திருச்செந்தூரில் நடக்கும் ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவில் தங்க பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், முன்புறம் ஆறுமுகனாகவும், பின்புறம் நடராஜராகவும் காட்சி தருவார்.
திருப்பரங்குன்றம் தலத்தில் பிரம்மகூபம் என சொல்லப்படும் சந்நியாசிக் கிணற்று நீர் தான் முருகனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிணற்று நீரில் குளிப்பவர்களுக்கு வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்கள் நீங்கும் அதிசயம் நடக்கிறது.
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
முருகப் பெருமான் அசுரர்களிடம் போர் புரிந்து வென்ற தலங்கள் மூன்று.
சூரபத்மனை வதம் செய்த தலம் திருச்செந்தூர்.
தாரகாசுரனை வதம் செய்த தலம் திருப்பரங்குன்றம்.
சிங்க முகாசுரனை வதம் செய்த தலம் போரூர்.
2 weeks ago | [YT] | 94
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
யானை மேல் வீற்றிருக்கும் முருகனின் உருவம் மாமல்லபுரத்தில் உள்ள பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
2 weeks ago | [YT] | 7
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடினால் நொடி பொழுதில் துன்பங்கள் மறைந்து போகும் என தணிகையாற்றுப் படை என்ற நூல் சொல்கிறது.
2 weeks ago | [YT] | 163
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
சிவன், முருகனை பூஜித்த தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கி. இங்கு முருகனுக்கு பின்புறம் சிவலிங்கம் இருக்கும்.
அதே போல் முருகன், சிவனை பூஜித்த தலம் திருவேற்காடு வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறம் சிவலிங்கம் இருக்கும்.
2 weeks ago (edited) | [YT] | 105
View 1 reply
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
திருத்தணி சுப்ரமணிய சுவாமியின் நெஞ்சசில் சிறிய பள்ளம் உள்ளது. இது சூரனை வதம் செய்வதற்காக அவனுடன் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட காயம் என சொல்லப்படுகிறது.
2 weeks ago | [YT] | 64
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
தமிழகத்தில் முருகப் பெருமானுக்கு குடவரை கோவில்கள் உள்ள தலங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம்.
2 weeks ago | [YT] | 15
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகப் பெருமான் ஆவார்
2 weeks ago (edited) | [YT] | 80
View 1 reply
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
திருச்செந்தூரில் நடக்கும் ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவில் தங்க பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், முன்புறம் ஆறுமுகனாகவும், பின்புறம் நடராஜராகவும் காட்சி தருவார்.
2 weeks ago | [YT] | 45
View 0 replies
mazal VADAI
உங்களுக்கு தெரியுமா?
திருப்பரங்குன்றம் தலத்தில் பிரம்மகூபம் என சொல்லப்படும் சந்நியாசிக் கிணற்று நீர் தான் முருகனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிணற்று நீரில் குளிப்பவர்களுக்கு வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்கள் நீங்கும் அதிசயம் நடக்கிறது.
2 weeks ago | [YT] | 68
View 0 replies
mazal VADAI
முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த இடம் எது?
2 weeks ago | [YT] | 6
View 1 reply
Load more