தமிழகத்தில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் இந்த நாகலிங்கப்பூ சிவனுக்கு வில்வம் போன்றே மகத்துவமானது. எல்லா பூக்களும் இறைவனால் உருவாக்கப்பட்டது. இறைவனுக்கானது என்று கூறுவார்கள், ஆனால் இந்த நாகலிங்கப் பூவே இறைவனாக பாவிக்கப்படுவது தான் இதன் பெருமைகளில் ஒன்று! நாகலிங்க பூவை வழிபடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன?
நாகலிங்க பூ பார்ப்பதற்கு ரொம்பவும் வித்தியாசமான அமைப்பாக இருக்கும். உற்றுப் பார்த்தால் முழு கைலாயத்தையே நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அற்புதம் நிறைந்த பூவாகும். ஆதிசேஷன் படுக்கையில் விஷ்ணு பகவான் தான் வீற்றிருப்பார், ஆனால் அங்கு சிவபெருமான் காட்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இந்த நாகலிங்கப் பூவும் இருக்கும். பூதகணங்களோடு பாம்பு படுக்கையின் மீது சிவன், லிங்க வடிவில் அற்புதமாக காட்சி கொடுக்கும் இந்த நாகலிங்கப்பூ செல்வ செழிப்பை கொடுக்கக் கூடியது. துஷ்ட சக்திகளை வீட்டிலிருந்து விரட்டக் கூடியது ஆகும்.
இந்த பூ கிளைகளில் பூக்காமல், தனி கிளை அமைத்து ஒரே நாளில் ஆயிரம் பூக்களை கூட கொடுக்கக் கூடியது. சிவ பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லாமல் இந்த பூவை தொடக் கூடாது என்பார்கள். இந்த பூ காய்ந்த பிறகும் கூட அதனுடைய சக்தி மாறாமல் அப்படியே இருக்கும் என்னும் நம்பிக்கையும் உண்டு, எனவே காய்ந்த மலர்களை ஓடும் நீரில் கொண்டு போய் விட வேண்டும். குப்பையில் போடக் கூடாது, இது தோஷத்தை உண்டாக்கும்
நாகலிங்க பூ கிடைக்கும் என்றால், அதை வாங்கி வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு எளிய அபிஷேகம் செய்து, இறைவனின் திருவடியில் பூவை சமர்ப்பித்து, உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள். இப்படி செய்யும் பொழுது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களால் அவதிப்படுபவர்களும் அதிலிருந்து விமோசனம் பெறுவார்கள் என்னும் ஐதீகம் உண்டு. ஒரு மனிதன் தன் பூர்வ ஜென்ம பாவத்தை கழிக்கத் தான் இப்பிறவியில் படாதபாடு பட்டு கொண்டு இருப்பான். அதிலிருந்து விமோசனம் கிடைத்தால் துன்பமெல்லாம் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
21 நாகலிங்க பூவை சிவன் கோவில்களில் தானம் கொடுத்து, 21 பேருக்கு அன்னதானம் செய்து வந்தால், பல பிரதோஷ பூஜைகள் செய்த பலன் நமக்கு கிடைக்கும். இதற்கு காரணம் 21 மகரிஷிகள் இந்த பூவிற்கு தங்களுடைய தவசக்திகளை வரமாக கொடுத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. நாகலிங்க பூவை முகர்ந்து பார்த்தாலே நுரையீரல் பிரச்சனைகள் தீர்ந்து போகும். இதிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.
ஆண், பெண் மலடு நீங்கவும், பிசிஓடி போன்ற கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரவும் இந்த மலரை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைப்படுதல் நோய்க்கும் இது மருந்தாக இருக்கிறது. மேலும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த நாகலிங்கப் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். வில்வார்ச்சனை போன்று நாகலிங்க பூவை கொண்டு அர்ச்சிப்பவர்களுக்கு முன்வினை, ஊழ்வினை பாவங்கள் தீர்ந்து செல்வ செழிப்பு உயரும். நன்கு குளித்து முடித்து சுத்தபத்தமாக இந்த பூவை உங்கள் கைகளாலேயே எடுத்து, சிவனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்து, அதன் பிறகு காய்ந்ததும் ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இது போல ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் செய்து வாருங்கள், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு அதுதான் வம்ச வம்சமாக பல விஷயங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துகின்றது , மரபணுவில் எல்லா வம்ச ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன, ஒரு உயிரின் எல்லா ரகசியங்களும் அதில் அடங்கியுள்ளது என 1953ல் அந்த அறிவிப்பு வரும்போது உலகமே அரண்டு போனது
அந்த மரபணுவுக்கு Deoxyribo Nucleic Acid (DNA)என பெயரிட்டு அந்த விஞ்ஞானி விளக்கியபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள், அந்த கண்டுபிடிப்பே மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொடுத்தது பின் அது பயோ படிப்புகள் எனும் பெரும் விஞ்ஞான பிரிவு தொடங்க அடிப்படையானது அப்படியே புலன் விசாரணைகளிலும் இன்னும் பலவற்றிலும் இது மாற்றத்தை கொண்டுவந்தது
இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு தந்தவர் ஜேம்ஸ் வாட்சன், அவர் தன் 97ம் வயதில் இன்று காலமானார், நோபல் பரிசு வென்ற அவருக்கு இன்று உலகம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது
விஞ்ஞான உலகில் இது புதிய கண்டுபிடிப்பு உலகினை மாற்றிய மிக முக்கிய சாதனை என சொல்லபட்டாலும் அது இந்துக்கள் சொனன பெரும் நுணுக்கமான உண்மையின் விஞ்ஞனா விளக்கமே அன்றி வேறல்ல
இந்துக்கள் இதனை இந்த ரகசியத்தைத்தான் நாக வழிபாடு என்றார்கள், இன்றைய விஞ்ஞானம் வெறுமனே மானிட உடலின் டி.என்.ஏ எனும் மரபணுவினை கண்டறிந்துவிட்டதாக பெருமை கொள்ளலாம் ஆனால் இந்துமதம் மானிட உடல் தாண்டி அண்ட சராசார இயக்கமே இந்த நாகவடிவில் இருப்பதை அங்கும் ஒரு டி.என்.ஏ தத்துவம் இருப்பதை சொல்லி எல்லாம் ஒரே சக்தியே என்பதை சொன்னது
அதுதான் நாக வழிபாடும் இந்து தெய்வமெல்லாம் கொண்டிருக்கும் நாக அடையாளமுமாயிற்று
நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு. நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று.
இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு என்றார்கள்
இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு.
நாக வழிபாடு என்பது ஒரு வகையான சூட்சுமமான பிரபஞ்ச வழிபாடு, டி.என்.ஏ எனும் மரபணுவினை இயக்க நிலைக்கு கொண்டுவந்து பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் வழிபாடு
நாக வழிபாடு என அது சொன்னதெல்லாம் பிரபஞ்ச ஞானத்தை பெறும் வழியே
செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.
பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது.
இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது.
இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல.
மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை
ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது
ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது
இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்
இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன
(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும் இதுதான் நாகதத்துவம்)
இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள்
மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள் இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள்
அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள்
இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள்
சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள்
எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்
இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள்
இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை.
இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள்
மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள்
இந்துக்களின் தர்ப்பணம் எனும் முன்னோர் வழிபாடும் அதன் தாத்பரியமே
இன்றைய விஞ்ஞானம் மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு
முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.
அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது. ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?
ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.
அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும். இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள். மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்க சொன்னார்கள். அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும். விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.
இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.
இன்று டி.எ.ஏ என விஞ்ஞானம் சொல்லும் மரபணுவினை என்றோ போதித்தது இந்துமதம் இதனாலே சிலவகை பெரும் நோய்கள் குலதெய்வ கோவிலில் தீரும் என்றது, காரணம் குலதெய்வ கோவிலில் இருக்கும் சக்தியும் காலம் காலமாக அந்த மரபில் நிற்கும் சக்தி இந்த மரபணுவினை தொடும்போது அதனுடன் கலக்கும் போது அந்த உடல் நோயில் இருந்துவிடுதலையாகின்றது
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்றால் அங்கேதான் வம்ச வம்சமாக வரும் அந்த பலமும் அருளும் இந்த பிரபஞ்சத்துடனான தொடர்பும் பெருகும் அது ஒருவனை மனதாலும் உடலாலும் பலமாக்கி வழிநடத்தும்
இந்த சூட்சுமமெல்லாம் கொண்டதே முன்னோர் வழிபாடு
இந்த ஜேம்ஸ் வாட்சன் சொன்ன மரபணு படம் அப்படியே இந்துக்கள் சொன்ன இரு நாகங்கள் வடிவாக இருந்தது, மரபணு என இன்றைய விஞ்ஞானம் சொன்னதையே அன்று நாக வழிபாடு என சொல்லி அது முன்னோர்களுடம் பிரபஞ்சத்துடனும் கலந்திருக்கும் வழிகளையும் சொல்லி, உடல் நலம் பிள்ளைபேறு மனநலம் பிரபஞ்ச யோக சக்தி என எல்லா சக்திகளையும் பெற போதித்த மதம் இந்துமதம்
விஞ்ஞானம் என்பது இந்துக்களின் எல்லா ஞான ரகசியங்களையும் விளக்கி நிருபிக்க வந்த வடிவமே அன்றி அது புதிதாய் சொல்லவோ உருவாக்கவோ எதுவுமில்லை, இந்துமதம் சிகரத்தில் ஏறி நின்று கண்ட உண்மைகளை சாட்சியாய் சொல்ல இப்போதுதான் மலை அடிவாரத்தின் அருகே வந்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்
புற்று வழிபாட்டின் ஜோதிட ரகசியம் ===============================
புற்று என்பது பூசம் நட்சத்திரத்தின் வடிவம். பூசம் நட்சத்திரம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கு சம்பத்து தாரை என வரும்.
👉 அதனால் புனர்பூச, விசாக, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாரம் ஒரு வெள்ளிக்கிழமை, புற்று இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, புற்றை சுற்றி வலம் வருவது மிகுந்த பயனை அளிக்கும்.
✨ இதனால் கிடைக்கும் பலன்கள்:
பணி உயர்வு
சம்பள உயர்வு
பொருளாதார முன்னேற்றம்
அம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் வளர்ச்சி தரட்டும் 🙏✨
🪷கார்த்திகை மாத சோமவாரம் 🪷கார்த்திகை மாத பிரதோஷம் 🪷சிவ சகஸ்ரநாம அர்ச்சனை
ஆக இந்த ஆன்மீக முப்பெரும் நிகழ்வுகள்...
வரும் திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நமது மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற இருப்பதால்...
🪷 இந்த முப்பெரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்து கொண்டு ஏக இறைவன்- இறைவி அருளையும் பெற்று மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...
அபிஷேக ஆராதனை மற்றும் திருப்பிரசாதம் வழங்குதல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் ஊழியர்களால் மெய்யன்பர்களால் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
மகிழ்வுடன் திருக்கோவில் ஊழியர்கள் பக்த கோடிகளுடன் மாதங்கியின் மைந்தன் மற்றும் பதஞ்சலி சபை
வெற்றிக்கு வழிகாட்டும் தாரை வழிபாடு ===================================
நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் தாரைகள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிலைகளைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தாரையும் தனித்தனி விளைவுகளைக் கொண்டது.
அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞான ரண்யம் எனும் பழம்பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார்.
அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.
தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது.
சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என அழைக்கிறார்கள். இந்திர விநாயகர் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது.
எல்லாக் கோயில்களிலும் இருக்கும் விநாயகர், இந்த சுசீந்திரம் கோயிலில் பெண் உருவாகிய “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என்று இருப்பதன் மூலம் இந்த ஸ்தலம் பெண் சாபங்களை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
*முன்வினை பாவம் தீர்க்கும் நாகலிங்க
பூ....
தமிழகத்தில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் இந்த நாகலிங்கப்பூ சிவனுக்கு வில்வம் போன்றே மகத்துவமானது. எல்லா பூக்களும் இறைவனால் உருவாக்கப்பட்டது. இறைவனுக்கானது என்று கூறுவார்கள், ஆனால் இந்த நாகலிங்கப் பூவே இறைவனாக பாவிக்கப்படுவது தான் இதன் பெருமைகளில் ஒன்று! நாகலிங்க பூவை வழிபடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன?
நாகலிங்க பூ பார்ப்பதற்கு ரொம்பவும் வித்தியாசமான அமைப்பாக இருக்கும். உற்றுப் பார்த்தால் முழு கைலாயத்தையே நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அற்புதம் நிறைந்த பூவாகும். ஆதிசேஷன் படுக்கையில் விஷ்ணு பகவான் தான் வீற்றிருப்பார், ஆனால் அங்கு சிவபெருமான் காட்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இந்த நாகலிங்கப் பூவும் இருக்கும். பூதகணங்களோடு பாம்பு படுக்கையின் மீது சிவன், லிங்க வடிவில் அற்புதமாக காட்சி கொடுக்கும் இந்த நாகலிங்கப்பூ செல்வ செழிப்பை கொடுக்கக் கூடியது. துஷ்ட சக்திகளை வீட்டிலிருந்து விரட்டக் கூடியது ஆகும்.
இந்த பூ கிளைகளில் பூக்காமல், தனி கிளை அமைத்து ஒரே நாளில் ஆயிரம் பூக்களை கூட கொடுக்கக் கூடியது. சிவ பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லாமல் இந்த பூவை தொடக் கூடாது என்பார்கள். இந்த பூ காய்ந்த பிறகும் கூட அதனுடைய சக்தி மாறாமல் அப்படியே இருக்கும் என்னும் நம்பிக்கையும் உண்டு, எனவே காய்ந்த மலர்களை ஓடும் நீரில் கொண்டு போய் விட வேண்டும். குப்பையில் போடக் கூடாது, இது தோஷத்தை உண்டாக்கும்
நாகலிங்க பூ கிடைக்கும் என்றால், அதை வாங்கி வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு எளிய அபிஷேகம் செய்து, இறைவனின் திருவடியில் பூவை சமர்ப்பித்து, உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள். இப்படி செய்யும் பொழுது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களால் அவதிப்படுபவர்களும் அதிலிருந்து விமோசனம் பெறுவார்கள் என்னும் ஐதீகம் உண்டு. ஒரு மனிதன் தன் பூர்வ ஜென்ம பாவத்தை கழிக்கத் தான் இப்பிறவியில் படாதபாடு பட்டு கொண்டு இருப்பான். அதிலிருந்து விமோசனம் கிடைத்தால் துன்பமெல்லாம் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
21 நாகலிங்க பூவை சிவன் கோவில்களில் தானம் கொடுத்து, 21 பேருக்கு அன்னதானம் செய்து வந்தால், பல பிரதோஷ பூஜைகள் செய்த பலன் நமக்கு கிடைக்கும். இதற்கு காரணம் 21 மகரிஷிகள் இந்த பூவிற்கு தங்களுடைய தவசக்திகளை வரமாக கொடுத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. நாகலிங்க பூவை முகர்ந்து பார்த்தாலே நுரையீரல் பிரச்சனைகள் தீர்ந்து போகும். இதிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.
ஆண், பெண் மலடு நீங்கவும், பிசிஓடி போன்ற கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரவும் இந்த மலரை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைப்படுதல் நோய்க்கும் இது மருந்தாக இருக்கிறது. மேலும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த நாகலிங்கப் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். வில்வார்ச்சனை போன்று நாகலிங்க பூவை கொண்டு அர்ச்சிப்பவர்களுக்கு முன்வினை, ஊழ்வினை பாவங்கள் தீர்ந்து செல்வ செழிப்பு உயரும். நன்கு குளித்து முடித்து சுத்தபத்தமாக இந்த பூவை உங்கள் கைகளாலேயே எடுத்து, சிவனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்து, அதன் பிறகு காய்ந்ததும் ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இது போல ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் செய்து வாருங்கள், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்!...
7 hours ago | [YT] | 1
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
மானிட உடலில் மரபணு என ஒன்று உண்டு அதுதான் வம்ச வம்சமாக பல விஷயங்களை அடுத்த சந்ததிக்கு கடத்துகின்றது , மரபணுவில் எல்லா வம்ச ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன, ஒரு உயிரின் எல்லா ரகசியங்களும் அதில் அடங்கியுள்ளது என 1953ல் அந்த அறிவிப்பு வரும்போது உலகமே அரண்டு போனது
அந்த மரபணுவுக்கு Deoxyribo Nucleic Acid (DNA)என பெயரிட்டு அந்த விஞ்ஞானி விளக்கியபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள், அந்த கண்டுபிடிப்பே மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொடுத்தது பின் அது பயோ படிப்புகள் எனும் பெரும் விஞ்ஞான பிரிவு தொடங்க அடிப்படையானது அப்படியே புலன் விசாரணைகளிலும் இன்னும் பலவற்றிலும் இது மாற்றத்தை கொண்டுவந்தது
இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு தந்தவர் ஜேம்ஸ் வாட்சன், அவர் தன் 97ம் வயதில் இன்று காலமானார், நோபல் பரிசு வென்ற அவருக்கு இன்று உலகம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது
விஞ்ஞான உலகில் இது புதிய கண்டுபிடிப்பு உலகினை மாற்றிய மிக முக்கிய சாதனை என சொல்லபட்டாலும் அது இந்துக்கள் சொனன பெரும் நுணுக்கமான உண்மையின் விஞ்ஞனா விளக்கமே அன்றி வேறல்ல
இந்துக்கள் இதனை இந்த ரகசியத்தைத்தான் நாக வழிபாடு என்றார்கள், இன்றைய விஞ்ஞானம் வெறுமனே மானிட உடலின் டி.என்.ஏ எனும் மரபணுவினை கண்டறிந்துவிட்டதாக பெருமை கொள்ளலாம் ஆனால் இந்துமதம் மானிட உடல் தாண்டி அண்ட சராசார இயக்கமே இந்த நாகவடிவில் இருப்பதை அங்கும் ஒரு டி.என்.ஏ தத்துவம் இருப்பதை சொல்லி எல்லாம் ஒரே சக்தியே என்பதை சொன்னது
அதுதான் நாக வழிபாடும் இந்து தெய்வமெல்லாம் கொண்டிருக்கும் நாக அடையாளமுமாயிற்று
நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.
நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று.
இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு என்றார்கள்
இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு.
நாக வழிபாடு என்பது ஒரு வகையான சூட்சுமமான பிரபஞ்ச வழிபாடு, டி.என்.ஏ எனும் மரபணுவினை இயக்க நிலைக்கு கொண்டுவந்து பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் வழிபாடு
நாக வழிபாடு என அது சொன்னதெல்லாம் பிரபஞ்ச ஞானத்தை பெறும் வழியே
செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.
பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது.
இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது.
இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல.
மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை
ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது
ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது
இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்
இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன
(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும்
இதுதான் நாகதத்துவம்)
இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள்
மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள்
இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள்
அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள்
இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள்
சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள்
எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்
இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள்
இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை.
இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள்
மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள்
இந்துக்களின் தர்ப்பணம் எனும் முன்னோர் வழிபாடும் அதன் தாத்பரியமே
இன்றைய விஞ்ஞானம் மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு
முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.
அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது.
ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?
ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.
அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும்.
இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள்.
மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்க சொன்னார்கள்.
அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும்.
விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.
இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.
இன்று டி.எ.ஏ என விஞ்ஞானம் சொல்லும் மரபணுவினை என்றோ போதித்தது இந்துமதம் இதனாலே சிலவகை பெரும் நோய்கள் குலதெய்வ கோவிலில் தீரும் என்றது, காரணம் குலதெய்வ கோவிலில் இருக்கும் சக்தியும் காலம் காலமாக அந்த மரபில் நிற்கும் சக்தி இந்த மரபணுவினை தொடும்போது அதனுடன் கலக்கும் போது அந்த உடல் நோயில் இருந்துவிடுதலையாகின்றது
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்றால் அங்கேதான் வம்ச வம்சமாக வரும் அந்த பலமும் அருளும் இந்த பிரபஞ்சத்துடனான தொடர்பும் பெருகும் அது ஒருவனை மனதாலும் உடலாலும் பலமாக்கி வழிநடத்தும்
இந்த சூட்சுமமெல்லாம் கொண்டதே முன்னோர் வழிபாடு
இந்த ஜேம்ஸ் வாட்சன் சொன்ன மரபணு படம் அப்படியே இந்துக்கள் சொன்ன இரு நாகங்கள் வடிவாக இருந்தது, மரபணு என இன்றைய விஞ்ஞானம் சொன்னதையே அன்று நாக வழிபாடு என சொல்லி அது முன்னோர்களுடம் பிரபஞ்சத்துடனும் கலந்திருக்கும் வழிகளையும் சொல்லி, உடல் நலம் பிள்ளைபேறு மனநலம் பிரபஞ்ச யோக சக்தி என எல்லா சக்திகளையும் பெற போதித்த மதம் இந்துமதம்
விஞ்ஞானம் என்பது இந்துக்களின் எல்லா ஞான ரகசியங்களையும் விளக்கி நிருபிக்க வந்த வடிவமே அன்றி அது புதிதாய் சொல்லவோ உருவாக்கவோ எதுவுமில்லை, இந்துமதம் சிகரத்தில் ஏறி நின்று கண்ட உண்மைகளை சாட்சியாய் சொல்ல இப்போதுதான் மலை அடிவாரத்தின் அருகே வந்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@followers
11 hours ago | [YT] | 4
View 1 reply
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
புற்று வழிபாட்டின் ஜோதிட ரகசியம்
===============================
புற்று என்பது பூசம் நட்சத்திரத்தின் வடிவம்.
பூசம் நட்சத்திரம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கு சம்பத்து தாரை என வரும்.
👉 அதனால் புனர்பூச, விசாக, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,
வாரம் ஒரு வெள்ளிக்கிழமை, புற்று இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, புற்றை சுற்றி வலம் வருவது மிகுந்த பயனை அளிக்கும்.
✨ இதனால் கிடைக்கும் பலன்கள்:
பணி உயர்வு
சம்பள உயர்வு
பொருளாதார முன்னேற்றம்
அம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் வளர்ச்சி தரட்டும் 🙏✨
தகவல் உபயம்:மணிகண்டன் பாரதிதாசன்
1 day ago | [YT] | 1
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
தனக்கொரு தனித்துவம்
தத்துவம் எனக் கண்ட
எம்தலைவன்தான்
தாயன்பில் கோர்த்த
மலரில் தனியொரு
அழகைப் பெற்றான்..
அம்பலத்தான் ஆடல் காண
அவதரித்த அன்புத் தலைவன்
எப்போதும் எம் பலமாவான்
உள்ளிருந்து உலவிடுவான்
வேளை தனில் வெளிப்பட்டு
வியத்தகு மேன்மை புரிவான்...
மூவினை ஒழிய நல்ல
பாவினை சூத்திரம் என
வகுத்த முதல்வன்
தாயாய் தந்தையாய்
தனிப்பெரும் தெய்வமாய்
சத்குருவாய் எங்கள் இதயம்தனை
எப்போதும் வென்றான்
#பதஞ்ஜலி
#மாதங்கியின்_மைந்தன்
1 day ago | [YT] | 9
View 1 reply
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#வாழ்க_என்_மாதங்கி 🌿🌿
வாசியின் நாயகி உணர்த்திய
வசு விண்மீன் உடையாள்...
புரிதலின் தெரிந்துவக்கும்
மாதங்கி மனம் உவந்த
காலமும் ஆகி தன்மையை அறிந்து
இல்லம் ஏகிய கருணை பொழிந்து..
வாழவை என்றெனுளம்
வாசிக்கும் வீணை போல மனம் படைத்தாள்🪷
ஆசியும் நன்னாளில் பகிர்ந்திடுவாளோ
நன்னயமாய் நடந்திடத்தான் 🙏🙏
நடந்திடவே நயமாய் நேர்ந்தேன் வசி வசி என்ற தமிழ் வளர்த்து 🌿
வளர்த்தேன் இமை கொள்ள
வாஞ்சை அன்பும்🌿🌿💞💞
வாஞ்சை அன்பின் நினைவில்
காலங்கள் வழிந்தோட 🪷
வாராதோ அந்நாளும்
வாக்கின் பலிதங்கள் எல்லாம் நிகழ்ந்திடும்
கவி இசை காதல் வடிவாகி மேதகு மனத்தோர் நினைவெல்லாம்
நிலையென நிலைத்தவள்.
உன் புரிதலுக்கும் பெரிதென
மனந்துவப்பாளோ
வாழ்க என் மாதங்கி 💞🦜🌿🙏
3 days ago (edited) | [YT] | 0
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
🪷கார்த்திகை மாத சோமவாரம்
🪷கார்த்திகை மாத பிரதோஷம்
🪷சிவ சகஸ்ரநாம அர்ச்சனை
ஆக இந்த ஆன்மீக முப்பெரும் நிகழ்வுகள்...
வரும் திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நமது மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற இருப்பதால்...
🪷 இந்த முப்பெரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்து கொண்டு ஏக இறைவன்- இறைவி அருளையும் பெற்று மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...
அபிஷேக ஆராதனை மற்றும் திருப்பிரசாதம் வழங்குதல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் ஊழியர்களால் மெய்யன்பர்களால் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
மகிழ்வுடன்
திருக்கோவில் ஊழியர்கள்
பக்த கோடிகளுடன்
மாதங்கியின் மைந்தன் மற்றும் பதஞ்சலி சபை
4 days ago (edited) | [YT] | 12
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
வெற்றிக்கு வழிகாட்டும் தாரை வழிபாடு
===================================
நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் தாரைகள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிலைகளைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தாரையும் தனித்தனி விளைவுகளைக் கொண்டது.
✨ சம்பத்து தாரை – 2, 11, 20
வாழ்க்கையில் வளமும் செழிப்பும் சேர்க்கும் சாதக ஆற்றல்.
✨ சேம தாரை – 4, 13, 22
சிக்கல்களிலிருந்து விடுவிக்கும் பாதுகாப்பு ஆற்றல்.
✨ சாதக தாரை – 6, 15, 24
வெற்றி, முன்னேற்றம், நல்ல வாய்ப்புகள் தரும் ஆற்றல்.
⚡ விபத்து தாரை – 3, 12, 21
உடல்/மனம் காயம் தரும் சக்தி. கவனமாக இருக்க வேண்டிய தாரை.
⚡ பிரத்யக்கு தாரை – 5, 14, 23
பணம்/மனம் தொடர்பான சிக்கல்கள் அல்லது அவமானம் தரும் தாரை.
⚡ வதை தாரை – 7, 16, 25
உடல் வலி, மன வலி, நீண்ட துயரம் தரக்கூடிய தாரை.
உங்களை பாதுகாக்கும் தாரை அருள்
=================================
🌼 விபத்து தாரை நபராகவோ, பொருளாகவோ அருகில் இருந்தால்....
👉 உங்கள் நட்சத்திரத்தின் சம்பத்து தாரை தெய்வ/வடிவ/சித்தர் அருள் பாதுகாப்பாக நிற்கும்.
🌼 பிரத்யக்கு தாரை சுற்றி இருந்தால்.....
👉 சேம தாரையின் தெய்வ/வடிவ/சித்தர் அருள் உங்களை தாங்கும்.
🌼 வதை தாரை அருகில் இருந்தால்....
👉 மித்ர தாரை (நண்பு தாரை) அருள் உங்களை காக்கும்.
🌼 மூன்றும்—விபத்து, பிரத்யக்கு, வதை—நெருக்கத்தில் இருந்தால்கூட....
👉 உங்கள் நட்சத்திரத்தின் சாதக தாரை தெய்வ/வடிவ/சித்தர் அருள் பாதுகாக்கும்.
🔱 தாரைகள் என்பது வெறும் ஜோதிட கணிப்பல்ல…
உங்களை வழிநடத்தும் ஆற்றல்களின் பரிமாற்றம்.
உங்கள் தாரைகளை அறிந்தால், உங்கள் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
ஜோதிடர்
மணிகண்டன் பாரதிதாசன்
4 days ago | [YT] | 2
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்
அனைவருக்கும் செல்வம் உண்டாகட்டும்
அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்
5 days ago | [YT] | 3
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#அனுசூயா_தேவி_சமேத_அத்திரி_மகரிஷி
( இவர்கள்தான் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் தாய் தந்தை)
ஏ ஐ மூலமாக முழு படம் கிடைத்தது இன்று
1 week ago | [YT] | 10
View 3 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
ஞான அரண்யம் என அழைக்கப்படும் சுசீந்திரம் -
பெண் சாபத்தை நீக்கும் ஸ்தலம்.
அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும்
ஞான ரண்யம் எனும் பழம்பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார்.
அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.
தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது.
அகலிகையால் ஏற்பட்ட
தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது.
சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என அழைக்கிறார்கள். இந்திர விநாயகர் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது.
எல்லாக் கோயில்களிலும் இருக்கும் விநாயகர், இந்த சுசீந்திரம் கோயிலில் பெண் உருவாகிய “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என்று இருப்பதன் மூலம் இந்த ஸ்தலம் பெண் சாபங்களை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
1 week ago | [YT] | 6
View 0 replies
Load more