இயற்கையை ரசிக்க வா….. என்னுடன்…..

நான் நானாக வாழ ஆசைப்பட்டு செய்த முதல் விசயம் நீ தான்- ஒளிப்பதிவு.

இனி உன்னை விட மாட்டேன்……. என்னை விட்டு விலக….

மகிழ்ச்சியாக இருப்பதற்கு
மந்திரங்கள் தேவை  இல்லை
சில மறதிகளே போதும்.……