நேற்றைய தினம் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வரும் சமூதாய கல்லூரி பங்கேற்பாளர்கள் இடையே .
விவசாயத்தின் முக்கியத்துவம் , விவசாயிகளின் சவால்கள், இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம், பராம்பரிய விதைகளின் இன்றைய நிலை வீட்டுத் தோட்டம் என கடந்த ஒரு வருட விவசாய பயண அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், சமூதாய கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஐயா அவர்களுக்கும் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்...✨💚🤍
LOOK AND AWARE
நேற்றைய தினம் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வரும் சமூதாய கல்லூரி பங்கேற்பாளர்கள் இடையே .
விவசாயத்தின் முக்கியத்துவம் , விவசாயிகளின் சவால்கள்,
இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம்,
பராம்பரிய விதைகளின் இன்றைய நிலை
வீட்டுத் தோட்டம்
என கடந்த ஒரு வருட விவசாய பயண அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், சமூதாய கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஐயா அவர்களுக்கும் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்...✨💚🤍
2 years ago | [YT] | 0