SAKTHI - KALAIYIN KURAL

கலையின் குரலில் மனிதம் ஒலிக்கும்,
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.


SAKTHI - KALAIYIN KURAL

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொம்மைகளோடு கதையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பொம்மலாட்டம் நிகழ்த்திய காணொளி

4 months ago | [YT] | 0

SAKTHI - KALAIYIN KURAL

கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவரும் கலையின் குரல் அமைப்பின்

#கலை_அறிவோம் #நிகழ்வு_03

#ஒயிலாட்டம்

* கலை அறிமுகம்
* ஒயிலாட்ட வரலாறு
* அடிப்படை அடவுகள்
* தலைப்பாகை கட்டுதல்

#பயிற்சியாளர்
கலைவளர்மணி ச.துரைராஜ் M.Com.,M.Phil.,B.Ed
வணிகவியல் ஆசிரியர் மற்றும் ஒயிலாட்டக் கலைப் பயிற்சியாளர், தூத்துக்குடி

நாள்: 21-09-2025
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம்: ப்ரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி, சின்னமணி நகர், மில்லர்புரம் தூத்துக்குடி.

தொடர்புக்கு: 7904777495, 9363090284, 9944692627

கலை ஆர்வமிக்க அனைவரும் வாருங்கள், கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிப்போம்.

அனைவரும் வருக, அனுமதி இலவசம்.

கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்,
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.

4 months ago | [YT] | 2