ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
UPI ID: paeagalaivan-1@okaxis
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர்.
RAAVANAA ராவணா
கரூர் சம்பவம் நடந்த போது, முதல்வர் பேசிய பிறகே
கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்ட மரபும் இங்கு
நடைபெற்றது.
அரசு சார்பில், தங்களிடம் உள்ள
விபரங்களை முழுமையாக தெரிவித்த பிறகு,
உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம்.
இதில் என்ன குறை வந்துவிடக்போகிறது?
-எதிர்கட்சிகளிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில்
16 hours ago | [YT] | 28
View 1 reply
RAAVANAA ராவணா
கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு
கொ*லை என உடற்கூறாய்வில் உறுதியாகியும்
எங்கே சென்றார் முதல்வர்?
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்னவர் முதல்வர் விஜய்; 3 தமிழர்கள் கொ*லைக்கு எதிர்ப்பு
காட்டாமல் தவெக அரசு அலட்சியமாக இருந்தது கண்டனத்துக்குரியது.
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
16 hours ago | [YT] | 386
View 30 replies
RAAVANAA ராவணா
சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான
விவாதங்கள் நடைபெற
வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம்.
அமைச்சர் வன்னி அரசின் செயல்பாட்டில் நிறை, குறை
இருக்கத்தான் செய்யும்; ஆனால் பலரும் பாராட்டுகின்றனர்.
- சமூக நீதித் துறை மானியக் கோரிக்கை மீது
அமைச்சர் வன்னி அரசு உரையாற்றவுள்ள நிலையில் விசிக
தலைவர் திருமாவளவன் பதில்
16 hours ago | [YT] | 5
View 4 replies
RAAVANAA ராவணா
நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள
பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில்
சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.
இந்திய சுற்றுலாப்பயணிகள் 105 பேர் மாயமாகியுள்ளதாக
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 day ago | [YT] | 16
View 0 replies
RAAVANAA ராவணா
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
சென்னையின் 15 மண்டலங்களுக்கு
பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ், லோகேஷ்,
அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, தமிழன்
பார்த்திபன், விக்னேஷ் ஆகியோர் நியமனம்.
1 day ago | [YT] | 17
View 3 replies
RAAVANAA ராவணா
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக
வலைதளங்களில் பரவி வருவது தொடர்பாக, செய்தித்
துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதுபோன்ற விவகாரங்கள் மக்களிடம் விளம்பரமாகும் வகையில்
வெளியிடப்படுவதை முறைப்படுத்த, சட்டப்பேரவை தலைவர்
செய்தித் துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.
- அமைச்சர் செங்கோட்டையன்
#cmvijay #tvk #sengottaiyan #tnassemly
1 day ago | [YT] | 14
View 6 replies
RAAVANAA ராவணா
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாக
செயல்பட்ட மு.க.ஸ்டாலின், கேரளத்தில் சுகாதாரத்
துறையில் சிறப்பான பணிகளை கொண்டுவந்த பினராயி
விஜயன், டெல்லியின் பள்ளிகள் மற்றும் கல்வித்
துறையில் சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்த
அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்தியாவில் சிறந்த
முதலமைச்சர்களாக பணியாற்றியுள்ளனர்.
- இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு
கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே பதில்
1 day ago | [YT] | 23
View 23 replies
RAAVANAA ராவணா
ஜி-ஸ்கொயர் விவகாரம் குறித்து எஸ்.பி.வேலுமணி
பதிலளிப்பார். 18 மலைகள் காணாமல் போனது குறித்து அரசு
உரிய நடவடிக்கை எடுக்கும். திமுகவுடன் இணைந்து ஆட்சி
அமைக்க முயன்றதால் அதிமுக MLA-க்கள் ராஜினாமா.
எங்கள் நிலை வேறு, எடப்பாடி பழனிசாமி நிலை வேறு.
- அமைச்சர் செங்கோட்டையன்
1 day ago | [YT] | 10
View 5 replies
RAAVANAA ராவணா
நமக்கு விமான நிலையமும் வேண்டும், விவசாய
நிலமும் வேண்டும்; விவசாயிகளிடமிருந்து நிலத்தை
பறிப்பது என்பது குழந்தையிடம் இருந்து தாயைப்
பறிப்பது போன்றது விவசாயிகளுக்கு நிலத்தை
திருப்பிக் கொடுப்பது தொடர்பாக கலந்தாலோசித்து
முடிவு எடுக்கப்படும்.
- சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
1 day ago | [YT] | 17
View 4 replies
RAAVANAA ராவணா
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
மாற்றுத் தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என
அமைச்சர் கூறியுள்ளார். 2013 சட்டப்படி நிலங்களை வேறு
திட்டத்திற்கு மாற்ற முடியாது.
திட்டம் கைவிடப்பட்டால் நிலத்தை
விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். 5 ஆண்டுகளில்
பயன்படுத்தாவிட்டாலும் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
தமிழக அரசு சட்டத்திற்கு விரோதமாக செயல்படக்கூடாது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
1 day ago | [YT] | 22
View 4 replies
Load more