான முறையில் படம்பிடிக்கப்படாமல் போகலாம். (திருடர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே புத்திசாலித்தனமாக மாறி, அடையாளங்களை மறைக்க முகமூடி அல்லது தலைக்கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்). பெற்ற கல்வியும் அறிவும் பயனற்றவை, பயம் ஆட்சி செய்யும்போது, ​​புத்திசாலித்தனம் மறைந்துவிடும். காலனி மக்களை திருப்திப்படுத்த இந்த முழுமையாக வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கு நான் 6000 ரூபாய்க்கும் மேல் செலவிட்டேன். சில நேரங்களில், நல்லது செய்ததற்காக நாம் தண்டிக்கப்படலாம், இருப்பினும், எதிர்கால சந்ததியினரிடம் இந்த மேலங்கியை ஒப்படைக்க வேண்டிய சிறந்த உணர்வு மேலோங்கும் என்று நம்பி, தொடர்ந்து நன்மை செய்வோம். மரக்கன்றுகளை நடுவதற்கு முன், இடத்தை கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியம். பூங்காக்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள், தனியார் தோட்டங்கள் போன்ற பொதுவான, பாதுகாக்கப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளை நடுவது நல்லது. சாலையோர மரக்கன்றுகள் அதிக பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றாலும், அவை அதிகம் வெட்டப்படுகின்றன. எனவே, காலனி அல்லது குடியிருப்பாளர்கள் ஆதரிக்காவிட்டால் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மின்சாரக் கம்பிகளுக்குக் கீழே மரக்கன்றுகளை நடுவதைத் தவிர்க்கவும். அந்த நாட்களைப் போலல்லாமல், மரக்கன்றுகளை வளர்ப்பது இனி எளிதானது அல்ல. பச்சைத் துணியால் தாவரங்களைச் சுற்றி, கால்நடைகள் மேய்ச்சலுக்கு எதிராக மரப் பாதுகாப்பு வளையங்களை நிறுவுவதன் மூலம் மரங்களை கடுமையான வானிலையிலிருந்து பாதுகாக்க வேண்டும். நீர்ப்பாசனத்திற்காக தன்னார்வலர்களை (குறிப்பாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வு பெற்றவர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது) அடையாளம் கண்டு பரிந்துரைப்பது குறைந்தது 2 ஆண்டுகளுக்கு அவசியம். மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக அருகிலுள்ள கடைக்காரர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணலாம்.

2 weeks ago | 0

@skm0552

Lot of Village area street no plants In Tamilnadu . Live with Nature Kanyakumari district & Kerala

2 weeks ago | 0

@manimaranomsaravanapava8705

ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவோம். காந்திகலாம் விதைப்பந்து பேரியக்கம் கீழசெய்த்தலை

2 weeks ago | 0