*ஓசூர் மாநகராட்சி உட்பட்ட அந்திவாடி 36 வார்டில் மேயர் சத்யா அவர்கள் சிறுவர் பூங்கா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பாக்கியலட்சுமி அண்ணாதுரை தலைமையில் பூங்கா பூமி பூஜை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
ஓசூர் மேயர் சத்யா அவர்கள் முக்கிய விருதுநகராக கலந்து கொண்டு பேசுகையில் அந்திவாடி காலனி பகுதியில் உள்ள அரசு நிலத்தில் பூங்கா அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்து ஓசூர் மாநகராட்சியும் டிவிஎஸ் தொழிற்சாலையும் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூங்கா அமைப்பதற்கு ரூபாய் 20.20 லட்சத்தில் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கு நேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்த்தைய்யா, மற்றும் சுரேஷ், காவேரியப்பன் ,டிவிஎஸ் தொழிற்சாலை கமலக்கண்ணன், முனிராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள்மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
GARUDA TV HOSUR
*ஓசூர் மாநகராட்சி உட்பட்ட அந்திவாடி 36 வார்டில் மேயர் சத்யா அவர்கள் சிறுவர் பூங்கா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
அந்திவாடி 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பாக்கியலட்சுமி அண்ணாதுரை தலைமையில் பூங்கா பூமி பூஜை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
ஓசூர் மேயர் சத்யா அவர்கள் முக்கிய விருதுநகராக கலந்து கொண்டு
பேசுகையில் அந்திவாடி காலனி பகுதியில் உள்ள அரசு நிலத்தில் பூங்கா அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில்
மாமன்ற உறுப்பினரும்
மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்து ஓசூர் மாநகராட்சியும் டிவிஎஸ் தொழிற்சாலையும் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூங்கா அமைப்பதற்கு ரூபாய் 20.20 லட்சத்தில் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கு நேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்த்தைய்யா, மற்றும் சுரேஷ், காவேரியப்பன் ,டிவிஎஸ் தொழிற்சாலை கமலக்கண்ணன், முனிராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள்மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
2 days ago (edited) | [YT] | 5
View 0 replies