بسم الله الرحمن الرحيم

لا اله إلا الله محمد رسول الله

இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய தஃவா இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் இஸ்லாமிய கேள்வி-பதில் இனிய மார்க்கம் இஸ்லாம்

حسبنا الله نعم الوكيل

Islamic Question Answer Islam is Best Rules Allah Is Great Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam

لا حول ولا قوة إلا بالله العلي العظيم


FAHMI CHANNEL

இறைநேசச் செல்வர் அப்துல்காதிர் ‌
*ஜீலானி ஆண்டகை* (ரலியல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

( من أكرم هذه الأيام العشرة أكرمه الله تعالى بعشر كرامات: البركة فى عمره، والزيادة فى ماله، والحفظ لعياله، والتكفير لسيئاته، والتضعيف لحسناته، والتسهيل لسكراته، والضياء لظلماته، والتثقيل لميزانه، والنجاة من دركاته، والصعود على درجاته )

துல்ஹஜ் மாதத்தின் முதல் *பத்து நாட்களை -யார் கண்ணியப்படுத்துகிறார்களோ?* அவரை அல்லாஹுத்தஆலா பத்து காரியங்களைக் கொண்டு கண்ணியப்படுத்துவான்.

1. ஆயுளில் அருள்வளம்
2. பொருளாதாரத்தில் பரக்கத்.
3. குடும்பத்தினரின் பாதுகாப்பு.
4. பாவங்களுக்குப் பரிகாரம்.
5.நன்மைகளுக்கு பன்மடங்கு நற்கூலி.
6.மரண வேதனையை லேசாக்குதல்.
7.மண்ணறையின் இருள் நீக்கி-ஒளி தருதல்.
8.நன்மை-தீமைகளை எடைபோடும் தராசில்-நன்மை மிகக் கனக்கல்.
9.நரகத்திலிருந்து பாதுகாப்பு.
10.சுவர்க்கத்தில் அந்தஸ்த்துக்கள் அதிப்படுதல்.
(நூல்: குன்யத்து லித்தாலிபீன்).

*துல்ஹஜ் முதல் பத்து நோன்புகள்*
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் நல்அமல்கள் -அல்லாஹ்விற்கு மிக உவப்பானதாகும்.அதில் நோற்கும் நோன்பைக் குறித்து ஹதீஸ்களில் வந்துள்ளதாவது:

1-முதலாம் நாளில்தான் ஸய்யிதுனா ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் பிழைக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ -அவருடைய எல்லா பாவங்களையும் அல்லாஹு தஆலா மன்னித்து விடுகிறான்.அவரது ஆயுளில் பரகத் ஏற்படுகிறது.

2- இரண்டாம் நாளில்தான் ஸய்யிதுனா யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளிவந்தார்கள்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ-
அவரை -அந்த வருடம் முழுவதும் எந்த பாவமும் செய்யாமல் பாதுகாக்கப்படும்.

3- மூன்றாம் நாளில்தான் ஸய்யிதுனா ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் துஆவை அல்லாஹு தஆலா அங்கீகரித்தான்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ- அவரின் அனைத்து துஆக்களையும் அல்லாஹு தஆலா அங்கீகரிப்பான்.

4- நான்காம் நாளில்தான் ஸய்யிதுனா ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ-
அவரை விட்டும் பீடையையும் , வறுமையையும் அல்லாஹு தஆலா நீக்கிவிடுகிறான்.

5- ஐந்தாம் நாளில்தான் ஸய்யிதுனா மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ -அவர் நயவஞ்சகத்தனத்தை விட்டும் &
வேதனையை விட்டும் ஈடேற்றம் பெறுவார்.

6- ஆறாம் நாளில்தான் அல்லாஹுத்தஆலா தனது ஹபீபாகிய கண்மணி நாயகம் தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு- கைபர் போரில் வெற்றியளித்தான்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ- அவரின் பக்கம் அல்லாஹு தஆலா தனது அருட்பார்வையை திருப்புவான்.எவரின் பக்கம் அல்லாஹு தஆலாவின் அருட்பார்வை திரும்பியதோ?- அவரை அல்லாஹ் தண்டிக்கமாட்டான்.

7- ஏழாவது நாளில்தான் நரகநெருப்பு
நரகம் மூடப்படுகிறது.
இம்மாதத்தின் பத்தாவது நாள் முடியும்வரை அது திறக்கப்படாமல் அவ்வாறே இருக்கும்.இன்றைய நாளில் நோன்பிருப்பவருக்கு நரகவிடுதலை கிடைக்கும்.

8- எட்டாம் நாள்- தர்விய்யா உடைய நாளாகும்.இந்நாளில் யார் நோன்பு நோற்பாரோ? அவருக்கு அல்லாஹு தஆலா- நற்கூலியை வழங்குவான்.
அதன் அளவை-அல்லாஹு தஆலாவைத் தவிர -வேறு யாராலும் அறிய இயலாது.

9- ஒன்பதாம் நாள் அரஃபா உடைய நாளாகும்.யார் இந்நாளில் நோன்பு நோற்பாரோ- அவருக்கு அவரின் சென்ற காலம் , வருங்காலம் என்ற *இரண்டு வருடங்கள் நோன்பு* வைத்த நன்மைகள் எழுதப்படும்.
மேலும் அவரை போதுமென்ற மனம் கொண்டவர்களின் பட்டியலில் எழுதப்படும்..

10- பத்தாம் நாள் ஹஜ்ஜுப் பெருநாள்.அன்று ஒருவர் அல்லாஹு தஆலாவிற்காக குர்பானி கொடுத்து ,அதன் முதல் சொட்டு இரத்தம் வழியும் போது- அவரின் பாவங்களையும் , அவரின் குடும்பத்தினர்களின் பாவங்களையும் அல்லாஹுத்தஆலா மன்னித்து விடுகிறான். அந்நாளில் யார் ஒரு முஃமினுக்கு *உணவளிப்பாரோ?*, அல்லது ஸதகா செய்வாரோ? அவர் -நாளை மறுமை நாளில் எந்த பயமும் இல்லாத அச்சமற்றவராய் எழுப்பப்படுவார்.உஹது மலையின் கனத்தை விட இவரின் மீஜான் தராசு கனத்துவிடும்.அன்று ஸுப்ஹ் முதல் பெருநாள் தொழுகைவரை நோன்பாளியைப்போல் அனுஷ்டிப்பது ஸுன்னத்...qit/fb

*عن ابن عباس رضي الله عنهما قال : لا تطفئوا سُرُجَكم ليالي العشر*
*(لطائف المعارف ، صــ : ٤٦٢)*

இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் இரவுகளில் *விளக்குகளை அணைக்காதீர்கள்* 🪔 (இரவில் அதிகம் இபாதத் செய்யுங்கள்).

(நூல் : லதாயிஃபுல் மஆரிஃப், பக்கம் : 462)

*ابن عباس رضی اللہ عنہما نے فرمایا : ذوالحج کے مہینے کے پہلے دس دنوں کی راتوں میں روشنیاں بند نہ کرو (رات کو زیادہ عبادت کرو)*

*(کتاب : لطائف المعارف، صفحہ : ٤٦٢)*

*♥︎ ✾‌ ᥫ᭡ •°•°•🆂︎•°•°• ᥫ᭡ ✾‌ ♥︎*

*‏قالَ جَعفرُ بنُ سُلَيمَان رحمه الله : رَأيتُ ثَابِتًا الْبُنَانِيَّ يَقْطَعُ حَدِيثَهُ فِي أَيَّامِ الْعَشْرِ - يَعْنِي فِي مَجْلِسِ الذِّكْرِ - ثُمّ يَقُولُ : اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَقَالَ : إِنَّهَا أَيَّامُ الذِّكْرِ*

*(تَنْبِيْهُ الغَافِلِيْنَ، صــ : ٢٤٤)*

ஜாஃபர் இப்னு ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : ஸாபிதுல் புனானீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பேச்சை குறைத்துவிட்டு (அதாவது மற்ற அமல்களை குறைத்துவிட்டு) *"அல்லாஹு அக்பர்" எனும் தக்பீரை அதிகம்* சொல்வார்கள், இந்த பத்து நாட்கள் (அல்லாஹு அக்பர் எனும்) திக்ரை அதிகம் ஓத வேண்டிய நாட்கள் என்று கூறுவார்கள்.

*(நூல் : தன்பீஹுல் காஃபிலீன், பக்கம் : 244)*

‏قال الإمام ابن القيم رحمه الله الأفضل في أيام عشر ذي الحجة الإكثار من التعبد لا سيما التكبير والتهليل والتحميد.

*(مدارج السالكين، ١١٠/١)*

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அதிகம் அமல்கள் செய்வது மிகச் சிறப்பிற்குரியது, அதிலும் குறிப்பாக, "அல்லாஹு அக்பர்", "லா இலாஹ இல்லல்லாஹு", "அல்ஹம்துலில்லாஹ்" எனும் *திக்ருகளை அதிகம்* ஓதுவது சிறந்தது.

*(நூல் : மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம் : 1, பக்கம் : 110)*

‏قال الإمام النووي رحمه الله : واﻋﻠﻢ ﺃﻧّﻪُ ﻳﺴﺘﺤﺐ اﻹﻛﺜﺎﺭ ﻣﻦ اﻷﺫﻛﺎﺭ ﻓﻲ هذا اﻟﻌﺸﺮ ﺯﻳﺎﺩﺓ ﻋﻠﻰ ﻏﻴﺮﻩ، ﻭﻳﺴﺘﺤﺐ ﻣﻦ ذﻟﻚ ﻓﻲ ﻳَﻮْﻡ ﻋﺮﻓﺔ ﺃﻛﺜﺮ ﻣﻦ ﺑﺎﻗﻲ اﻟﻌﺸﺮ.

*(الأذكار ، ١٩٧/١)*

இமாம் நவவீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள் : இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அதிகம் திக்ரு செய்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். மேலும் அந்த பத்து நாட்களில் ஓதுவதை விட அதிகமாக *அரஃபா தினத்தில் அதிகம் திக்ரு* செய்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும்.

*(நூல் : அல் அத்கார், பாகம் : 1, பக்கம் : 197)* tpct

18 hours ago | [YT] | 18

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
1️⃣6️⃣➖5️⃣➖2️⃣6️⃣
துல்காயிதா பிறை28
☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!

கருணையாளனே! அல்லாஹ்வே!
வெறுக்கப்பட்ட தீய குணங்கள்
தீய செயல்கள் ,மன இச்சைகள் ,
நோய்கள் போன்றவைகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

உனது நபி சல்லல்லஹு அலைஹிவசல்லம் அவர்கள் பாதுகாப்பு தேடிய தீயவை அனைத்திலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்

என்னைச் சுற்றியிருப்போர் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்

என் ரப்பே !எதிரிகள் என்னை மிகைப்பதிலிருந்தும்

விரோதிகளின்
ஏளனப்பேச்சுகளிலிருந்தும்

கடும் பசியிலிருந்தும்

கூட இருந்தே குடி கெடுக்கும் மோசடியாளர்களிடமிருந்தும்

கோழையாய் பின் வாங்குவதிலிருந்தும்,
சோதனை களால் மார்க்கத்திலிருந்து வெளியேறுவதிலிருந்தும்

பகிரங்கமான ,ரகசியமான அனைத்து தீமைகளிலிருந்தும்,
தீய பகல்,தீய இரவு தீய நேரம் ஆகியவற்றிலிருந்தும்
தீய நண்பனிடமிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.

فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”
(அல்குர்ஆன் : 12:101)
ஆமீன்...

1 day ago | [YT] | 7

FAHMI CHANNEL

வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லாஹ் வழங்கிய ஒரு உன்னதமான வாய்ப்பு "பஜ்ர்" தொழுகை. உலகம் உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் போது, இறைவனின் அழைப்பிற்கு (பாங்கு) செவிசாய்த்து எழுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்!

📖 1. வானவர்கள் சாட்சி சொல்லும் நேரம்!
பஜ்ர் தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்களுக்கு வானவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

"நிச்சயமாக பஜ்ர் தொழுகையின் ஓதுதல் (வானவர்களால்) சாட்சி சொல்லப்படுபவதாக இருக்கிறது."
(அல்குர்ஆன் 17:78)

இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் பஜ்ர் தொழுகையின் போது ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பச் செல்லும் போது, "யா அல்லாஹ்! நாங்கள் உன் அடியார்களிடம் சென்ற போதும் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள், அவர்களை விட்டுப் பிரிந்து வந்த போதும் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள்" என்று நமக்காக நற்சான்றிதழ் வழங்குகிறார்கள். 📚 (ஆதாரம்: புகாரி: 555, முஸ்லிம்: 632)

💎 2. ஒட்டுமொத்த உலகையும் விடச் சிறந்தது!
பஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் சுன்னத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"பஜ்ருடைய (இரண்டு ரக்அத்) சுன்னத்தானது, இவ்வுலகம் மற்றும் அதில் உள்ளவை அனைத்தையும் விடச் சிறந்ததாகும்."
📚 (ஆதாரம்: முஸ்லிம்: 725)

யோசித்துப் பாருங்கள்! பஜ்ருடைய சுன்னத்தே உலகத்தை விடச் சிறந்தது என்றால், அதன் கடமையான (ஃபர்ளு) தொழுகையின் நன்மை எவ்வளவு மகத்தானதாக இருக்கும்?

🛡️ 3. அல்லாஹ்வின் நேரடிப் பாதுகாப்பில் நீங்கள்!
யார் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ, அவர் அன்றைய நாள் முழுவதும் இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்.

"யார் பஜ்ர் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் (பொறுப்பில்) இருக்கிறார்."
📚 (ஆதாரம்: முஸ்லிம்: 657)

ஒரு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரோ உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறினால் எவ்வளவு தைரியமாக இருப்பீர்கள்? ஆனால், அகில உலகையும் படைத்த இறைவன், "நீ பஜ்ர் தொழுதால் நான் உனக்குப் பொறுப்பு" என்று வாக்குறுதி அளிக்கிறான்.

🔥 4. நரகிலிருந்து பாதுகாப்பு மற்றும் சொர்க்கத்தின் திறவுகோல்!
பஜ்ர் மற்றும் அஸர் தொழுகையைப் பேணித் தொழுபவர்களுக்கு நரக நெருப்பு தீண்டாது என நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.

"சூரியன் உதயமாவதற்கு முன்னும் (பஜ்ர்), சூரியன் மறைவதற்கு முன்னும் (அஸர்) தொழுபவர் எவரும் நரகில் நுழைய மாட்டார்."
📚 (ஆதாரம்: முஸ்லிம்: 634)

"எவர் இரண்டு குளிர்ச்சியான நேரத் தொழுகைகளை (பஜ்ர் மற்றும் அஸர்) பேணித் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்."
📚 (ஆதாரம்: புகாரி: 574, முஸ்லிம்: 635)

🌓 5. இரவு முழுவதும் தொழுத நன்மை!
ஒருவர் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு, பின் பஜ்ர் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுதால், அவர் இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெறுகிறார்.
📚 (ஆதாரம்: முஸ்லிம்: 656)

2 days ago | [YT] | 26

FAHMI CHANNEL

அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்

துல் கஅ்தா மாதத்தின் கடைசி வெள்ளி அதிகாலை நேரத்தில்
ரஹ்மானே உன்னிடம்
வேண்டுகிறோம்

“இந்த பாக்கியமான துல் கஅ்தா மாதத்தின் கடைசி வெள்ளி காலை எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் தவறுகளைப் பொறுத்து, எங்கள் தீமைகளை நன்மைகளாக மாற்றிவிடுமாறு அருளாளர்களில் மிக அருளாளனாகிய அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் தவ்பாவுடன் உம்மிடம் திரும்பிவருபவர்களாகவும், புனித மாதங்களின் அருளைப் புரிந்து கொண்டு, துல் ஹஜ் மாதத்திற்குத் தயாராகுபவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக.

எங்கள் வாழ்நாளில் மீதமுள்ள காலத்தில் பரக்கத் தந்து, ஹஜ்ஜின் பத்து நாட்களையும் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் எங்களுக்கு அடையச் செய்வாயாக

இந்த அதிகாலை நேரத்தில் மறுக்கப்படாத துஆவையும், முடிவில்லா அருளையும், எளிதாக சொர்க்கத்தை அடைய வழியையும் எங்களுக்கு அருள்வாயாக.

எங்கள் கப்ர்களில் ஒளியாகவும், உலக வாழ்க்கையில் பாதுகாப்பாகவும், உம்மைச் சந்திக்கும் நாளில் பரிந்துரையாகவும் ஆக்குவாயாக.

இம்மை மறுமை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சி பெறுபவர்களாக எங்களை ஆக்குவாயாக.

எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும், எங்களை நேசித்தவர்களையும் மன்னிப்பாயாக.

எங்கள் வாழ்வாதாரத்தை விரிவாக்கி, எங்கள் உள்ளங்களை அமைதிப்படுத்தி, எங்கள் நோயாளிகளை குணப்படுத்தி, எங்கள் இறந்தவர்களுக்கு இரக்கம் புரிந்து, எங்கள் மகன்களையும் மகள்களையும் நல்லவர்களாக ஆக்குவாயாக.”
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲

2 days ago | [YT] | 6

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* _துஆ_
_பிரார்த்தனை_
🐫🐫🐫🐫🐫🐮🐮🐑🐑

_ஹிஜ்ரி_ *_1447_* , _துல்கஃதா🌙 பிறை_ *_27_*

*15-05-2026*~ , _வெள்ளிக்கிழமை_

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

யா அல்லாஹ் மேன்மைமிக்க ஜும்மாநாளின் பஃஜர்தொழுகையை இமாம் ஜமாத்தோடு தொழ அருள் செய்த நீயே சர்வபுகழுக்கும் அதிபதியானவன்! இன்றைய நாளில் நாங்கள்! உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார்! ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகமதிகமாக! சலவாத் சொல்லும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தந்தருள்! செய்வாயாக!

யா அல்லாஹ் கிருபையாளனே உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! யா அல்லாஹ் ஈரானுக்கு நீ வெற்றியை தருவாயாக! இஸ்லாமிய நாடுகளில் தங்களின் கயமைதனத்தால் ஊடுருவி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்! யூத இலுமிநாட்டிகளின் சதிகளில் இருந்தும்! குழப்பங்களில் இருந்தும் இஸ்லாமிய நாடுகளை நீ காப்பாற்றுவாயாக! குறிப்பாக பாலஸ்தீன மற்றும் லெபனான்! மக்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! அவர்களின் பசியை நீ போக்குவாயாக! நீயே புகழுக்குரியவன்!

யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்! பாலஸ்தீனத்தில் லெபனானில் கொடிய யூத இலுமிநாட்டிகளால்
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!

‎اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்குவயாக!

யா அல்லாஹ்!
மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தையும் விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக.

‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்

யா அல்லாஹ்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

யா அல்லாஹ்!
கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் ﷺ அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய ஜும்மா நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
🐫🐫🐫🐫🐫🐫🐫🐑🐑

2 days ago | [YT] | 5

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* _துஆ_
_பிரார்த்தனை_
🐫🐫🐫🐫🐫🐮🐮🐑🐑

_ஹிஜ்ரி_ *_1447_* , _துல்கஃதா🌙 பிறை_ *_27_*

*15-05-2026*~ , _வெள்ளிக்கிழமை_

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

யா அல்லாஹ் மேன்மைமிக்க ஜும்மாநாளின் பஃஜர்தொழுகையை இமாம் ஜமாத்தோடு தொழ அருள் செய்த நீயே சர்வபுகழுக்கும் அதிபதியானவன்! இன்றைய நாளில் நாங்கள்! உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார்! ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகமதிகமாக! சலவாத் சொல்லும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தந்தருள்! செய்வாயாக!

யா அல்லாஹ் கிருபையாளனே உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! யா அல்லாஹ் ஈரானுக்கு நீ வெற்றியை தருவாயாக! இஸ்லாமிய நாடுகளில் தங்களின் கயமைதனத்தால் ஊடுருவி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்! யூத இலுமிநாட்டிகளின் சதிகளில் இருந்தும்! குழப்பங்களில் இருந்தும் இஸ்லாமிய நாடுகளை நீ காப்பாற்றுவாயாக! குறிப்பாக பாலஸ்தீன மற்றும் லெபனான்! மக்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! அவர்களின் பசியை நீ போக்குவாயாக! நீயே புகழுக்குரியவன்!

யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்! பாலஸ்தீனத்தில் லெபனானில் கொடிய யூத இலுமிநாட்டிகளால்
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!

‎اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்குவயாக!

யா அல்லாஹ்!
மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தையும் விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக.

‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்

யா அல்லாஹ்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

யா அல்லாஹ்!
கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் ﷺ அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய ஜும்மா நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்...
🐫🐫🐫🐫🐫🐫🐫🐑🐑

2 days ago | [YT] | 5

FAHMI CHANNEL

*_வைகறை_* *_வேண்டுதல்_* _துஆ_
_பிரார்த்தனை_
🐫🐫🐫🐫🐫🐮🐮🐑🐑

_ஹிஜ்ரி_ *_1447_* , _துல்கஃதா🌙 பிறை_ *_27_*

*15-05-2026*~ , _வெள்ளிக்கிழமை_

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

*வகீனா அதாபல் கப்ரி*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகீனா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

யா அல்லாஹ் மேன்மைமிக்க ஜும்மாநாளின் பஃஜர்தொழுகையை இமாம் ஜமாத்தோடு தொழ அருள் செய்த நீயே சர்வபுகழுக்கும் அதிபதியானவன்! இன்றைய நாளில் நாங்கள்! உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார்! ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகமதிகமாக! சலவாத் சொல்லும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தந்தருள்! செய்வாயாக!

யா அல்லாஹ் கிருபையாளனே உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! யா அல்லாஹ் ஈரானுக்கு நீ வெற்றியை தருவாயாக! இஸ்லாமிய நாடுகளில் தங்களின் கயமைதனத்தால் ஊடுருவி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்! யூத இலுமிநாட்டிகளின் சதிகளில் இருந்தும்! குழப்பங்களில் இருந்தும் இஸ்லாமிய நாடுகளை நீ காப்பாற்றுவாயாக! குறிப்பாக பாலஸ்தீன மற்றும் லெபனான்! மக்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! அவர்களின் பசியை நீ போக்குவாயாக! நீயே புகழுக்குரியவன்!

யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்! பாலஸ்தீனத்தில் லெபனானில் கொடிய யூத இலுமிநாட்டிகளால்
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக!

‎اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்குவயாக!

யா அல்லாஹ்!
மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தையும் விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக.

‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்

யா அல்லாஹ்!
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

யா அல்லாஹ்!
கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் ﷺ அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய ஜும்மா நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்......
🐫🐫🐫🐫🐫🐫🐫🐑🐑

2 days ago | [YT] | 5

FAHMI CHANNEL

🕋
*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்*

இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*

*அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*

*(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).*

🗣 *அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *

💙 *நூல் : புகாரி 4797*

🌹 *பலன்கள்* .

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

🗣 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*

🪶 ➖ ☝🏻 ➖ 🪶

❤️ *நூல் : நஸாயீ*

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

3 days ago | [YT] | 6

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும்...

3 days ago | [YT] | 43

FAHMI CHANNEL

*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்த துஆ*
---------

*யா அல்லாஹ், நிச்சயமாக நான் மார்க்கக் காரியங்களில் உறுதியோடிருப்பதையும், நேர்வழியில் முனைப்புடன் இருப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.*

*உனது கருணையை உறுதிப்படுத்துபவைகளையும், உனது பாவமன்னிப்பின் பால் இழுத்துச் செல்பவைகளையும் உன்னிடம் கேட்கிறேன்.*

*உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல், உன்னை வணங்குவதிலே நேர்த்தி, உண்மையே உரைக்கும் நாவு, ஸலாமத்துப் பெற்ற இதயம், செவ்வையான குணம் ஆகியவற்றையும் உன்னிடம் கேட்கிறேன்.*

*நீ அறிந்த நலன்களை வேண்டுகிறேன். நீ அறிந்த ( பாவங்கள்) அனைத்தை விட்டும் மன்னிப்பு தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைந்தவற்றை மிக அறிபவன்.*

*ஆமீன்.. ஆமீன்... யா ரப்பல் ஆலமீன்...!*

4 days ago | [YT] | 12