YOGI RAMSURATKUMAR BAGAVAN'S MIRACLES AND LEELA'S
This channel is not for competition, business,advertising purposes. A treasure for devotees to recite the leelas of Lord Yogi Ramsurathkumar's mercy and miracles.
This channel is not Ashram Channel
JAI YOGI RAMSURATKUMAR


DIVINE SATSANG

எத்தனைக்கு எத்தனை நடப்பவைகளுக்கெல்லாம் ஒரு உயர்ந்த விளக்கம் மனது கொடுக்கிறதோ அத்தனைக்கத்தனை நீ இறைவனுக்கு அருகிலேயே இருக்கிறாய் எத்தனைக்கு எத்தனை இறைவனுக்கு அருகிலேயே நீ இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு மகத்தான விளக்கம் ஒரு உயர்ந்த விளக்கமே நம் மனதிற்கு வரும். எத்தனைக்கெத்தனை நாம் கீழ்த்தரமாக நினைக்கிறோமோ எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை தரக்குறைவாக நினைக்கிறோமோ தரக்குறைவாக அதை பேசுகிறோமோ அத்தனைக்கத்தனை நாம் வணங்கும் தெய்வத்திடமிருந்து நாம் தள்ளி நிற்கிறோம்.,

4 days ago | [YT] | 125

DIVINE SATSANG

நாம் நம்மை பகவானிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதற்கான அடையாளம் என்ன?
பகவான் நமக்கு சுகத்தை கொடுத்தாலும் சரி துக்கத்தை கொடுத்தாலும் சரி.. நாம் சந்தோஷமாக இருந்தாலும் சரிதான்... ஏனென்றால் பகவானுடைய சங்கல்பத்தினால் வருகிறது. துக்கமாக வைத்தாலும் சரிதான் ஏனென்றால் அந்த சங்கல்பமும் அவரிடமிருந்து தான் வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி ஆரோக்கியம் இல்லாவிட்டாலும் சரி அந்த சங்கல்பமும் பகவானிடமிருந்து தான் வருகிறது. அவர்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒருமுறை பகவானிடம் அடைக்கலம் அடைந்து விட்டால் பிறகு அவருக்கு சொந்தமாகிவிடுகிறோம். அவர்தான் நம்முடைய வாழ்க்கையின் விவரங்களை எல்லாம் நடத்தி வருகிறார். அவர் எப்படி வைத்தாலும் நம்மை அது சரிதான் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்

இதைத்தான் அவர் மறைமுகமாக நாம் தந்தையிடம் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்

5 days ago | [YT] | 128

DIVINE SATSANG

கோபத்தோடும் வெறுப்போடும் நாம் ஒரு காரியத்தை செய்யும் போது மோசமான ஒரு கர்மாவை உருவாக்கிக் கொள்கிறோம். அதற்குரிய பலன் நமக்கு கிடைக்காமல் போகாது. நாம் நம்முடைய நடை உடை பாவனைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
JAI YOGI RAMSURATKUMAR

6 days ago | [YT] | 132

DIVINE SATSANG

ஆச்சார்யார்களை, சாதுக்களை, மகாத்மாக்களைப் பற்றி அவதூறாக பேசினால், அது நாம் தந்தையை அடைவதற்கு தடையாய் அமையும். தந்தையே அந்த ரூபங்களில் வருகிறார். தந்தையின் அந்த ரூபங்களை விமர்சிப்பது பெரும் தவறாகும். இந்த பிச்சைக்காரனின் நண்பர்கள் அத்தகைய தவறை செய்வதை இந்த பிச்சைக்காரன் விரும்புவதில்லை.

Talking ill of the Acharyas, Sadhus and Sannyasis will prevent one from reaching Father. Father comes in all these forms. Criticising the forms of Father is a serious mistake, and this beggar does not like his friends to commit this mistake.
JAI YOGI RAMSURATKUMAR

6 days ago | [YT] | 92

DIVINE SATSANG

மார்கழியில் பகவான் ஆசிர்வாதம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

4 weeks ago | [YT] | 213

DIVINE SATSANG

மார்கழியில் பகவான் ஆசிர்வாதம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

1 month ago | [YT] | 172

DIVINE SATSANG

மார்கழியில் பகவான் ஆசிர்வாதம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

1 month ago | [YT] | 151

DIVINE SATSANG

மார்கழியில் பகவான் ஆசிர்வாதம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

1 month ago | [YT] | 185

DIVINE SATSANG

குழந்தைகளுக்கு பகவான் வாழ்க்கை வரலாறு சித்திரக் கதை வடிவில். ஆஸ்ரம சேனல் ஒளிபரப்பு லிங்க்
https://youtu.be/yNI60wTpqBw?si=99jA0...

1 month ago (edited) | [YT] | 108

DIVINE SATSANG

மார்கழியில் பகவான் ஆசீர்வாதம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

1 month ago | [YT] | 122