யாவும் சிவம்:சிவமே யாவும்
இது முழுக்க முழுக்க பரம்பொருள் சிவபெருமானின் புகழை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய அடியார்களால் நடத்தப்படும் ஒரு தன்னலமற்ற அமைப்பே யாசி ஆகும்.
எங்கள் சேவைகள்
------------------------------------
*சிவாலயங்களை புனரமைப்பது
*கூட்டுப்பிராத்தனை செய்வது
*அன்னதானம் செய்வது
*கல்வி புகுத்துவது
*விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது
*சைவ சித்தாந்தம் வகுப்பு
*பதிப்பகம்
play.google.com/store/apps/details?id=com.app.yaas…
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 17
சிவபெருமானின் மடியில் படுத்து உறங்கும் கண்ணப்பர்!
மார்க்கழி 13
- யாசி
2 days ago | [YT] | 134
View 3 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 14
பார்வதி, விநாயகர், முருகர் கோபமாக உள்ளனர்.. இவர்கள் சுந்தரரை பார்க்கவோ பேசவோ இல்லை..
ஏனெனில்,
"
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்;
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! "
இதில் இவர்களை பற்றி குறை சொன்னதால் இவ்வாறு இருக்கிறார்கள்...
சுந்தரர் சிவபெருமானிடம் முறையிடுகிறார், அவரோ சிரித்தப்படி இத்தனை ரசிக்கிறார்!
மார்க்கழி 10
- யாசி ( யாவும் சிவம் )
5 days ago | [YT] | 79
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 8
படம் 1 : சிவபெருமானுக்கு உணவு ஊட்டும் பேயார்
படம் 2: பேயாருக்கு சிவபெருமான் உணவு ஊட்டுவது
படம் 3: அம்மையே என்று அழைத்த பேயாரின் மடியில் உறங்குவது...
மாணிக்க வாசகர் உணவும், பிள்ளையார் நீரும்
கண்ணப்பனார் வணங்கியப்படியும்
சுந்தரர் பாட..
குறிப்பு எடுக்கும் அப்பர்
- யாசி(யாவும் சிவம்)
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
1 week ago | [YT] | 132
View 3 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 7
பேயார் என்னும் காரைக்கால் அம்மையார் தலையில் நடராஜரை சுமந்தப்படி வருவது அருகே அப்பர், திருஞானசம்பந்தர்,சுந்தரர் இருப்பது
ஆகியோர் மார்க்கழி 3
இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி
- யாசி(யாவும் சிவம்)
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
1 week ago | [YT] | 169
View 5 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 6
பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், , திருஞானசம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகியோர் மார்க்கழி 2
இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி
- யாசி
1 week ago | [YT] | 126
View 3 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 5
சிவபெருமான் பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் அயற்சியில் உறங்குவதை தாய் போல அருகில் அமர்ந்து ரசிப்பது!
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
1 week ago | [YT] | 114
View 4 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 4
பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், , திருஞானசம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகியோர் மார்க்கழி 1 இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
2 weeks ago | [YT] | 91
View 6 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 3
சிவபெருமானுடன் சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பேயார் என்னும் காரைக்கால் அம்மையார்..
உலக உயிர்கள் நலனுக்காக சிவபெருமானுடன் தவம் இருக்கும் காட்சி!
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
2 weeks ago | [YT] | 61
View 1 reply
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை.. 2
வாசகர் பாட
அப்பர் எழுத...
பேயாரும், பிள்ளையாரும் தாளம் போட்டப்படி இருக்க...
தோழன் சுந்தரரை பார்த்து "வாழ்ந்து போதீரே! என்று திட்டினாயே, எளியேன் இப்படி தான் அடியார்கள் நடுவே வாழ்ந்து போகிறேன்" என்று கூற
அனைவரும் சிரிக்கிறார்கள்!
இடமிருந்து வலம்: பேயார், பிள்ளையார், சிவபெருமான், சுந்தரர், வாசகர், அப்பர்)
#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai
2 weeks ago | [YT] | 86
View 5 replies
யாசி (யாவும் சிவம்)
இது ஒரு புண்ணிய கற்பனை..
சிவனை நினைத்து
பேயார் பாட...
அப்பர் எழுத..
பிள்ளையார் மலர் தூவ..
சுந்தரர் வணங்க..
வாசகர் மெய் மறந்து நிற்க..
2 weeks ago | [YT] | 114
View 10 replies
Load more