தேசியவாதி தமிழன்

அன்பு சொந்தங்களே இணைவீர்...

இந்த சேனல் தேசிய ஒருமைப்பாடு, தமிழர் பாரம்பரியம், வீர வரலாறு, சமூக விழிப்புணர்வு, மற்றும் அரசியல் மேலோட்டங்களை நேர்த்தியான முறையில் பகிரும் வலைத்தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையைப் பேசும், தமிழர் இயற்கை உரிமைகளைப் பாதுகாக்கும், நம் கலாச்சாரத்தை உயர்த்தும் நியாயமான குரல் இது.

📌 எங்கள் சேனலில் காணக்கூடியவை:

இந்தியா மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள்

தேசியவாதம் மற்றும் தமிழர் உரிமைகள்

சமூக மற்றும் கலாச்சார விடயங்கள்

முக்கியமான வரலாற்று உண்மைகள்

புத்துணர்வூட்டும் வாக்கியங்கள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்தும் காணொளிகள்


🇹🇳 நம் இலக்கு:
தோன்றத் தோன்ற மூத்த தமிழரையும், வளர்ந்த தேசபக்தியும் இணைத்து, உண்மையான மாற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்படுதல்.

🔔 எங்களை Subscribe செய்து உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். உங்கள் கருத்துகளை comment பாகத்தில் பகிருங்கள் – உங்கள் குரலும் எங்களுக்குத் தேவை. நன்றி.
🙏🙏🙏🚩🚩🚩🚩🥰🥰🥰


தேசியவாதி தமிழன்

தீபமாய் எரிந்து இந்து கொத்தடிமை கூலிகளுக்கு தகுந்த முறையில் பாடம் புகட்டி தன் இன்னுயிரையே இழந்த அன்பு சகோதரா பூரண சந்திரா 😭😭😭😭 சென்று வா அன்பு சகோதரா. நிச்சயமாக கண்கள் கலங்குகிறது அய்யா 😭😭😭. உனது ஆத்மாவிற்க்கு நிச்சயமாக இந்த தீயசக்தி திமுக விலை கொடுத்தே ஆக வேண்டும் 😭😭😭😭 சென்று வா அன்பு சகோதரா பூரண சந்திரா 😭😭😭
தமிழகம் முழுவதும் புரட்சி ஏற்பட வேண்டும். 😡😡😡
எம்பெருமான் முருகா தகுந்த பாடத்தை கற்பித்து இந்த தீயசக்தி திமுகவை ஒழித்து கடு.

4 days ago | [YT] | 0

தேசியவாதி தமிழன்

இதை இதை தான் நானும் எதிர்பார்த்தேன். கோடான கோடி நன்றிகள் சேலம் மக்களே❤️❤️❤️❤️💯💯💯💯

2 months ago | [YT] | 6

தேசியவாதி தமிழன்

அட துண்டு சீட்டு முட்டாளே 🤣🤣🤣
https://youtu.be/xhaAAYT6lqA?si=UrGjv...

3 months ago | [YT] | 0

தேசியவாதி தமிழன்

*அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது ஊட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார், சென்றவர் தனது பயண திட்டத்தை மீறி ராணுவ மருத்துவமனையில் இருந்த மானெக்ஸாவினை காண சென்றார், மானெக்ஸாவுக்கு அப்போது முதிர்ந்த வயது.*

*1971 போரில் கம்பீரமாக கண்ட மானெக்ஸா வாடி பட்டுபோன வாழை மரமாக கிடந்ததை கண்ட கலாம் கண்ணீருடன் அவர் கையினை பற்றி கேட்டார் "அய்யா உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?"*

*மானெக்சா வயதானாலும் கம்பீரமான குரலில் சொன்னார் "என்னை போல் நீங்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர் உங்களிடம் நான் கேட்க என்ன உண்டு?*

*ஆனால், இந்நாட்டின் ஜனாதிபதியிடம்...,*
*நான் ஒன்று கேட்பேன், எனக்கு 30 வருடமாக "பீல்டு மார்ஷல்" தகுதிக்குரிய பென்சன் வழங்கபடவில்லை அதை மட்டும் கொஞ்சம் கவனிப்பீர்களா?"*

*நடுங்கி போனார் கலாம், யாரிடமும் எதுவும் பேசவில்லை டெல்லிக்கு வந்து அதற்கான ஆவணங்களை செய்துவிட்டு விரக்தியில் மூழ்கினார், அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது அவருக்குத்தான் தெரியும்.*

*30 வருட பென்சன் பணமாக சில கோடிகள் உடனே மானெக்சாவுக்கு கிடைத்தது, அதைக்கூட தூக்கி ராணுவ வீரர்கள் நல வாரியத்துக்கு நன்கொடையாக கொடுத்து விட்டு கண் மூடினார் அந்த தேசவீரன்..*

*இது முழுக்க உண்மை, இல்லாவிட்டால் இந்திரா அப்படி மானெக்சாவினை பழி வாங்கியிருக்கமாட்டார். அவருக்கு பின் காங்கிரசும் அப்படி அந்த மனிதனை மனதால் சித்திரவதை செய்திருக்காது.*

*அந்த மானெக்சா இந்திய ராணுவத்தின் தனிபெரும் அடையாளம், இஸ்ரேலிய மோசே தயானுக்கு ஈடாக கொண்டாடபட்டவர், கிழக்கு பாகிஸ்தானில் ஒரு லட்சம் பாகிஸ்தானிய ராணுவத்தாரை உயிரோடு பிடித்து உலகை அதிசயிக்க செய்தவர் இவர்.*

*முழுக்க மண்டியிட்ட பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீரை உடனே மீட்டெடுக்க வேண்டும் இனியும் தாமதிக்க என்ன உண்டு என இந்திராவிடம் மல்லு கட்டியவர். அவருக்கு தேச ஆதரவும் ராணுவ ஆதரவும் இருந்தது.*

*இவருடைய தகுதிக்கு பாரத ரத்னா கொடுத்து பெருமை சேர்த்திருக்க வேண்டும். ஆனால்... தேசத்திற்கு என தன்னையே பணிந்தவருக்கு கடைசி காலத்தில் இவரை காங்கிரஸ் அரசு எப்படி வைத்து இருந்தது பாருங்கள்.?*

*இதுதான் காங்கிரசின் உண்மையான முகம்.*

*காங்கிரஸ் இந்நாட்டுக்கு செய்த கொடுமை கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிசார், மொகலாயரை விட மோசமானது...,*

*அந்த உண்மையெல்லாம் நீண்ட காலத்துக்கு உறங்காது, இந்நாட்டை பிடித்த பெரும் "சாபம்" நேருவின் குடும்பம்,*

*அதை முழுக்க இம்மக்கள் உணரும் காலத்தில் இத்தேசம் தன் பொற்காலத்தை மீட்டெடுக்கும்...*

*வந்தே மாதரம் வளர்க தமிழ் வாழ்க பாரதம்*

4 months ago | [YT] | 1