ஆபத்துக்கு உதவா பிள்ளை
அரும் பசிக்கு உதவா அன்னம்
தாகம் தீரா தண்ணீர்
தரித்திரம் அறியா பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளா சீடன்
பாவத்தை தீரா தீர்த்தம்...

இருத்தாலும் பயனில்லை!...💯