அக்னி🔥

தமிழகம் யார் மண்..?

தேசிய கவி : அர்த்தநாரீஸ வர்மா

*ஆகப்பெரும் சனாதனவாதி

*மிகப்பெரும் செல்வந்தர்

*விடுதலை போராட்ட வீரர்

*மது ஒழிப்பு போராளி

*பாரதிக்கு நிகராக கவி பாடியவர்

*இவர் ஏற்படுத்திய "வீரபாரதி" என்ற பத்திரிகையின் மூலமாக விடுதலை தீ பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தடை செய்யும் அளவுக்கு தேச விடுதலைக்காக குரல் கொடுத்தது

* பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பாரதியாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கற்பா படியா ஓரே தமிழர்

*ராஜாஜி அவர்களால் கவிச்சிங்கம் என்று போற்றப்பட்டவர்

*நாட்டு மக்களுக்காகவே இறுதி வரை போராடி பொன் பொருளை இழந்து தனது இறுதி மூச்சை ஒரு ஓலை கொட்டாகையில் நிறுத்திக்கொண்டவர்

மற்றொருவர்....

தான் சாகும் வரை 125 கோடிகளுக்கு சொத்தை சேர்த்து வைத்து விட்டு சொத்தை பாதுகாக்க வளர்த்த மகளை+

இது யாரோட மண்...?

பதிவு
Jpr Ponnurangam

1 year ago | [YT] | 62