1) பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 2) காலி இடங்கள்: 4500 3) பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி பணி 4) கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு. 5) வயது : 31-5-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். 6) தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு 7) விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-6-2026 8) விவரங்களுக்கு : centralbank.bank.in/en/recruitments
முகம் மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் உயிரைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி.. இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது... இது தேனி மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமையை சேர்க்கும் தருணமாகும்... வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்... "நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள்...! ஜெய் ஹிந்த்
RAVI INFO
1) பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
2) காலி இடங்கள்: 4500
3) பதவி பெயர்:
அப்ரண்டீஸ் பயிற்சி பணி
4) கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
5) வயது : 31-5-2026
அன்றைய தேதிப்படி
குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
6) தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு
7) விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-6-2026
8) விவரங்களுக்கு : centralbank.bank.in/en/recruitments
3 days ago | [YT] | 18
View 0 replies
RAVI INFO
முகம் மற்றும் மார்பு பகுதியில்
எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள்
பாய்ந்த நிலையிலும் உயிரைப் பொருட்படுத்தாமல்
பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி..
இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது...
இது தேனி மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமையை சேர்க்கும் தருணமாகும்...
வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
"நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள்...!
ஜெய் ஹிந்த்
1 week ago | [YT] | 271
View 7 replies
RAVI INFO
3 weeks ago | [YT] | 62
View 0 replies
RAVI INFO
புஜாரா இன்று ஓய்வு பெற்றார்... புஜாரா சதனைகள்....
9 months ago | [YT] | 742
View 4 replies