மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மீட்டெடுப்போம் காவிரி உரிமையை!
ஆடி 10 (ஞாயிற்றுக்கிழமை) 26.07.2026 பேருந்து நிலையம் அருகில்,ஒகேனக்கல் மாலை 03 மணி
🌺🌾 *நாம் தமிழர் கட்சி* 📍 *ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி* 🙏 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு* (15.07.2026), மத்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு *நாம் தமிழர் கட்சி – ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி* சார்பில், *பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்* இணைந்து மாலை அணிவித்து, மலர்தூவி *புகழ் வணக்கம்* செலுத்தினோம். 🌹🕊️ 📚 அதனைத் தொடர்ந்து, *குன்னத்தூர் அரசு பள்ளியில்* பயிலும் மாணவ, மாணவிகளுக்கு *கையேடுகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள்* வழங்கப்பட்டன. ✍️🎒📖 💪 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராசரை* முன்னோடியாகவும், எம் பெருந்தலைவராகவும் ஏற்று, *மாற்று அரசியலை* இந்த மண்ணில் நிலைநிறுத்தும் இலட்சியத்துடன் பயணிக்கும் *நாம் தமிழர் கட்சி*, மக்கள் ஆதரவுடன் *ஒருநாள் ஆட்சியை அமைப்போம்* என்ற உறுதியை மீண்டும் எடுத்துக்கொள்கிறோம். 🌾🔥 🌺 *தன்னிகரில்லா அரசியல்வாதி எம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!* 🙏💐
செய்தி வெளியீடு:
*நாம் தமிழர் கட்சி* 📍 *ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி*
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழி செய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர், 8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும் ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்! நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில் இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
இன்றைய தினம் (10.07.2026) பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிக்குட்பட்ட கனிம வளங்களை நீர்வளத்துறை எந்தவித அறிவிப்பும் அனுமதியும் இன்றி தனியார் நிறுவனம் மூலமாக வெட்டி எடுத்துச் செல்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து பெருந்துறை தொகுதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பைந்தமிழ்-paindhamizh
தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர்..!
தம் அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்டு இந்தியப் பெரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய ஏவுகணை நாயகன்..!
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, குடிசையில் வாழும் மக்களின் குரலாக ஒலித்த பெருந்தகை!
முதல்முறையாக இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் உயர்வுக்காகவும் சிந்தித்த ‘இந்தியாவின் முதல் குடிமகன்’!
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாத சுமையைக் குறைத்த அறிவியல் மாமேதை..!
மாணவ கண்மணிகளை மகத்தான இலட்சியங்களைக் கனவு காண அறிவுறுத்திய மாபெரும் தலைவர்..!
அறிவியலாளர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மனிதநேய மிக்க மாண்பாளர், எளிய மக்களிடம் எவ்வித பகட்டும் இன்றி இனிமையாகப் பழகும் உயர்ந்த பண்பாளர்..!
இந்திய விண்வெளி திட்டங்களின் விடிவெள்ளி, தமிழினத்தின் அறிவியல் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல்கலாம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
@paindhamizh
1 week ago | [YT] | 590
View 1 reply
பைந்தமிழ்-paindhamizh
https://youtu.be/qN0OAgmGJz4
இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் நீட்டுக்கு எதிரான அனல் பறக்கும் உரை!!
@paindhamizh
1 week ago | [YT] | 157
View 0 replies
பைந்தமிழ்-paindhamizh
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மீட்டெடுப்போம் காவிரி உரிமையை!
ஆடி 10 (ஞாயிற்றுக்கிழமை) 26.07.2026
பேருந்து நிலையம் அருகில்,ஒகேனக்கல்
மாலை 03 மணி
@paindhamizh
2 weeks ago | [YT] | 477
View 9 replies
பைந்தமிழ்-paindhamizh
"நீட் தேர்வில் நடைப்பெற்ற முறைக்கேட்டை விசாரிப்பது மட்டுமல்ல இம்முறைக்கேடான நீட் தேர்வைு முறையையே முற்றாக நீக்க வேண்டும்"
#செந்தமிழன்சீமான்
#நாம்_தமிழர்_கட்சி
தமிழ்தேசியவாதி @paindhamizh
2 weeks ago | [YT] | 274
View 0 replies
பைந்தமிழ்-paindhamizh
🌺🌾 *நாம் தமிழர் கட்சி*
📍 *ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி*
🙏 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு* (15.07.2026), மத்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு *நாம் தமிழர் கட்சி – ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி* சார்பில், *பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்* இணைந்து மாலை அணிவித்து, மலர்தூவி *புகழ் வணக்கம்* செலுத்தினோம். 🌹🕊️
📚 அதனைத் தொடர்ந்து, *குன்னத்தூர் அரசு பள்ளியில்* பயிலும் மாணவ, மாணவிகளுக்கு *கையேடுகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள்* வழங்கப்பட்டன. ✍️🎒📖
💪 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராசரை* முன்னோடியாகவும், எம் பெருந்தலைவராகவும் ஏற்று, *மாற்று அரசியலை* இந்த மண்ணில் நிலைநிறுத்தும் இலட்சியத்துடன் பயணிக்கும் *நாம் தமிழர் கட்சி*, மக்கள் ஆதரவுடன் *ஒருநாள் ஆட்சியை அமைப்போம்* என்ற உறுதியை மீண்டும் எடுத்துக்கொள்கிறோம். 🌾🔥
🌺 *தன்னிகரில்லா அரசியல்வாதி எம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!* 🙏💐
செய்தி வெளியீடு:
*நாம் தமிழர் கட்சி*
📍 *ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி*
@paindhamizh
3 weeks ago | [YT] | 367
View 1 reply
பைந்தமிழ்-paindhamizh
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
@paindhamizh
3 weeks ago | [YT] | 240
View 1 reply
பைந்தமிழ்-paindhamizh
தண்ணீர் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்பதை எப்போது உணரும் இந்த அரசு?
@paindhamizh
3 weeks ago | [YT] | 14
View 0 replies
பைந்தமிழ்-paindhamizh
பல்வேறு நாடுகளை சூறையாடிவிட்டு தமிழ்நாட்டை சூறையாட வந்திருக்கும் சூயஸ் நிறுவனத்தை வெளியேற்றுவோம்!!
@paindhamizh
3 weeks ago | [YT] | 382
View 6 replies
பைந்தமிழ்-paindhamizh
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்
இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
@paindhamizh
3 weeks ago | [YT] | 102
View 0 replies
பைந்தமிழ்-paindhamizh
இன்றைய தினம் (10.07.2026) பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிக்குட்பட்ட கனிம வளங்களை நீர்வளத்துறை எந்தவித அறிவிப்பும் அனுமதியும் இன்றி தனியார் நிறுவனம் மூலமாக வெட்டி எடுத்துச் செல்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து பெருந்துறை தொகுதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
@paindhamizh
3 weeks ago | [YT] | 46
View 0 replies
Load more