NewsTamil 24X7

#NewsTamil24x7NewsUpdate | பா*யல் தொல்லை - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: விளாத்திக்குளம் அருகே அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பா*யல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் ஹென்றி மற்றும் புகாரை உதாசீனப்படுத்திய தலைமை ஆசிரியை அன்னை சீபா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை

#Pocso #SchoolTeacher #Thoothukudi #SchoolStudents #EducationDeportment #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7

1 day ago | [YT] | 232