நித்ரா ஆரா சேனலில், ஆன்மிக தகவல்களை உங்களுக்கு ஒளிபரப்புகிறோம். நீங்கள் எங்கள் ஆரா சேனலைப் பின்தொடர்ந்து சப்ஸ்கிரைப் செய்து அதை விளம்பரப்படுத்தினால், அது எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவோம்.

பொறுப்பு துறப்பு :
நமது நித்ரா ஆரா சேனலின் முழு நோக்கம் ஆன்மிகத்தை சார்ந்தது மட்டுமே. நமது காணொளியில் வரும் கருத்துக்கள் அனைத்தும் வரலாறு மற்றும் அந்த பகுதி மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையை சார்ந்ததே தவிர எங்களின் சுயகருத்தோ, சித்தரிக்கப்பட்டவையோ அல்ல. மேற்கண்ட இடங்களுக்கு தாங்கள் சென்று பார்ப்பது தங்களின் விருப்பமே ஆகும். மேற்கண்ட இடங்களுக்கு தாங்கள் பணபரிவர்த்தனை செய்வதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. இந்த வீடியோவில் சொல்லப்பட்ட அனைத்தும் ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் சார்ந்த பொதுவான பலன்கள் மட்டுமே. தனிப்பட்ட ஜாதகத்தில் கிரகத்தின் அமர்வு நிலை மற்றும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்

Under section 107 of the Copyright Act 1976, allowance is made for FAIR USE for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
நன்றி! நன்றி!!


NITHRA AURA

08.6.2025 Rasipalan #Today_Rasipalan

5 hours ago | [YT] | 86

NITHRA AURA

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்.......

சிறப்புகள்:

சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.


இது அர்த்தநாரித் தலம்.


இத்தலம் மலைமீது உள்ளது.

1 day ago | [YT] | 2

NITHRA AURA

07.6.2025 Rasipalan #Today_Rasipalan

1 day ago | [YT] | 145

NITHRA AURA

06.6.2025 Rasipalan #Today_Rasipalan

2 days ago | [YT] | 160

NITHRA AURA

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்.....
மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.

மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.

கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.

சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.

இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே?!" - என்று வியந்து பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது ஆய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டு உயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே" [2] - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று

3 days ago | [YT] | 6

NITHRA AURA

05.6.2025 Rasipalan #Today_Rasipalan

3 days ago | [YT] | 143

NITHRA AURA

04.6.2025 Rasipalan #Today_Rasipalan

4 days ago | [YT] | 116

NITHRA AURA

வருமானம் பெருக லட்சுமி குபேர சிலை
ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் 👉 sridiya.com/ta/Lakshmi-Kubera-Statue-Kubera-Lakshm…

#லட்சுமி_குபேர_சிலை #லட்சுமி_குபேர #லட்சுமி

5 days ago (edited) | [YT] | 46

NITHRA AURA

01.6.2025 Rasipalan

1 week ago | [YT] | 164

NITHRA AURA

🕉️இந்த பதிவை நீ பார்த்தவுடன் ஒரு LIKE செய்யவும், நீ பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் முடிவு காலம் வந்துவிட்டது......









🕉️✝️☪️🔔ஸ்ரீ துர்கா மாதா ஜோதிட நிலையம்📞
குருஜீ கோபராஜு
முகம் பார்த்து பிறந்த தேதி பார்த்து ஜாதகம் சொல்லப்படும்.
Call 📞 8667343698.ஜோதிடம் என்பது மாயம் அல்ல அது கடவுள் நமக்கு கொடுத்த வரம். நாங்கள் ஆதிவாசிகள் உங்களுக்கு எந்தவித ஜோதிட குறைகள் இருந்தாலும் பண்டித் ஜோதி அவர்களை அணுகி 9 நாட்களில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல்நலம், கல்வி, வியாபாரம் ஆண் பெண் வசியம் செய்தல், காதல், திருமணம், லட்சுமி பரிகாரம், குழந்தை பாக்கியம், வாஸ்துசாஸ்திரம், தாம்பத்திய கோளாறு, வழக்கு விவகாரம், கணவன் மனைவி ஒற்றுமை இன்மை இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் ஜோதிடரை அணுகி உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் அடையலாம். எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத பிரச்சனைகள் எங்களிடம் வெற்றிலையில்
மை போட்டு பார்த்துக் சொல்லப்படும்.
கெட்ட காற்று, துஷ்ட காற்று கிரக செய்வினையால் நிவர்த்தி செய்து எந்திரங்கள் கொடுக்கப்படும்.

ஸ்ரீ துர்கா மாதா ஜோதிட நிலையம்
குருஜீ கோபராஜு
முகம் பார்த்து பிறந்த தேதி பார்த்து ஜாதகம் சொல்லப்படும்.
Call 📞 8667343698🕉️✝️☪️🔔ஸ்ரீ துர்கா மாதா ஜோதிட நிலையம்📞
குருஜீ கோபராஜு
முகம் பார்த்து பிறந்த தேதி பார்த்து ஜாதகம் சொல்லப்படும்.
Call 📞 8667343698.ஜோதிடம் என்பது மாயம் அல்ல அது கடவுள் நமக்கு கொடுத்த வரம். நாங்கள் ஆதிவாசிகள் உங்களுக்கு எந்தவித ஜோதிட குறைகள் இருந்தாலும் பண்டித் ஜோதி அவர்களை அணுகி 9 நாட்களில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல்நலம், கல்வி, வியாபாரம் ஆண் பெண் வசியம் செய்தல், காதல், திருமணம், லட்சுமி பரிகாரம், குழந்தை பாக்கியம், வாஸ்துசாஸ்திரம், தாம்பத்திய கோளாறு, வழக்கு விவகாரம், கணவன் மனைவி ஒற்றுமை இன்மை இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் ஜோதிடரை அணுகி உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் அடையலாம். எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத பிரச்சனைகள் எங்களிடம் வெற்றிலையில்
மை போட்டு பார்த்துக் சொல்லப்படும்.
கெட்ட காற்று, துஷ்ட காற்று கிரக செய்வினையால் நிவர்த்தி செய்து எந்திரங்கள் கொடுக்கப்படும்.

ஸ்ரீ துர்கா மாதா ஜோதிட நிலையம்
குருஜீ கோபராஜு
முகம் பார்த்து பிறந்த தேதி பார்த்து ஜாதகம் சொல்லப்படும்.
Call 📞 8667343698

1 week ago | [YT] | 389