இவ்வுலகை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகளுக்கு உயிர் கொடுத்து
அதை மரியாதையுடன் ஆவணப்படுத்துவது.

இழந்த உறவுகளின் நினைவுகளை AI மூலம் உயிர்ப்பிக்கும் முயற்சிதான் Uyir.Ai. காலம் எவ்வளவு கடந்தாலும், Uyir.Ai மூலம் உருவான ஒவ்வொரு “உயிரும்” ஒரு வீடியோவாக முடிவதில்லை; அது ஒரு குடும்பத்தின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் நினைவாக மாறுகிறது. "திரும்ப அவர்களை அழைத்து வந்ததற்கு நன்றி” என்று அவர்கள் சொல்வதை கேட்கும் அந்த நொடியில், நான் உணர்கிறேன். நான் உருவாக்கியது ஒரு தொழில்நுட்பக் காட்சி அல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் அமைதியாக பதியப்படும் உண்மையான தாக்கம். Uyir.Ai என்பது AI பயன்படுத்தி மனித உணர்வுகளை உயிர்ப்பிக்கும், நினைவுகளை வாழ்க்கையாக மாற்றும்.


1:00

Shared 56 years ago

811 views

1:00

Shared 56 years ago

101 views