யாசி (யாவும் சிவம்)

யாவும் சிவம்:சிவமே யாவும்

இது முழுக்க முழுக்க பரம்பொருள் சிவபெருமானின் புகழை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய அடியார்களால் நடத்தப்படும் ஒரு தன்னலமற்ற அமைப்பே யாசி ஆகும்.

எங்கள் சேவைகள்
------------------------------------
*சிவாலயங்களை புனரமைப்பது
*கூட்டுப்பிராத்தனை செய்வது
*அன்னதானம் செய்வது
*கல்வி புகுத்துவது
*விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது
*சைவ சித்தாந்தம் வகுப்பு
*பதிப்பகம்

play.google.com/store/apps/details?id=com.app.yaas…


யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 17

சிவபெருமானின் மடியில் படுத்து உறங்கும் கண்ணப்பர்!

மார்க்கழி 13

- யாசி

2 days ago | [YT] | 134

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 14

பார்வதி, விநாயகர், முருகர் கோபமாக உள்ளனர்.. இவர்கள் சுந்தரரை பார்க்கவோ பேசவோ இல்லை..
ஏனெனில்,
"
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்;
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! "

இதில் இவர்களை பற்றி குறை சொன்னதால் இவ்வாறு இருக்கிறார்கள்...

சுந்தரர் சிவபெருமானிடம் முறையிடுகிறார், அவரோ சிரித்தப்படி இத்தனை ரசிக்கிறார்!

மார்க்கழி 10

- யாசி ( யாவும் சிவம் )

5 days ago | [YT] | 79

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 8

படம் 1 : சிவபெருமானுக்கு உணவு ஊட்டும் பேயார்

படம் 2: பேயாருக்கு சிவபெருமான் உணவு ஊட்டுவது

படம் 3: அம்மையே என்று அழைத்த பேயாரின் மடியில் உறங்குவது...

மாணிக்க வாசகர் உணவும், பிள்ளையார் நீரும்
கண்ணப்பனார் வணங்கியப்படியும்
சுந்தரர் பாட..
குறிப்பு எடுக்கும் அப்பர்

- யாசி(யாவும் சிவம்)

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

1 week ago | [YT] | 132

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 7

பேயார் என்னும் காரைக்கால் அம்மையார் தலையில் நடராஜரை சுமந்தப்படி வருவது அருகே அப்பர், திருஞானசம்பந்தர்,சுந்தரர் இருப்பது

ஆகியோர் மார்க்கழி 3

இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி

- யாசி(யாவும் சிவம்)

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

1 week ago | [YT] | 169

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 6

பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், , திருஞானசம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்

ஆகியோர் மார்க்கழி 2

இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி

- யாசி

1 week ago | [YT] | 126

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 5

சிவபெருமான் பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் அயற்சியில் உறங்குவதை தாய் போல அருகில் அமர்ந்து ரசிப்பது!

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

1 week ago | [YT] | 114

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 4

பேயார் என்னும் காரைக்கால் அம்மையார், அப்பர், , திருஞானசம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்

ஆகியோர் மார்க்கழி 1 இன்று சிவ பாடல் பாடியப்படி வரும் காட்சி

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

2 weeks ago | [YT] | 91

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 3

சிவபெருமானுடன் சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பேயார் என்னும் காரைக்கால் அம்மையார்..

உலக உயிர்கள் நலனுக்காக சிவபெருமானுடன் தவம் இருக்கும் காட்சி!

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

2 weeks ago | [YT] | 61

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை.. 2

வாசகர் பாட
அப்பர் எழுத...
பேயாரும், பிள்ளையாரும் தாளம் போட்டப்படி இருக்க...

தோழன் சுந்தரரை பார்த்து "வாழ்ந்து போதீரே! என்று திட்டினாயே, எளியேன் இப்படி தான் அடியார்கள் நடுவே வாழ்ந்து போகிறேன்" என்று கூற

அனைவரும் சிரிக்கிறார்கள்!

இடமிருந்து வலம்: பேயார், பிள்ளையார், சிவபெருமான், சுந்தரர், வாசகர், அப்பர்)

#karaikkaalammaiyar #devaramtemple #devaramsong #thiruvannamalaisongs #thirumoolar #thirugnanasambanthar #sambanthar #chidambaramnatarajatemple #tamil #thirumurai

2 weeks ago | [YT] | 86

யாசி (யாவும் சிவம்)

இது ஒரு புண்ணிய கற்பனை..

சிவனை நினைத்து
பேயார் பாட...
அப்பர் எழுத..
பிள்ளையார் மலர் தூவ..
சுந்தரர் வணங்க..
வாசகர் மெய் மறந்து நிற்க..

2 weeks ago | [YT] | 114