Kandappu Jeyanthan 

வணக்கம் நண்பர்களே எனது சொந்தஇசையில் உருவாக்கம் பெற்ற சொந்த இசைபாடல்கள் மற்றும் மேடை இசை நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.வாழ்க இசை வாழ்க தமிழ்


Kandappu Jeyanthan

வணக்கம் உறவுகளே,
நம் வன்னி மண்ணையும், நமது வீர வரலாறுகளையும், நம் மண்ணின் பெருமைகளையும் ஒன்றுணைத்து உருவாக்கப்பட்ட புதிய பாடல் இப்போது YouTube-இல் வெளியாகியுள்ளது.
மண்ணின் உணர்வோடு பயணிக்கும் இந்தப் பாடலை அனைவரும் பார்வையிட்டு, உங்களது ஆதரவை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
👇 பாடலைக் கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: https://youtu.be/DA2w9rRGeB4?si=-W7-5...

2 days ago | [YT] | 23

Kandappu Jeyanthan

இப்போது வெளியாகிவிட்டது நண்பர்களே 🙏🙏🙏

3 days ago (edited) | [YT] | 26

Kandappu Jeyanthan

வீரம் விளைந்த வன்னிமண்ணைபற்றி ஒரு பாடலை எழுதி இசையமைத்து பாடி உள்ளேன் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு பாடலை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை வழங்குங்கள் நன்றி

4 days ago (edited) | [YT] | 37

Kandappu Jeyanthan

பாடல் வெளியாகிவிட்டது. பாடல் இணைப்பு கீழே முதலாவது கொமெண்டில் உள்ளது நண்பர்களே

என்னுடைய இசையில் 2005 ஆண்டு முதன் முறையாக வெளியாகிய "மனமே கோபமா இதயம் தாங்குமா " என்ற பாடலுக்கு மீள் இசைவடிவம் கொடுத்து இப்போது வெளியீடு செய்துள்ளேன் .முடிந்தால் முழுப்பாடலையும் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களை வழங்குங்கள் நண்பர்களே நன்றி

1 week ago (edited) | [YT] | 22

Kandappu Jeyanthan

Thx dear friends 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

1 week ago | [YT] | 15

Kandappu Jeyanthan

இன்றோடு 50k Subscribers thx என்னை ,என் இசையை நேசித்து என்னோடு இணைத்துக்கொண்ட இசை ரசிகர்களுக்கும் நன்றிகள் .இது எம் இசைக்குடும்பம் என்றும் உங்கள் இதயங்களோடு இன்னிசையை மலர்வேன் .நன்றிகள் என் இசை சொந்தங்களுக்கு

2 weeks ago | [YT] | 18

Kandappu Jeyanthan

மறக்குமா நெஞ்சமே பாடலின் பெரும்பாலான விடியோக்கள் எம் மக்களின் உண்மை புகைப்படங்கள் காடசிகளை வைத்து உருவாக்கப்பட்டவையே.பாடலை பார்வையிடுங்கள் எம் மக்களின் உண்மையான துயரத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளோம் நண்பர்களே

2 weeks ago | [YT] | 16

Kandappu Jeyanthan

Out Now Song Watch my YouTube

2 weeks ago | [YT] | 16

Kandappu Jeyanthan

👉 இன்று மாலை 6.30 மணிக்கு "மறக்குமா நெஞ்சம் " பாடல் வெளியாகுகின்றது நண்பர்களே 🙏🏼🙏🏼

2 weeks ago | [YT] | 33

Kandappu Jeyanthan

“முள்ளிவாய்க்கால் போயிருந்தேன்”
கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவின் வரிகளில் எனது இசையில் உருவாக்கம்பெற்று உலக தமிழ் நெஞ்சங்களில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்தது . அது ஒரு மறக்கமுடியாத பாடல்.மீண்டும் இம்முறை மற்றுமொரு பாடலை உருவாக்கி வருகின்றேன் .இப்பாடல் எம் கரவை (கரவெட்டி) மண் பெற்றெடுத்த அற்புத கவிஞர் கனேடிய மண்ணில் வசிக்கும் கவிஞர் எழுத்தாளர் கனேடிய கரவையூர் தயா அண்ணா அவர்கள் அழகாக எம் மண் சுமந்த வலிகளை தனது பாடல் வரிகளில் எழுதியிருக்கின்றார். இப்பாடலை விரைவில் வெளியீடு செய்ய உள்ளோம் உறவுகளே.. உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் கண்ணீர் துளிகளோடு நாமும் இப்பாடலைகாணிக்கையாக்குகின்றோம் .மே மாதம் 18ம் திகதி

3 weeks ago | [YT] | 32