Hello Everyone,Hearty Welcome to Mekan recipes
This Channel is Mainly intended to Share all about the delicious and Tasty recipes which can be made easily using the available ingredients and with simple Method.
also find easy rangoli designs.Subscribe and Follow us.
YouTube : youtube.com/c/MekanRecipes
Facebook group : www.facebook.com/saimekala.kitchen
Instagram page :www.instagram.com/mekalasa/
Twitter : SkitchenMek
For Business enquiries Mail id : saimekalaskitchen@gmail.com
Copyright Disclaimer: Under Section 107 Disclaimer: Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned." All rights reserved to the respective copyright owners."
Music courtesy :www.Bensound.com, www.noncopyrightmusic.com,www.beatbysahid.com www.youtubemusic.com
 incompetech.com/music/royalty-free/index.html?isrc…
Artist: incompetech.com/



Mekan Recipes

Good everning after a long gap ..... am meeting you all. hope all is well take care see u all in near posts

5 days ago (edited) | [YT] | 0

Mekan Recipes

2 years ago | [YT] | 1

Mekan Recipes

🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏⭐🙏

🔥#திருப்பதியில் வீற்றிருக்கும்
பஞ்ச ஸ்ரீவேங்கடவன்.
#திருப்பதி_திருமலையில்,

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🍎1.த்ருவ ஸ்ரீநிவாசர்,

🍎2. போக ஸ்ரீநிவாசர்,

🍎3. கொலுவு ஸ்ரீநிவாசர்,

🍎4. உக்ர ஸ்ரீ நிவாசர்,

🍎5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

🌿 1. *த்ருவ_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~
🌹இவர்தான் மூலவர்.
ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர்.
சாளக்ராமத்தால் ஆனவர்.
இவரை ஸ்தானக மூர்த்தி,
த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர்.
சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன்.
இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

🌹 2. *போக_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~~~
🍒இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர்.

🍒 கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது.

புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு
ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

🌹3. #*கொலுவு_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~~~~~
🔥கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள்.

🔥 தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார்.

🔥 இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌹 4. #*உக்ர_ஸ்ரீநிவாசமூர்த்தி* :
~~~~~~~~~~~~~~~~~
🦐 இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு.

🦐இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர்.

🦐இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார்.

🦐ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர்.

🦐உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅


🌹 5*உற்சவ_ஸ்ரீநிவாசர்_எனும்_
மலையப்ப #சுவாமி* :
~~~~~~~~~~~~~~~~~~~
🍎இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு.

🍎நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

🍎சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு.

🍎 திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.

🙏 ஸ்ரீவேங்கடவன் அருள்பாலிக்கும் திருமலையின் அதிசியங்களைத் தெரிந்துக் கொள்ள இந்த ஜன்மம் போதுமோ !

ஸ்ரீமத் ஆச்சார்யன் திருவடிகளேச் சரணம்.

ஓம் நமோ பகவதே
ஸ்ரீ வாசுதேவாய நம:


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

2 years ago | [YT] | 2

Mekan Recipes

*மகிழ்ச்சி.*

ஒவ்வொருவருக்கும் எப்போதும் வேண்டுவது.
சின்ன சின்ன விஷயங்களிலும் எளிதாக கிடைப்பது.
ஆனால் அது புரியாமல் பெரிய அளவில் தேடுவது மகிழ்ச்சி அல்ல. அது எதிர்பார்ப்பு.

நாம் அறியாமல், நம்மை கேட்காமலேயே, நமக்கு பிடித்தமானதை நமக்காக செய்யும் அன்பு மனம் கொண்டவர்களின் செயல்களில் மகிழ்ச்சி நமக்கு இரட்டிப்பாகும்.

எதையும் விரும்பாததும், பிரதிபலன் எதிர் பார்க்காததும், அன்பால் அடுத்தவர்களுக்கு கொடுக்க விரும்பவதுமே உண்மையான மகிழ்ச்சி.

பகிர்தல் எங்கே தொடங்குகிறதோ, அங்கே ஆசைகள் முடிவடைந்து மகிழ்ச்சி சரியாக பிரவேசிக்கும் தருணமாகும்.

நினைவுதள் என்பது மகிழ்ச்சியைக் குறிப்பதல்ல.

அது ஏக்கம், இனம் புரியாத சுகம்.

கோபமும்/சோகமும்/பொறாமையும் திருப்தியற்ற மனமும் மகிழ்ச்சியின் எதிரிகள்.

மற்ற நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து அந்த நொடியில் நடைபெறுவதை மட்டுமே உணர்வது மகிழ்ச்சியாகும்.

இதை தக்கவைத்துக் கொள்ள முடியாது.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் புதிது புதிதாக நீர்க்குமிழியாக தோன்றி,
உணர்ந்து
உற்பத்தியாகி பிறப்பது ஆகும்.

தானமாக அளிக்கும் உணவோ, உடையோ, பொருளோ, அது மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயலைக் குறிப்பதால், எந்த தானத்திலும் பிறப்பது மிகச் சிறப்பான மகிழ்ச்சியாகும்.

பெறுபவருக்கும், அளிப்பவர்க்குமே அது நிறைவின் வெளிப்பாடாக அமையும் மகிழ்ச்சி.

நம்மால் இயன்றவரை, நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்கள் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம்.

நன்றி🙏
🙌💕🤝👍🏼

2 years ago | [YT] | 0