மாவட்டத் தலைவர் அவர்களின் tireless முயற்சியால், காஞ்சிபுரம் சட்டமன்றத்தை பாஜக வலுவாக கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது.
🌸 இந்த நிலையில், மாவட்டத் தலைவர் தாமரை U. ஜெகதீசன் அவர்கள் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது!
தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலை இங்கிலாந்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு , அந்த சிலைக்குரிய சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கான செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உறுதியான ,தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைக்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார், மிகவும் போற்றப்படும் ஆழ்வார்களில் ஒருவர். இவரது பக்திப் பாடல்கள் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்’ ஒரு முக்கிய அங்கமாகும். அவரது புனிதமான சிலை தமக்கே உரிய இடத்திற்கு மீண்டும் திரும்புவது, பக்தர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களை திரும்பப்பெறும் முயற்சிகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது.
2014-ஆம் ஆண்டு முதல் 600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையுடன் சேர்த்து மேலும் நான்கு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இது, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திலும், கலைப் பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அரசுக்கு இருக்கும் உறுதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை ஏமாற்றிய @arivalayam அரசுக்கு உங்களது ஆதரவா? இல்லை மக்களின் நன்மைக்காக உண்மையாக உழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் ஆதரவா என்பதை நீங்களே சிந்தியுங்கள்! #shorts
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ரூ.1500 கோடி மதிப்பிலான துறைமுகத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய துறைமுகங்கள் & கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. @sarbanandsonwal அவர்கள்!
பிணையம் இல்லாத 'முத்ரா' கடனுதவித் திட்டத்தின் மூலம், 2 கோடிக்கும் அதிகமான தமிழகப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களைத் தொழிலதிபர்களாக மாற்றிய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பாதுகாப்புத் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. #ViksitBharatBudget
TN Job Politics
இது உண்மையா? 😳 ''பாஜக வளர பாடுபட்ட அண்ணாமலை" #TNPolitics #ModiForDevelopment
2 months ago | [YT] | 3
View 0 replies
TN Job Politics
ஏன் கம்மியாக இருக்கிறது? 234 தொகுதியுமே கொடுத்து விடலாமே? Anyway தி மு க மற்றும் கூட்டணிகட்சிகள் யாருமே ஜெயிக்க போவதில்லை. எதற்காக இந்த பகுமானம்?
3 months ago | [YT] | 0
View 0 replies
TN Job Politics
காஞ்சிபுரம் அரசியல் களம் சூடுபிடிக்கிறது! 🔥
மாவட்டத் தலைவர் அவர்களின் tireless முயற்சியால்,
காஞ்சிபுரம் சட்டமன்றத்தை பாஜக வலுவாக கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது.
🌸 இந்த நிலையில்,
மாவட்டத் தலைவர் தாமரை U. ஜெகதீசன் அவர்கள் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது!
3 months ago | [YT] | 4
View 0 replies
TN Job Politics
Save water
3 months ago | [YT] | 1
View 0 replies
TN Job Politics
தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட
திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலை இங்கிலாந்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு , அந்த சிலைக்குரிய சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கான செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உறுதியான ,தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைக்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார், மிகவும் போற்றப்படும் ஆழ்வார்களில் ஒருவர். இவரது பக்திப் பாடல்கள் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்’ ஒரு முக்கிய அங்கமாகும். அவரது புனிதமான சிலை தமக்கே உரிய இடத்திற்கு மீண்டும் திரும்புவது, பக்தர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களை திரும்பப்பெறும் முயற்சிகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது.
2014-ஆம் ஆண்டு முதல் 600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையுடன் சேர்த்து மேலும் நான்கு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இது, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திலும், கலைப் பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அரசுக்கு இருக்கும் உறுதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia @MinOfCultureGoI @MEAIndia @HCI_London @ASIGoI
3 months ago | [YT] | 6
View 0 replies
TN Job Politics
#ModiComesNDAWins
3 months ago | [YT] | 8
View 1 reply
TN Job Politics
மக்களை ஏமாற்றிய @arivalayam அரசுக்கு உங்களது ஆதரவா? இல்லை மக்களின் நன்மைக்காக உண்மையாக உழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் ஆதரவா என்பதை நீங்களே சிந்தியுங்கள்! #shorts
4 months ago | [YT] | 2
View 0 replies
TN Job Politics
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ரூ.1500 கோடி மதிப்பிலான துறைமுகத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய துறைமுகங்கள் & கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. @sarbanandsonwal அவர்கள்!
4 months ago | [YT] | 0
View 0 replies
TN Job Politics
பிணையம் இல்லாத 'முத்ரா' கடனுதவித் திட்டத்தின் மூலம், 2 கோடிக்கும் அதிகமான தமிழகப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களைத் தொழிலதிபர்களாக மாற்றிய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
4 months ago | [YT] | 0
View 0 replies
TN Job Politics
நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பாதுகாப்புத் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. #ViksitBharatBudget
4 months ago | [YT] | 3
View 0 replies
Load more