Almighty_God

2 years ago | [YT] | 8

Almighty_God

2 years ago | [YT] | 2

Almighty_God

2 years ago | [YT] | 7

Almighty_God

Bible Word's : வலதுபுறமும் இடதுபுறமும் இடங்கொண்டு பெருகச்செய்வார்! "நீ வலது புறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளை சுதந்தரித்துக் கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்று விப்பார்கள்.(ஏசாயா 54:3) இன்றைக்கு கூட, ஒரு சரியான வீடு இல்லையே, வாடகை கொடுத்துக் கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லையே! எனக்கென்று சொந்தமாக வீடு இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்? இப்படி பல்வேறு கவலைகளினால் நீங்கள் கலங்கிக் கொண்டிருக்கலாம்!
1 *நாளாகமம் 17 :25*
*உனக்கு வீடு கட்டுவேன்* என்று என் தேவனாகிய நீர் *உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்.* ஆகையால் உமக்கு முன்பாக *விண்ணப்பம்பண்ண, உமது *அடியானுக்கு மனத்தைரியம்* கிடைத்தது. நீங்களும் எனக்கு நல்ல வீடு கட்ட முடியுமா என்று யோசனை பண்ணி கொண்டு இருக்கலாம்?? *கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்* , அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.
( சங்கீதம் 127 : 1 ).தொடர்ச்சி : ஆமோஸ் 9 : 12
விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, *அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்* என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். வேதாகமத்தில் யாபேஸ் என்ற மனிதன் தேவாதி தேவனை நோக்கி: "தேவனே நீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும்" என்று பிரார்த்தனை செய்தான். கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டார் (1 நாளா.4:10). ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
( சங்கீதம் 34 : 6 ) என்ற வசனம் எத்தனை உண்மையானது! ஆண்டவர் பட்சபாதமற்றவர். தம்மை நோக்கிக்கூப்பிடுகிற யாவருக்கும் அவர் நல்லவராகவே இருக்கிறார்.உங்கள் இருதயத்தின் வேண்டுதலையும் ஆண்டவர் அறிந்திருக் கிறார். "வலதுபுறமும், இடதுபுறமும் உங்களை யும் இடங்கொண்டு பெருகச் செய்ய" அவர் வல்லமையுள்ள தேவனாயிருக்கிறாரே! அவர் உங்களை அதிசயங்களைக் காணப்பண்ணுவார் (மீகா 7:15). அவரை உறுதியாய் நம்பி இருங்கள். Ameen✝️✝️

2 years ago | [YT] | 9

Almighty_God

Bible Word's : சோர்ந்து போகிற
வேளையில் பெலன் தருவார்! "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்"(ஏசாயா 40:29).இன்று பல்வேறு காரியங்களினிமித்தம் நாம் ஒவ்வொருவரும் எளிதில் சோர்ந்து போகிறோம். ஐயோ! நான் நினைத்தபடி படிக்க முடியாமல் இருக்கிறதே!எத்தனை முறை பரீட்சை எழுதிவிட்டேன். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேனே! இத்தனை ஆண்டுகளாகியும் திருமணமாகாமல் வயது ஏறிக்கொண்டே போகிறதே, என்
வாழ்வில் ஆசீர்வாதம் கிடைக்குமா?கடன் பிரச்சினை ஏறிக்கொண்டே போகிறதே, அதற்கு முடிவே இருக்காதா?
எனக்கு நல்ல வேலை கிடைக்குமா?இப்படி பல்வேறு பிரச்சினைகள் உங்களையும்கூட தாக்கிக்கொண்டே இருக்கலாம். இந்த வசனத்தின்படி, சோர்ந்துபோயிருக்கிற உங்களுக்கு பெலன் தரக்கூடியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை மறந்து போகாதிருங்கள். நீங்கள்
ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். கர்த்தர் சொல்லுகிறது. நீ தாசன் நான் உன்னை உருவாக்கினேன்.நீ என்னால் மறக்கப்படுவதில்லை. (ஏசாயா 44 : 21 ) நீங்களும் பல காரியங்களை குறித்து புலம்பிக்கொண்டு இருக்கலாம் என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர் கர்த்தரை(சங்கீதம் 30 11) ஆகவே இந்த சோர்வுகளையெல்லாம் நீங்கள் அவருடைய பாதத்தில் அப்படியே வைத்து உங்களை விடுதலையாக்கி மகிழ்விக்க அவர்,ஆவலோடு இருக்கிறார்.நித்தியமகிழ்ச்சி அவர்கள்
தலையின்மேல் இருக்கும்.சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் ( ஏசாயா 51:11) கர்த்தர் செய்வார்.வேத புத்தகத்திலே யாபேஸ் *.மனுஷன் அவன் மிக கஷ்டத்தோடு பிறந்த அவன் கர்த்தர் நோக்கி விண்ணப்பத்தின் வார்த்தை யாபேஸ் தேவனை நோக்கி என்னை ஆசீர்வதித்து என் எல்லையைப் பெரிதாக்கி உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத்
துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு
என்னை விலக்கிக் காத்தருளும் என்று
வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன்
அருளினார்.

2 years ago | [YT] | 7

Almighty_God

Thank You To All Subscribe..🙏🙏

கர்த்தர் நன்மையானதைத் தருவார்;
( சங்கீதம் 85 : 12 )

2 years ago | [YT] | 2

Almighty_God

2 years ago | [YT] | 70

Almighty_God

2 years ago | [YT] | 66

Almighty_God

2 years ago | [YT] | 81

Almighty_God

2 years ago | [YT] | 91