‘சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.அல்லேலுயா
சங்கீதம் 150:6 ✝️🎶
இங்கே பகிரப்படும் ஒவ்வொரு கிறிஸ்தவ பாடலும்
ஒரு ஜெபமாகவும், ஒரு நம்பிக்கையாகவும்,
ஒரு மன உறுதியின் செய்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

இந்த சேனல் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தால்
Subscribe செய்து, share செய்து,
என்னை ஜெபத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லா மகிமையும் தேவனுக்கே 🙏✝️”**