டேய் நீ உடனே கிளம்பி ஆந்திரால இருக்க குந்தகல்லுக்கு போ. அங்க பெருசா நாமம் வைச்சிக்கிட்டு, கருப்பு பெட்டி வைச்சிக்கிட்டு ஒரு டிடிஆர் இருப்பார். அவர்கிட்ட போய் வெள்ளிகிழமை மழை வரும்னு சொல்லு..
அப்படி சொன்னா?
அவரு வியாழக்கிழமையே மொட்டை மாடில காயப் போட்டிருந்த துணியெல்லாம் எடுத்து வைச்சிப்பாரு.. அறிவுகெட்டவனே அது கோட் வேர்ட். இதை சொல்லிட்டு அந்த பெட்டில இருக்க டைமன்ட்ஸ வாங்கிட்டு வா..
இந்த சந்தானம் காமடியை பார்க்கும் போதெல்லாம் ஒரு சம்பவம் நியாபகம் வரும்..
பல வருடங்களுக்கு முன்.. ஒரு இரவு நேரம்..
விடுமுறையில் நண்பனுடன் சேர்ந்து வேறு ஊரிலிருக்கும் இன்னொரு நண்பன் வீட்டுக்கு போக பஸ் ஸ்டேன்ட் போனோம். அங்கு அவன் ஒரு கார்னர் புத்தக கடைக்கு கூட்டி போனான்..
கடைக்காரரிடம் அண்ணா பத்து ருபாய் புக் ஒன்னு குடுங்க என்றான். அவர் சில வார இதழ்களை காமித்து எது வேணும்னு பாத்து எடுத்துக்கப்பா..
அவன் அண்ணா இதில்லைணா.. பத்து ருபாய் புக், எப்பவும் இங்க தான் வாங்குவன் என்று சொன்னான். அவர் பாஸ்வேர்ட் ஆத்தன்டிகேஸன் சக்ஸஸ்புல் என்ற ரீதியில் டேபிலுக்கு அடியில் இருந்து சில புத்தகங்களை எடுத்து கொடுத்தார்..
பிட்டு புக்.. பிட்டு புக்குக்கு பத்து ருபா புக்கு தான் கோட் வேர்டாம்..
முன்பு இப்படி கள்ளக்கடத்தல் ரேஞ்சுக்கு இருந்த பிஸ்னஸ இப்ப கன்பெசன்(confession) பேஜ்ங்கற பேர்ல பப்லிக்கா பண்ணுறானுக..
ஊரில் தெரிந்த பையனுக்கு பெண் பார்க்கும் போது ஐடி பெண் வேண்டாம் என்று கன்டிஷன் போட்டான். ஏன்டா என்றால் அவங்க கேரக்டர் சரி வராது என்றான். எனக்கு ஷாக். ஐடி துறையில் நேரடி தொடர்பில்லாத சிலர் ஐடியை எப்படி பார்க்கிறார்கள் என்று அப்போது புரிந்தது.
ஏற்கனவே சினிமா, வெப் சீரீஸ்களில் ஐடி என்றாலே பப், தம், தண்ணி, பார்ட்டி, கஸமுஸா என்று ஸ்டீரியோ டைப் பண்ணி வைச்சிருக்காங்க..
பத்தாததுக்கு இந்த பேஜ்கள் வேற..
அதுவும் டிசிஎஸ் கன்பஸன், மெட்ராஸ் ஐடி கன்பஸன், கார்பரேட் கன்பஸென்னு வேற பேர் வைச்சு பிட்டு கதைகளை விட மோசமான கதைகளை எழுதி மொத்த ஐடி துறையையும் கேவலப்படுத்தறானுக..
PM SHRI Schools திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் கல்வி வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்த கற்றல் சூழல் போன்ற பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு, ஆங்கில திறன், நடைமுறை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன்களை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர். ஆசிரியர்களுக்கும் புதிய பயிற்சிகள் வழங்கப்படுவதால் கற்பித்தல் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கும் நகர்ப்புற பள்ளிகளுக்கு இணையான கல்வி வசதிகள் கிடைப்பதால் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் எதிர்கால போட்டித்திறன் மேம்பட உதவக்கூடிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை (NEP) அடிப்படையிலான “மூன்று மொழிக் கொள்கை”யில், மாணவர்கள் தாய்மொழி/மாநில மொழி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக இன்னொரு இந்திய மொழியையும் கற்கும் வாய்ப்பு பெறுகின்றனர். இதன் ஆதரவாளர்கள், இது மாணவர்களின் மொழித்திறன், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் பிற மாநில மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தும் என கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் பல மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை அறிந்து கொள்ளவும் இது உதவலாம் என வலியுறுத்தப்படுகிறது.
மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை. ஏதோ ஒரு இந்திய மொழி. இது முற்றிலும் இந்திய ஒருமைபாட்டை காக்கவே உதவும்.
இத்திட்டத்தை புதிய தமிழக அரசு ஏற்க வேண்டுமா? அல்லது திமுக அரசை போலவே எதிர்க்க வேண்டுமா? உங்கள் கருத்து?
Bharat Beings
டேய் நீ உடனே கிளம்பி ஆந்திரால இருக்க குந்தகல்லுக்கு போ. அங்க பெருசா நாமம் வைச்சிக்கிட்டு, கருப்பு பெட்டி வைச்சிக்கிட்டு ஒரு டிடிஆர் இருப்பார். அவர்கிட்ட போய் வெள்ளிகிழமை மழை வரும்னு சொல்லு..
அப்படி சொன்னா?
அவரு வியாழக்கிழமையே மொட்டை மாடில காயப் போட்டிருந்த துணியெல்லாம் எடுத்து வைச்சிப்பாரு.. அறிவுகெட்டவனே அது கோட் வேர்ட். இதை சொல்லிட்டு அந்த பெட்டில இருக்க டைமன்ட்ஸ வாங்கிட்டு வா..
இந்த சந்தானம் காமடியை பார்க்கும் போதெல்லாம் ஒரு சம்பவம் நியாபகம் வரும்..
பல வருடங்களுக்கு முன்.. ஒரு இரவு நேரம்..
விடுமுறையில் நண்பனுடன் சேர்ந்து வேறு ஊரிலிருக்கும் இன்னொரு நண்பன் வீட்டுக்கு போக பஸ் ஸ்டேன்ட் போனோம். அங்கு அவன் ஒரு கார்னர் புத்தக கடைக்கு கூட்டி போனான்..
கடைக்காரரிடம் அண்ணா பத்து ருபாய் புக் ஒன்னு குடுங்க என்றான். அவர் சில வார இதழ்களை காமித்து எது வேணும்னு பாத்து எடுத்துக்கப்பா..
அவன் அண்ணா இதில்லைணா.. பத்து ருபாய் புக், எப்பவும் இங்க தான் வாங்குவன் என்று சொன்னான். அவர் பாஸ்வேர்ட் ஆத்தன்டிகேஸன் சக்ஸஸ்புல் என்ற ரீதியில் டேபிலுக்கு அடியில் இருந்து சில புத்தகங்களை எடுத்து கொடுத்தார்..
பிட்டு புக்.. பிட்டு புக்குக்கு பத்து ருபா புக்கு தான் கோட் வேர்டாம்..
முன்பு இப்படி கள்ளக்கடத்தல் ரேஞ்சுக்கு இருந்த பிஸ்னஸ இப்ப கன்பெசன்(confession) பேஜ்ங்கற பேர்ல பப்லிக்கா பண்ணுறானுக..
ஊரில் தெரிந்த பையனுக்கு பெண் பார்க்கும் போது ஐடி பெண் வேண்டாம் என்று கன்டிஷன் போட்டான். ஏன்டா என்றால் அவங்க கேரக்டர் சரி வராது என்றான். எனக்கு ஷாக். ஐடி துறையில் நேரடி தொடர்பில்லாத சிலர் ஐடியை எப்படி பார்க்கிறார்கள் என்று அப்போது புரிந்தது.
ஏற்கனவே சினிமா, வெப் சீரீஸ்களில் ஐடி என்றாலே பப், தம், தண்ணி, பார்ட்டி, கஸமுஸா என்று ஸ்டீரியோ டைப் பண்ணி வைச்சிருக்காங்க..
பத்தாததுக்கு இந்த பேஜ்கள் வேற..
அதுவும் டிசிஎஸ் கன்பஸன், மெட்ராஸ் ஐடி கன்பஸன், கார்பரேட் கன்பஸென்னு வேற பேர் வைச்சு பிட்டு கதைகளை விட மோசமான கதைகளை எழுதி மொத்த ஐடி துறையையும் கேவலப்படுத்தறானுக..
6 days ago | [YT] | 5
View 1 reply
Bharat Beings
அது ஒன்னும் இல்லை..
ஆதன் மாதேஷோட பேசிப் பேசி இப்படி ஆகிட்டாருனு நினைக்கிறேன்.
ஆரம்ப ஸ்டேஜ் தான்.. சரி பண்ணிடலாம்னு நினைக்கிறேன்..
1 week ago | [YT] | 22
View 17 replies
Bharat Beings
அமர் ப்ரோ அண்ணாமலை இயக்கத்தில் சேர்ந்ததுக்கு கலாயக்குறாங்க..
ஒரு காலத்தில் புஸ்ஸி ஆனந்தையும் இப்படி தான் கலாய்ச்சாங்க..
Rest is history😜
1 week ago | [YT] | 25
View 0 replies
Bharat Beings
சங்கீஸ் @ ரிஸல்ட டைம்: ஹப்பாடா.. மறுபடியும் அண்ணாமலை தலைவர் ஆகிடுவாரு.. பாஜக தமிழகத்தில் மீண்டும் உயிர்பெறும்..
மீன்வைல் சாணக்யர் மைண்ட்வாய்ஸ்:
காங்கிரஸ் தவெகவோட போயிடுச்சு. அப்ப மக்களவை தேர்தல்ல நாம திமுகவோட கூட்டணி வைச்சா சரியா இருக்கும்..
#bjp #dmk #admk #tvk
1 week ago (edited) | [YT] | 8
View 4 replies
Bharat Beings
தவெக ஆட்சிமைத்து ஒரு மாதம் முடிந்தது. உங்கள் மதிப்பீடு?
1 week ago | [YT] | 21
View 3 replies
Bharat Beings
திமுக கூட கூட்டணில இருந்த விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்டுகள் கூட 2 சீட்டு ஜெயிச்சிருக்காங்க..
அதிமுக கூட கூட்டணி வைச்சு அவங்கள விட கேவலமா தோத்துட்டு..
அண்ணாமலைய விட நாங்க தான் அதிக ஓட்டு வாங்குனம்னு ஸ்பாரிங் போட்டுட்டு இருக்காங்க இந்த திஜக கும்பல்..
கரப்பான் பூச்சிகளை விட ஆபத்தானவர்கள் இந்த திஜக கும்பல்..
2 weeks ago | [YT] | 7
View 4 replies
Bharat Beings
அண்ணாமலையின் புதிய கட்சி முடிவை வரவேற்கிறீர்களா?
2 weeks ago | [YT] | 61
View 14 replies
Bharat Beings
PM SHRI Schools திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் கல்வி வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்த கற்றல் சூழல் போன்ற பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு, ஆங்கில திறன், நடைமுறை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன்களை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர். ஆசிரியர்களுக்கும் புதிய பயிற்சிகள் வழங்கப்படுவதால் கற்பித்தல் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கும் நகர்ப்புற பள்ளிகளுக்கு இணையான கல்வி வசதிகள் கிடைப்பதால் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் எதிர்கால போட்டித்திறன் மேம்பட உதவக்கூடிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை (NEP) அடிப்படையிலான “மூன்று மொழிக் கொள்கை”யில், மாணவர்கள் தாய்மொழி/மாநில மொழி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக இன்னொரு இந்திய மொழியையும் கற்கும் வாய்ப்பு பெறுகின்றனர். இதன் ஆதரவாளர்கள், இது மாணவர்களின் மொழித்திறன், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் பிற மாநில மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தும் என கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் பல மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை அறிந்து கொள்ளவும் இது உதவலாம் என வலியுறுத்தப்படுகிறது.
மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை. ஏதோ ஒரு இந்திய மொழி. இது முற்றிலும் இந்திய ஒருமைபாட்டை காக்கவே உதவும்.
இத்திட்டத்தை புதிய தமிழக அரசு ஏற்க வேண்டுமா? அல்லது திமுக அரசை போலவே எதிர்க்க வேண்டுமா? உங்கள் கருத்து?
1 month ago (edited) | [YT] | 9
View 20 replies
Bharat Beings
திராவிடப் பிடியில் இருந்து தமிழ் சினிமா மீண்டு விட்டது போல தெரிகிறதே..
கருப்பு படம் யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு? கருத்து பகுதியில் உங்க கருத்தை சொல்லீட்டு போங்க..
1 month ago (edited) | [YT] | 5
View 1 reply
Bharat Beings
யாருடைய கூட்டணி நம்பத் தகுந்தது?
1 month ago | [YT] | 6
View 3 replies
Load more