வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமுக்கு, அவரது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைனுக்கு 550 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூ. 5529.21 கோடி) வழங்குமாறு இங்கிலாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்து தீர்வு என்று இங்கிலாந்து ஊடகங்கள் விவரித்துள்ளன
பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றங்களை செய்துவிட்டு மாட்டிக்கொண்டதும் அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் மன்னித்துவிடுவானாம்…. மார்க்க அறிஞர்களின் உருட்டல்கள் இருக்கே…
இப்பொழுது ஜப்பானில் ஏற்பட்ட நிலநிடுக்கம் 7.6 ரிக்டர். துருக்கியல் நடந்த அளவே. ஆனால் ஏறக்குறைய 100பேர் அளவுதான் இறந்துள்ளனர். சிலகட்டிடங்களே சிதைந்துள்ளன துருக்கியில் இதே அளவில் 1900க்குப் பிறகு 26 முறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் துருக்கி பாடம் கற்கவில்லை. இன்று ஜப்பானில் எண்ணக்கூடிய அளவிலேயே பாதிப்பு உள்ளது. ;இலநடுக்கங்களின் பாடத்தை ஜப்பானியர்கள் கற்று அதற்கேற்ப கட்டிட அமைப்புகளை மாற்றி வருவதால் இன்று இந்த குறைவான பாதிப்பு.
கடவுள் நம்மை காற்றுவார். அவர் விரும்பவபதுதான் நடக்கும் எனபதற்கும் கடவுள் இருந்தாலும் நாம் அறிவியலைத்தான் நம்ப வேண்டும் எனபதற்குமான வேறு பாடு இதுதான்.
https://youtu.be/CHhvWRtMQWA
உன்னிப்பாக கவனித்தால் பிஜேபி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த 19 தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்ததிலிருந்தும் பிஜேபி வெற்றிபெற்ற தொகுதி காங்கிரஸைவிட அதிக வாக்குகளை பெற்றதிலிருந்தும் காங்கிரஸ் மீதான வெறுப்பால் பிஜேபிக்கும் பிஜேபியின் மீதான வெறுப்பால் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்.
இந்தக் கட்சிக்கு அந்த கட்சி தேவலை, ஆளுங்கட்சிக்கு எதிராக வேக்களிப்பது என்ற மனநிலையே மத்தியபிரதேசத்தின் மக்களிடமும் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
21.12.2023 காஷ்மீர் மாநில பூன்ஞ் மாவட்டத்தில் 21.12.2023 நடந்த பயங்கரவாதத்தில் 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமுற்று மருத்உதுவமனையில் இருக்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மாநில பாரளுமன்ற உறுப்பினரும் காஷ்மீர் மாநிலத்தில் பலமுறை முதலமைச்சராகவும் இருந்த பரூக் அப்துல்லா இந்த பயங்கரவாதத்தை குறித்து பயங்கரவாதம் ஓயாது, நீங்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று இதே போன்ற சில நிகழ்வுளைச் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
View his 2 minute speech https://youtu.be/IMd-lLyPufI
அடிடா மோளம்
வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமுக்கு, அவரது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைனுக்கு 550 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூ. 5529.21 கோடி) வழங்குமாறு இங்கிலாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்து தீர்வு என்று இங்கிலாந்து ஊடகங்கள் விவரித்துள்ளன
1 year ago | [YT] | 2
View 0 replies
அடிடா மோளம்
2024 General Election Result comparing with 2019 General Election. Helps you Easy analyzing
1 year ago | [YT] | 0
View 0 replies
அடிடா மோளம்
பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றங்களை செய்துவிட்டு மாட்டிக்கொண்டதும் அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் மன்னித்துவிடுவானாம்…. மார்க்க அறிஞர்களின் உருட்டல்கள் இருக்கே…
சுட்டியை சொடுக்குங்க .... https://youtu.be/Xpy0BE0FEko
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
அடிடா மோளம்
இப்பொழுது ஜப்பானில் ஏற்பட்ட நிலநிடுக்கம் 7.6 ரிக்டர். துருக்கியல் நடந்த அளவே. ஆனால் ஏறக்குறைய 100பேர் அளவுதான் இறந்துள்ளனர். சிலகட்டிடங்களே சிதைந்துள்ளன துருக்கியில் இதே அளவில் 1900க்குப் பிறகு 26 முறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் துருக்கி பாடம் கற்கவில்லை. இன்று ஜப்பானில் எண்ணக்கூடிய அளவிலேயே பாதிப்பு உள்ளது. ;இலநடுக்கங்களின் பாடத்தை ஜப்பானியர்கள் கற்று அதற்கேற்ப கட்டிட அமைப்புகளை மாற்றி வருவதால் இன்று இந்த குறைவான பாதிப்பு.
கடவுள் நம்மை காற்றுவார். அவர் விரும்பவபதுதான் நடக்கும் எனபதற்கும் கடவுள் இருந்தாலும் நாம் அறிவியலைத்தான் நம்ப வேண்டும் எனபதற்குமான வேறு பாடு இதுதான்.
https://youtu.be/CHhvWRtMQWA
2 years ago | [YT] | 0
View 0 replies
அடிடா மோளம்
இந்த புத்தாண்டிலிருந்த உங்கள் வாழ்க்கையை இனிதாக அமைத்துக்கொள்ள வாழ்த்துகிறோம்.
2 years ago | [YT] | 1
View 0 replies
அடிடா மோளம்
உன்னிப்பாக கவனித்தால் பிஜேபி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த 19 தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்ததிலிருந்தும் பிஜேபி வெற்றிபெற்ற தொகுதி காங்கிரஸைவிட அதிக வாக்குகளை பெற்றதிலிருந்தும் காங்கிரஸ் மீதான வெறுப்பால் பிஜேபிக்கும் பிஜேபியின் மீதான வெறுப்பால் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்.
இந்தக் கட்சிக்கு அந்த கட்சி தேவலை, ஆளுங்கட்சிக்கு எதிராக வேக்களிப்பது என்ற மனநிலையே மத்தியபிரதேசத்தின் மக்களிடமும் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
https://youtu.be/fUQReLb2w1o
2 years ago (edited) | [YT] | 1
View 0 replies
அடிடா மோளம்
21.12.2023 காஷ்மீர் மாநில பூன்ஞ் மாவட்டத்தில் 21.12.2023 நடந்த பயங்கரவாதத்தில் 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமுற்று மருத்உதுவமனையில் இருக்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மாநில பாரளுமன்ற உறுப்பினரும் காஷ்மீர் மாநிலத்தில் பலமுறை முதலமைச்சராகவும் இருந்த பரூக் அப்துல்லா இந்த பயங்கரவாதத்தை குறித்து பயங்கரவாதம் ஓயாது, நீங்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று இதே போன்ற சில நிகழ்வுளைச் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
View his 2 minute speech https://youtu.be/IMd-lLyPufI
2 years ago | [YT] | 0
View 0 replies