Noolthiran

நளி இருமுந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக.
- புறநானூறு

நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி.

- பட்டினப்பாலை

தமிழ்நாட்டில் செழிப்புற்றிருந்த கடல் வணிகத்தைக் காட்டுகிறது.

நன்றி 🙏

பிரபு
13.11.2025

1 month ago | [YT] | 1