بسم الله الرحمن الرحيم

لا اله إلا الله محمد رسول الله

இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய தஃவா இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் இஸ்லாமிய கேள்வி-பதில் இனிய மார்க்கம் இஸ்லாம்

حسبنا الله نعم الوكيل

Islamic Question Answer Islam is Best Rules Allah Is Great Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam

لا حول ولا قوة إلا بالله العلي العظيم


FAHMI CHANNEL

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவெடிப்பில் தியாகியான ஈரானிய உச்ச தலைவரின் பேத்தி சஹ்ரா முகமதி (14 மாதங்களே) ஆன குழந்தை.

The child Zahra Mohammadi (14 months), the granddaughter of the Iranian Supreme Leader, who was martyred in the American and Israeli bombing.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲🤲🤲

16 hours ago | [YT] | 36

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
1️⃣0️⃣➖3️⃣➖2️⃣6️⃣
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
மீண்டும் உயிர் தந்து நோன்பு நோற்க வாய்ப்பு வழங்கிய அல்லாஹ் வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்

​"اللهم يا ملين الحديد"
​"யா அல்லாஹ்! இரும்பை மென்மையாக்குபவனே!"
​"يا ملين الحديد لداود.. لين لي قلوب عبادك وصعاب الأمور، وشدائد الأيام"
​"(இறைத்தூதர்) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தவனே.. உனது அடியார்களின் இதயங்களையும், கடினமான காரியங்களையும், இந்த நாட்களின் கஷ்டங்களையும் எனக்காக மென்மையாக்குவாயாக."
​"اللهم إني أسألك أن تسخر لي من هم أقوى مني، وأن تكفيني شر من أراد بي سوءاً"
​"ஏகஇறைவா! என்னை விட வலிமையானவர்களை எனக்கு (உதவிகரமாக) வசப்படுத்தித்தருமாறும், எனக்குத் தீங்கு நினைக்கிறவர்களின் தீமையிலிருந்து என்னைக் காப்பாற்றுமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்."
​"يا رب اجعل الأبواب المغلقة تفتح لي بإذنك، والعقبات تزول بقدرتك"
​"எனது ரப்பே! மூடப்பட்ட கதவுகள் உனது கட்டளையால் எனக்காகத் திறக்கப்படவும், தடைகள் உனது ஆற்றலால் நீங்கவும் அருள் புரிவாயாக."
​"اللهم يا من لا يعجزه شيء اجعل طريقي مفروشاً بالتيسير، وخاتمتي مسكاً، وعاقبة أمري خيراً ورشداً"
​"இரட்சகனே! எதனாலும் உன்னைத் தடுத்து நிறுத்த முடியாது. எனது பாதையை எளிமையால் நிரப்புவாயாக; எனது முடிவை (மரணத்தை) நறுமணம் மிக்கதாக்குவாயாக; எனது காரியங்களின் முடிவை நன்மையாகவும், நல்வழிகாட்டுதலாகவும் ஆக்கி வைப்பாயாக."
​"يا رب، كن لي سنداً وظهيراً في وجه كل صعوبة"
​"எனது ரப்பே! ஒவ்வொரு சிரமத்தின் போதும் எனக்கு ஆதரவாகவும், உதவியாளனாகவும் நீ இருப்பாயாக."
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
(அல்குர்ஆன் : 2:201)
ஆமீன்...

16 hours ago | [YT] | 3

FAHMI CHANNEL

09.03.2026 MONDAY

Ramadan 19, 1447 - INDIA
Ramadan 20, 1447 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

யா அல்லாஹ்! உனது படைப்புகளிலேயே எங்களை மிகவும் மகிழ்ச்சியானவர்களாகவும், உனக்கு மிகவும் நெருக்கமான அடியார்களாகவும் ஆக்குவாயாக.

ஏகஇறைவா! எங்கள் இதயங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆத்மாவிற்கு அமைதியையும், நிம்மதியையும் வழங்குவாயாக.

இரட்சகனே! எங்களின் கடந்த காலத்தை மன்னித்து, எங்களின் மீதமுள்ள வாழ்வைச் சீர்ப்படுத்துவாயாக.
மிகப்பெரும் கருணையாளனே! உனது பெருங்கருணையால் உன்னுடைய திருப் பொருத்தத்தையும், மன்னிப்பையும், சுவனத்தையும் எங்களுக்கு நசீபாக்குவாயாக.

ரஹ்மானே! மனமுடைவு இல்லாத ஒரு நாளையும், ஹராம் (தடுக்கப்பட்டவை) கலக்காத வாழ்வாதாரத்தையும், முகஸ்துதி இல்லாத நற்செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம்.
நாங்கள் உன்னிடம் சுவனத்தையும், அதற்கு நெருக்கமாக்கும் சொல் மற்றும் செயல்களையும் வேண்டுகிறோம். நரகத்தை விட்டும், அதற்கு நெருக்கமாக்கும் சொல் மற்றும் செயல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

கருணையாளனே! பிறரிடம் நாங்கள் எதை ஒரு குறையாகக் கண்டு வெறுத்தோமோ, அதைக் கொண்டு எங்களைச் சோதிக்காதே. எங்களின் நிலையை மிகச் சிறந்த நிலைக்கு மாற்றியருள்வாயாக. உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த எங்களுக்குத் தௌபீக் செய்வாயாக.

மகத்தார் என் ரப்பே!! என் இதயம், என் மகிழ்ச்சி மற்றும் என் நாட்களை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.

இறைவா! என்னை மகிழ்ச்சியாக வைத்திரு, எனக்கு வெற்றி அளிப்பாயாக. இம்மை மற்றும் மறுமையின் நன்மைகளை எனக்கு விதிப்பாயாக. இப்பூமியையும் அதில் உள்ளவற்றையும் எனக்கு வசப்படுத்திக் கொடுப்பாயாக.

என் இறைவா! எவரை நீ கருணையோடு நோக்கி, அருள் புரிந்து, அவரின் துஆவை அங்கீகரித்துக் கொண்டாயோ அத்தகையவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவாயாக."

யா அல்லாஹ்!

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !

உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்....

1 day ago | [YT] | 3

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
9️⃣➖0️⃣3️⃣➖2️⃣6️⃣
ரமலான் பிறை 1️⃣9️⃣
☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்

புனித ரமளானின் நோன்பு நோற்க வாய்ப்பு வழங்கிய அல்லாஹ் வே உன்னைப் போற்றி நன்றி செலுத்தி எங்கள் கோரிக்கையை உன் முன் வைக்கிறோம்

​"யா அல்லாஹ்! கேட்பவர்களுக்கு உணவளிப்பவனே, ஏழைகள் மீது கருணை காட்டுபவனே, பலமிக்கவனே, உதவி செய்பவர்களில் சிறந்தவனே, உதவி தேடுபவர்களுக்கு உதவுபவனே!
​உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பை வழங்குவாயாக, இரு உலகங்களிலும் நான் மகிழ்ச்சியாக இருக்க உனது அருளைப் பொழிவாயாக. நான் ஒருபோதும் முறிக்காத ஒரு உண்மையான தவ்பாவை (பாவமன்னிப்பை) எனக்கு வழங்குவாயாக.
​நேரான வழியில் நான் எப்போதும் நிலைத்திருக்கச் செய்வாயாக.

எங்கள் இறைவனே! நாங்கள் மறந்துவிட்டாலோ அல்லது தவறு செய்துவிட்டாலோ எங்களைத் தண்டித்துவிடாதே.
​எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றவர்கள் மீது சுமத்தியது போன்ற பாரத்தை எங்கள் மீது சுமத்திவிடாதே. எங்கள் இறைவனே! எங்களால் தாங்க முடியாத சுமையை எங்கள் மீது ஏற்றிவிடாதே. எங்களை மன்னிப்பாயாக, எங்களுக்கு அருள்புரிவாயாக. நீயே எங்களின் பாதுகாவலன்; எனவே, சத்தியத்தை மறுக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக."

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்வாயாக!

வளைகுடா நாடுகளில் வசிக்கும் எங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவாயாக
அந்நாட்டு ஆட்சியாளர்களை நேரிய பாதையில் செலுத்துவாயாக
அநீதி காரர்கள் நடத்தும் இந்தப் போரை நிற்பாட்டுவாயாக
உலகில் அமைதி நிலவச்செய்வாயாக
ஆமீன்

1 day ago | [YT] | 3

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* _துஆ_ (பிரார்த்தனை)
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

_ஹிஜ்ரி_ *_1447_* , _ரமலான்பிறை_ 🌙 *_19_*

*_09-03-2026_*~ , _திங்கள்கிழமை_

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* .....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

யா அல்லாஹ் உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது சதாசர்வ காலமும் ஸலவாத்தை அருள்வாயாக
அந்த ஸலவாத்தின் காரணமாக எங்கள் குணங்கள் சீரடைய வேண்டும்
எங்களின் வாழ்வாதாரங்கள்
எங்களுக்கு இலகுவாக கிடைத்திட வேண்டும்
எங்களுக்கு வரும் ஆபத்துகள் தடுக்கப்படவேண்டும்


யா அல்லாஹ் உன்னுடைய படைப்பிஇணங்கள் அனைத்தையும் சகலவிதமான இயற்கை சீற்றங்களை விட்டும் காப்பாற்றுவாயாக!


யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! பாலஸ்தீன மக்கள் மீது நீ கருணைகாட்டுவாயாக! அவர்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! யூத நாடோடிகளை அந்த மண்ணைவிட்டும் நீ துடைத்தெறிவாயாக! நீயே புகழுக்குரியவன்!

யாஅல்லாஹ்!
வணக்குத்திற்குரியவன் நீ ஒருவன் மட்டுமே!
அஞ்சுவதற்கும் அடிபணிவதற்கும் தகுதியானவன் நீஒருவன் மட்டுமே!

யா அல்லாஹ்!
கெஞ்சுபவர்களுக்கும்,கதறிஅழுது தொழுபவர்களுக்கும் ஆறுதல் தருபவன் நீ ஒருவன் மட்டுமே!

யா அல்லாஹ்!
எங்கள் தேவைகளை ஆகுக எனும் ஒரு வார்த்தையில் நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவன் நீ ஒருவன் மட்டுமே!

யா அல்லாஹ்!
எங்கள் இரட்சகனே!
உன்னையல்லால் யாருக்கும் அஞ்சாதவர்களாக எங்களை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!
உன்னையல்லால் யாரிடமும் கையேந்தவர்களாக எங்களை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!நீ எங்களைப் பார்க்கிறாய். எங்களின் நிலைமை உனக்குத் தெரியும்
எங்கள் சிரமங்களை உன் பக்கமிருந்து விரைவில் மகிழ்ச்சியாக மாற்றுவாயாக!

யா அல்லாஹ்!
எங்களின் இரட்சகனே!
எங்களுடைய இரகசியங்களையும்,
வெளிப்படையானவைகளையும்
நீ நன்கு அறிந்தவன் எங்களுடைய காரணங்களை ஏற்றுக் கொள்வாயாக!

யா அல்லாஹ்!
எங்களுடைய தேவைகள்
உனக்குத் தெரியும் நான் கேட்பதை எங்களுக்குத் தருவாயாக!
எங்களுடைய உள்ளத்திலுள்ளவற்றை நீ அறிவாய்
எங்களுடைய பாவங்களை நீ மன்னிப்பாயாக!

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ﷺ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்...
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

1 day ago | [YT] | 8

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* _துஆ_ (பிரார்த்தனை)
💝💝💝💝💝💝💝💝💝

_ஹிஜ்ரி_ *_1447_* , _ரமலான்பிறை_ 🌙 *_18_*

*08-03-2026*~ , _ஞாயிற்றுக்கிழமை_

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் மக்களை சகலவிதமான! இயற்கை சீற்றங்களை! விட்டும் பாதுகாப்பாயாக!

யா அல்லாஹ் கிருபையாளனே உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! தங்களின் சொந்த நாட்டில் கொடிய யூத அரக்கர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு நீ நிம்மதியை தருவாயாக! இந்த கொடிய யூத வெறிநாய்களை அந்த பாலஸ்தீன மண்ணில் இருந்து நீ துடைத்து வெளியேற்றுவாயாக! பைத்துல் முஹத்தஸை! முழுமையாக முஸ்லீம்களின் வசம் நீ ஒப்படைப்பாயாக! நீயே புகழுக்குரியவன்!

யா அல்லாஹ்!
ஒளிகளுக் கெல்லாம் ஒளியானவனே!
காரியங்களைத் திட்டமிடுபவனே!
மண்ணறையிலிருந்து எழுப்புபவனே!
இதயங்களைக் குணப்படுத்துபவனே!

யா அல்லாஹ்!
கருணை மிகு அல்லாஹ்வே!
என்னையும் முஸ்லிம்கள் அனைவரையும்
நெருக்கடியிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்துவாயாக!

யா அல்லாஹ்!
கவலை யிலிருந்து வெளியேறும் வழியை உருவாக்குவாயாக!

யா அல்லாஹ்!
எங்களுக்கு,மனஅமைதி,நிம்மதியை அளிப்பாயாக!

யா அல்லாஹ்!
அவற்றின் மூலம் எங்களின் உள்ளத்தில் சாந்தி ஏற்பட செய்வாயாக!
கண்ணியமிக்கோரில் மிக கண்ணியமானவனே!

‎‏اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين سلما لأوليائك وعدوا لأعدائك نحب بحبك من أحبك ونعادي بعداوتك من خالفك
அல்லாஹ்வே! எங்களை நல்வழி பெற்றோராய்,
நல் வழியே பெறச் செய்வோராய் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்!
வழிகெட்டவர்களாகவும், பிறரை வழிகெடச் செய்யபவர்களாகவும் இல்லாமல், உனக்கு உவப்பான நேசர்களின் நண்பர்களாக உனது விரோதிகளின் எதிரிகளாக எங்களை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! நீ
படைக்கப்பட்டவைகளில் உன்னை நேசித்தவர்களை,உன்னை நேசித்த காரணத்தினால் நாங்களும் நேசிக்கவும், நீ படைக்கப்பட்டவர்களில் உனக்கு மாறு செய்தவர்கள் மீது உனக்கு விரோதம் கொண்ட காரணத்தால் நாங்களும் அவர்களை விரோதம் கொள்ளவும் செய்வாயாக!

‎ رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏
“இரட்சகனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”.
எனக்குப் பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக,
பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”.

“(மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

யா அல்லாஹ்! எங்களது முயற்சிகள் தோற்கின்ற நேரத்தில் எங்களுடைய உதவியும், எங்களது விடியலும் நீயேதான்.
என் ரப்பே! எங்களுடைய காரியங்களை திட்டமிட்டு நிறைவேற்றுவாயாக!

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ﷺ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
💝💝💝💝💝💝💝💝💝

2 days ago | [YT] | 3

FAHMI CHANNEL

08.03.2026 SUNDAY

Ramadan 18, 1447 - INDIA
Ramadan 19, 1447 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

எங்களைப் படைத்து பாதுகாத்து இரட்சித்து வரும் கருணையாளனே! அல்லாஹ்வே! உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக

اللهم إليك رب فحببنا
وفي أنفسنا فذللنا
وفي أعين الناس فعظمنا
ومن سئ الأخلاق فجنبنا
وعند الموت فثبتنا
وفي الفرع الأكبرفأمنا
وفي جنات الخلد أدخلنا
برحمتك يا إلهنا. وسيدنا

யா அல்லாஹ் !உன் பால் எங்களை அன்புள்ளவர்களாக ஆக்குவாயாக

எங்களின் பார்வையில் எங்களை தாழ்ந்தவர்களாக ஆக்குவாயாக

மக்களின் பார்வையில் எங்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குவாயாக

தீய குணங்களை எங்களிடமிருந்து தூரமாக்குவாயாக

மரண தருவாயில் நாங்கள் ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக!

பெரும் அச்சம் பீடிக்கும் போது பாதுகாப்பளிப்பாயாக

உனது கருணையினால் நிரந்தரமான சுவனத்தில் எங்களை நுழையவைப்பாயாக

எங்களது தலைவனே! ஏக இறைவனே!

فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

யா அல்லாஹ்!

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !

உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்...

2 days ago | [YT] | 2

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
8️⃣➖0️⃣3️⃣➖2️⃣6️⃣
ரமலான் பிறை 1️⃣8️⃣
☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
அல்லாஹ்வே!
இந்த பரக்கத்தான ரமலான் மாதத்தின் பதினெட்டாவது ஸஹரில்
உமது மிகப்பெரிய அருளாலும் விசாலமான கருணையாலும்
நாங்கள் உன்னிடத்தில் வேண்டுகிறோம்:
எங்களுடைய பாவங்களை மன்னித்து,
எங்களுடைய செயல்களை ஏற்றுக்கொண்டு,
நரகத்திலிருந்து எங்களை விடுவித்து அருள்வாயாக.

அல்லாஹ்வே!
உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடியார்களில் எங்களைச் சேர்த்தருள்வாயாக.
லய்லத்துல் கத்ர் (பெருமைமிக்க இரவு) அடைய எங்களுக்கு வாய்ப்பு அளித்து,
அந்த இரவில் தொழுகை, துஆ செய்ய எங்களுக்கு அருள் புரிவாயாக.

அல்லாஹ்வே!
எங்களுக்கு எல்லா நன்மைகளையும் —
உடனடியானதும் பின்னர் கிடைப்பதுமானதும் — எழுதிவைத்தருள்வாயாக.

அல்லாஹ்வே!
நாங்கள் செய்த பழையதும் புதியதும்,
மறைந்ததும் வெளிப்பட்டதும்,
நீ அறிவதுமான எல்லா பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக.

அல்லாஹ்வே!
எங்கள் உடைந்த மனங்களை சரி செய்து,
எங்கள் தேவைகளை நிறைவேற்றி,
எங்கள் காரியங்களை எளிதாக்கி,
எங்கள் ஆயுளிலும் செயல்களிலும் பரக்கத் (ஆசீர்வாதம்) அளித்து,
நாங்கள் நினைக்காத இடங்களிலிருந்தும் எங்களுக்கு رز்க் (உணவு/வாழ்வு) வழங்குவாயாக.

அல்லாஹ்வே!
எங்கள் இறந்தவர்கள்மீது இரக்கம் காட்டு,
எங்கள் நோயாளிகளை குணப்படுத்து,
எங்கள் நிலைகளைச் சீர்செய்வாயாக.
எங்களுக்கும், எங்கள் பெற்றோருக்கும், எங்கள் அன்புக்குரியவர்களுக்கும்,
அனைத்து முஸ்லிம்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக.

அல்லாஹ்வே!
நாங்கள் உன்னிடத்தில் மன்னிப்பையும் நலனையும்,
இந்த உலகிலும் மறுமையிலும் நிலைத்த நலனையும் கேட்கிறோம்.

எங்களுக்கு நல்ல முடிவை (ஹுஸ்னுல் காத்திமா) அருளி,
உமது கண்ணியமான முகத்தை காணும் மகிழ்ச்சியையும் எங்களுக்கு அளிப்பாயாக.
ஆமீன். 🤲

2 days ago | [YT] | 3

FAHMI CHANNEL

அப்துல்லாஹ் பனாமா அறிஞரின் வாழ்க்கை, சொல்லும் பாடம் என்ன!
------------------------------------

ஷேக் அப்துல்லாஹ் பனாமா சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் வாழும் பிரபல இஸ்லாமிய போதகராவார். அந்த அறிஞரின் வாழ்வு சொல்லும் பாடம் என்ன என்பதே இக்கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கமாகும். அப்துல்லாஹ் பனாமா வாலிப வயதில் இருக்கும்போது திடகாத்திரமான இளைஞராக இருந்தார்.

அப்போதே கராத்தே தற்காப்புக்கலையை கற்றிருந்த அப்துல்லாஹ், நாங்கு பேர்கள் சேர்ந்து தாக்கினாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வீரம்மிக்கவராக இருந்தார். நீச்சல் அவருக்கு இன்னொரு விருப்பமான விளையாட்டு. 1993 இல் 12ம் வகுப்பு பரீட்சைக்கு நான்கு நாட்கள் இருக்கும் போது சம்பவித்த எதிர்பாராத சம்பவம் ஒன்று அவரின் வாழ்வை திருப்பிப்போட்டது.

அன்று இரவு, அப்துல்லாஹ் பனாமாவின் அறைக்கு வந்த அவரின் தந்தை ஒமர் பனாமா’அப்துல்லாஹ், நீ இன்னும் சிகரெட் புகைக்கிறாயா?’ எனக் கேட்கின்றார். ‘இறைவன் மீதாணையாக நான் சிகரெட் புகைப்பதில்லை தந்தையே’ என்றார் அப்துல்லாஹ்.

ஆனால் உண்மையாகவே அப்துல்லாஹ் சிகரெட் புகைப்பவனாக இருந்தார். தந்தை பலமுறை கண்டித்தும் அவன் திருந்தியதாக அவர் காணவில்லை.

ஆனால் தந்தை மீது ஏற்பட்ட பயத்தினால் பொய்யை அல்லாஹ்மீது சத்தியம் செய்து கூறினார் அப்துல்லாஹ். அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்வது பெரும் பாவமாகும், இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதுமாகும்.

இதனைக்கேட்ட ஒமர் பனாமா, மகன் அப்துல்லாஹ்வைப பார்த்து ‘நீ புகைப்பவனாக இருந்தால் உன் கழுத்து முறியும்’ என கோபத்தோடு கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

ஒமர் பனாமா காலையில் மீண்டும் மகனின் அறைக்குச்சென்றார். எழுந்து தொழுமாறு வேண்டியும் அப்துல்லாஹ் செவிசாய்க்காமல் மறுபுறம் திரும்பி தூங்கினார்.

காலையில் எழுந்து பாடசாலைக்குச் சென்று பின்னேரம் நீச்சல் தடாகத்திற்கு சென்ற அப்துல்லாஹ் பனாமா தனது நண்பர்களை விடவும் நீண்டதூரம் நீந்தவேண்டும் என்ற உத்வேகத்தில் நீரில் குதித்தபோது அவரின் தலை உடம்பிற்குக் கீழ் சென்று கழுத்து முறிந்துவிட்டது.

டாக்டர்கள் அப்துல்லாஹ்வின் 3,4,5ஆம் இலக்க கழுத்து என்புகள் முறிந்துள்ளன என உறுதி செய்தனர். பொய் சத்தியமும் தந்தையின் கோபமும் அப்துல்லாஹ்வின் விடயத்தில் உண்மையாயிற்று.

அப்துல்லாஹ் நாங்கு வருடங்கள் வைத்தியசாலையில் இருந்து 12 சத்திர சிகிச்சைகளுக்கு அப்துல்லாஹ் உட்படுத்தப்பட்டாலும் முறிந்த முந்நானை சரிசெய்ய முடியவில்லை.

கழுத்திற்கு கீழுள்ள பகுதிக்கான தொடர்பு அறுந்து போனது போனதாகவே ஆயிற்று. அவரின் தலையை அசையாதவாறு பேண 20முப இழுவைகொண்ட ஆணிகளால் இருபக்கமும் பிணைத்திருந்தார்கள். வெளியே இழுத்து வைக்கப்பட்ட இறப்பர் குழாயினால் சில காலம் சுவாசிக்கவேண்டியிருந்தது.

தற்போது அப்துல்லாஹ் பனாமா, அரபு மொழி பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலமான இஸ்லாமிய பிரசாரகராக திகழ்கின்றார். சுன்னா மற்றும் ஒருமித்த இஸ்லாமிய கருத்துக்களின்படி சட்டத் தீர்ப்புகள் வழங்குவதில் பிரபலமானவர்.

அல் மஜித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அப்துல்லாஹ் பனாமாவின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த குரான் மனனப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றிய Al-Ghamdi எனும் பெண்மணி, அப்துல்லாஹ் பனாமாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

தற்போது அப்துல்லாஹ்விற்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. முழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல க்ஷேக் அப்துல்லா பனாமா ஒரு சம்பவத்தை கூறுகிறார்:,

‘என்னை விட மோசமானவர் யாரும் இல்லை என்று நினைத்தேன்..!!’
அப்துல்லா பனாமா வின் கழுத்திற்கு கீழால் செயலிழந்திருந்தது. கைகள்,கால்கள் எந்தவொரு உறுப்பையும் அவரால் செயற்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. தலையையும் அசைக்க முடியவில்லை. ஆனால் மூளை செயலிக்கவில்லை கூடவே செவிப்புலனையோ, கண்ணின் பார்வையையோ, பேசும் ஆற்றலையோ அவரிடம் இருந்து அல்லாஹ் மீளப் பெறவில்லை. நான் ஒருமுறை என்னை விடவும் மோசமாக பாதிக்கப்பட்டவர் இருக்கமாட்டார் என எனது நட்பு வட்டத்தில் இருந்த ஷேக் ஒருவரிடம் கூறினேன்.

‘உங்களைவிட மோசமானவன் யார் என்று காட்ட என்னுடன் வாருங்கள்..!!’ என என்னை அழைத்துக் கொண்டு ஓரிடத்திற்கு அவர் போனார். அங்கே என்னைப்போன்ற ஒரு நபர் முடங்கிக் கிடப்பதைக்கண்டேன். ஆனால் அவர் என்னைவிடவும் அதிகமாக முடக்கப்பட்டு இருந்தார் அவர் செவிப்புலனை இழந்திருந்தார், அவரால் பேசவும் முடியவில்லை!! அவயவங்கள் செயலிழந்து உடம்பு பிணம்போல அசையாமல் கிடந்தது.! அந்த மனிதரால் அழமட்டும் முடிந்தது. கண்ணீர் கண் ஓரத்தில் வழியும், அவ்வளவே அவரிடம் கண்டேன்.

ஒருமுறை அவரின் குடும்பத்தினர் அவரின் ஆடையில் இரத்தக் கறை படிந்திருப்பதைக் கண்டார்கள். பதறிய அவர்கள் என்ன என தேடிப் பார்த்தப்போது அம்மனிதரின் இரண்டு விரல்கள் வெட்டுப்பட்டது போல காயப்பட்டிருப்பதைக் கண்டார்கள்…!!

என்ன நடந்திருக்கும் என தேடிப் பார்த்தபோது அசைவற்றுக் கிடந்த அம்மனிதரின் ஆடையினுள் நுழைந்த எலி ஒன்று அவரின் விரல்களை சாப்பிட்டிருப்பதைக் கண்டார்கள்.

அசையாத மனிதன் இறந்துவிட்டதாக கருதி எலி சாப்பிட்டிருக்கின்றது. அவராலும் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.

இப்போது உங்களின் பக்கம் திரும்பினால்,
உங்களில் விரல்களால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களின் கால்களால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களில் குரலினால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களின் காதுகளினால் என்ன செய்கின்றீர்கள்?
மேலும் எல்லா அருள்களினாலும், நிச்சயமாக எல்லாம் அவனின் அருள்களே..!!
இறைவா புகழனைத்தும் உனக்குரியதே!!! எனது முகத்தை அழகாக படைத்ததும் உனது பேராற்றலில் உள்ளது ஆகும்.

-அக்பர் ரபீக்

3 days ago | [YT] | 20

FAHMI CHANNEL

07.03.2026 SATURDAY

Ramadan 17, 1447 - INDIA
Ramadan 18, 1447 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

பரக்கத்தான அதிகாலை வேளையில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்

اللهم لا رب لي سواك أسألك حاجتي
ولا أقدر على قضاء حاجاتي إلا أنت
ففرج عني واستجب لدعائي إنك أنت
القريب المجيب لا حول ولا قوة إلا بك

யா அல்லாஹ்!
உன்னைத் தவிர எனக்கு வேறு இறைவன் இல்லை.
என் தேவைகளை உன்னிடமே கேட்கிறேன்.
நீ தவிர என் தேவைகளை நிறைவேற்றக் கூடியவன் யாரும் இல்லை.
எனவே என் துன்பத்தை நீக்கி, என் துஆவுக்கு பதில் அளிப்பாயாக.
நிச்சயமாக நீ அருகிலிருப்பவன், துஆவை ஏற்றுக்கொள்ளுபவன்.
உன்னால் தவிர சக்தியும் வலிமையும் இல்லை.
🌸
اللهم أنت الأول فليس قبلك شيء
وأنت الآخر فليس بعدك شيء
وأنت الظاهر فليس فوقك شيء
وأنت الباطن فليس دونك شيء
اقضِ عنا الدين وأغنِنا من الفقر

யா அல்லாஹ்!
நீ முதல்வன் – உனக்கு முன் எதுவும் இல்லை.
நீ இறுதியவன் – உனக்கு பின் எதுவும் இல்லை.
நீ வெளிப்படையானவன் – உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.
நீ மறைந்திருப்பவன் – உன்னை விட நெருக்கமானவர் யாரும் இல்லை.
எங்கள் கடன்களை நீ தீர்த்து,
எங்களை வறுமையிலிருந்து செழிப்பாக்குவாயாக

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

“எங்கள் இரட்சகனே! இந்த உலகத்தில் நன்மையையும், மறுமையிலும் நன்மையையும் எங்களுக்கு அளித்து, நரக வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக.”

யா அல்லாஹ்!

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !

உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்...

3 days ago | [YT] | 3