Noolthiran
நளி இருமுந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக.- புறநானூறு நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி.- பட்டினப்பாலை தமிழ்நாட்டில் செழிப்புற்றிருந்த கடல் வணிகத்தைக் காட்டுகிறது. நன்றி 🙏 பிரபு 13.11.2025
1 month ago | [YT] | 1
Noolthiran
நளி இருமுந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக.
- புறநானூறு
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி.
- பட்டினப்பாலை
தமிழ்நாட்டில் செழிப்புற்றிருந்த கடல் வணிகத்தைக் காட்டுகிறது.
நன்றி 🙏
பிரபு
13.11.2025
1 month ago | [YT] | 1