சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
வயிறு: ========
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்: =================== கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்: =============== அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்: ========= விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
துல்லியமான திருமண காலகட்டம் அறிய ராசிகட்டத்தில் லக்னம்/சூரியனிற்க்கு திரிகோணத்தில், 1,59, அதுபோல் நவாம்சத்தில் சூரியன்/லக்னத்திற்க்கு 1,5,9 ல் சூரியன் வரும் மாதத்தில் திருமணம் நடக்கும்,
இதில் குரு தொடர்பு இன்னும் உறுதிபடுத்தும்.
உதாரணம்
நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்பத்தில் சூரியன், குரு மிதுனத்தில் , ஜாதகருக்கு திருமணம் ஐப்பசி மாதம் திருமணம் நடந்தது, நவாம்ச சூரியனுக்கு 9ல் கோச்சார சூரியன் ஐப்பசி மாதம், இதற்க்கு குரு தொடர்பு.
🕉️ வீண் பழி, பொய்க்குற்றச்சாட்டு, தேவையில்லாத விரோதத்திலிருந்து ஏன் சரபேஸ்வரரை வழிபட
ஆதிநாதன் பரமசிவன் தாங்கிய மிக வல்லமைமிக்க அவதாரம் சரபேஸ்வரர்.
அகோர ரூபத்திலும், அதே நேரத்தில் கருணை வடிவிலும் தோன்றிய இந்த தெய்வீக சக்தி, உலகில் அநீதிகளால் துன்பப்படும் நபர்களுக்கு நேரடி பாதுகாப்பு அளிக்கும் பரம ரூபம்.
நரசிம்ம அவதாரத்தின் உக்ரத்தை சமநிலைப்படுத்த சரபேஸ்வரர் உருவானார் எனப் புராணங்கள் கூறுகின்றன.
ஆகவே, வீண் பழி, பொய்யான குற்றச்சாட்டு, எதிரிகளின் சதி, கருமை தாக்கு போன்றவற்றிலிருந்து காப்பதற்கான மிக வலிமையான தெய்வமாக இவர் கருதப்படுகிறார்.
⭐ ஏன் சரபேஸ்வரரை வழிபட்டால் வீண் பழி அகலும்?
🔹 1. அநீதி எதிர்ப்பு தெய்வீக சக்தி நம் மீது யாராவது பொய்யாகக் கூறும் பழி, கிசுகிசு, கருமை சக்தி… இவை அனைத்தையும் சரபேஸ்வரரின் உக்ர சக்தி வெட்டி அகற்றுகிறது.
🔹 2. குற்றமற்றவரை காக்கும் கருணை ஆற்றல் எதிரிகள் உருவாக்கும் பொய் குற்றச்சாட்டு, தேவையில்லாத விரோதம் போன்றவற்றின் கார்மிக துன்பத்தை குறைத்து நியாயம் கிடைக்க உதவுகிறது.
🔹 3. தெய்வீக நீதி நிலைநிறுத்தும் சக்தி வீண் பழி என்பது ஒரு அதர்ம சக்தியின் தாக்கு. சரபேஸ்வரர் வழிபாடு நீதியை வெளிப்படுத்தும் ஆற்றலை நமக்குள் உருவாக்குகிறது.
🔹 4. எதிரிகளின் கொடுமை தணியும் சரபேஸ்வரர் உக்ரம், நீதி, பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அளிப்பவர். எதிரி எவ்வளவு வலிமையானவரானாலும், இந்த தெய்வீக சக்தியை மீற முடியாது.
🔹 5. மனதில் இருக்கும் அச்சம் / துன்பம் நீங்கும் வீண் பழி படும்போது உள்ளுக்குள் ஏற்படும் பயம், துயரம், தன்னம்பிக்கை குறைவு ஆகியவற்றை அகற்ற சரபேஸ்வரர் வழிபாடு மிகுந்த ஓரசக்தியைத் தருகிறது.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் கோவில்கள்
1️⃣ காஞ்சிபுரம் – கச்சபேஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற ஸ்தலம்.
5️⃣ திருச்சி – பாண்டிக்கோவில் தனி சரபேஸ்வரர் ஆலயம்; வேலை தடை, மன வருத்தம் அகலும்.
🕉️ சரபேஸ்வரரை எப்படி வழிபடலாம்?
தினமும் “ஓம் சரபேஸ்வராய நம:” — 11 முறை சனிக்கிழமை & கிருத்திகை நக்ஷத்திரம் — சிறப்பு நாள் மஞ்சள் பூ, வெற்றிலை, நெய் தீபம் — பரிகார பூஜைக்கு அருகிலுள்ள சிவாலயத்தில் சரபேஸ்வரர் சன்னிதியில் அர்ச்சனை செய்யலாம்
வீண் பழி என்பது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல;
அது நம் பெயர், மனநிலை, வாழ்க்கை பாதை எல்லாவற்றையும் பாதிக்கும் ஒரு ஆவிக்கான தாக்குதல்.
இந்த நேரங்களில் சரபேஸ்வரர் வழிபாடு அநியாயத்திலிருந்து பாதுகாப்பு உண்மைக்கு வெற்றி உள்ள அமைதி எதிரிகளின் சக்தி குறைதல் என பல வலிமையூட்டும் தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குகிறது.
ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்
ஓம் வஜ்ரபுவே நமஹ||
இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள், எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார்.
அவரை பார்த்த பிச்சைக்காரன் "சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா" என்று கேட்டான். அதற்குச் சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படித்தான் இருக்கும் என்றார்.
பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானைப் பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது.
அவரைப் போய் பார் என்றார். பிச்சைக்காரன் புத்தரைப் பார்க்க புறப்பட்டான். வெகு நேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய்.
என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க.
பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்குச் செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது.
அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கேட்டு எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றனர். அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான்.
வெகுதூரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதைக் கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன்.
நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்.
நீ புத்தரிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டுச் சொல்ல வேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையைக் கடந்து பிச்சைக்காரனை விட்டுச் சென்றார்.
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் புத்தர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.
ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன்.
பதிலுக்கு நீ புத்தரிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுச் சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது.
பிச்சைக்காரனும் ஒரு் வழியாக புத்தர் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். புத்தரைப் பார்த்து ஆசி பெற்றான். புத்தர் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேளென்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார்.
பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். புத்தரோ மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஓட்டிவிடலாம்.
ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையாவது தீரட்டும் என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை புத்தரிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.
திரும்பி வரும் வழியில் முதலில் ஆமை என் கேள்விக்கு புத்தர் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான்.
உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்தது விட்டு பறந்துசென்றது. அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பிறகு மந்திரவாதியைப் பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட வேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்.
மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ, அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைக்காரன்.
மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் "அப்பா இவர் தானே அன்று இரவு நம் இல்லத்திற்கு வந்தது" என்று அவளையும் அறியாமல் கேட்டாள்.
தன் மகள் பேசியதைக் கண்ட செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.
இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் பிறரின் துயரமும் மறைந்து விடும், கூடுதல் போனசாக நம் துயரமும் மறைந்து விடும்.
மகர ராசியில் தற்போது செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன் அஸ்தங்கம்,
பொறுமையாக செயல்படுங, நிதானம் இழக்க வேண்டாம்,
தொழில், குடும்பம், கணவர், மனைவி திருமண உறவில் சலிப்பு, வருத்தங்கள் ஏற்படும், தேவையற்ற பேச்சு தவிர்க்க வேண்டும், மதிப்பு குறைவான வார்த்தை களில் தவிர்க்க வேண்டும்.
மூச்சு பயிற்சி கடைபியுங்கள், பெண்தெய்வ வழிபாடு நன்மை தரும்
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்:
மூளை
=======
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
கண்கள்:
==========
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது🍀.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.🍀
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்🍀.
பற்கள்:
==============
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்:
===================
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
ரத்தம்:
===============
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
சருமம்:
========
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
நுரையீரல் & இதயம்:
===================
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
வயிறு:
========
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்:
===================
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்:
===============
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்:
=========
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
10 hours ago | [YT] | 149
View 9 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
துல்லியமான திருமண காலகட்டம் அறிய ராசிகட்டத்தில் லக்னம்/சூரியனிற்க்கு திரிகோணத்தில், 1,59, அதுபோல் நவாம்சத்தில் சூரியன்/லக்னத்திற்க்கு 1,5,9 ல் சூரியன் வரும் மாதத்தில் திருமணம் நடக்கும்,
இதில் குரு தொடர்பு இன்னும் உறுதிபடுத்தும்.
உதாரணம்
நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்பத்தில் சூரியன், குரு மிதுனத்தில் , ஜாதகருக்கு திருமணம் ஐப்பசி மாதம் திருமணம் நடந்தது,
நவாம்ச சூரியனுக்கு 9ல் கோச்சார சூரியன் ஐப்பசி மாதம், இதற்க்கு குரு தொடர்பு.
ஆய்வு செய்து சொல்வுங்க
14 hours ago | [YT] | 95
View 3 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
🕉️ வீண் பழி, பொய்க்குற்றச்சாட்டு, தேவையில்லாத விரோதத்திலிருந்து ஏன் சரபேஸ்வரரை வழிபட
ஆதிநாதன் பரமசிவன் தாங்கிய மிக வல்லமைமிக்க அவதாரம் சரபேஸ்வரர்.
அகோர ரூபத்திலும், அதே நேரத்தில் கருணை வடிவிலும் தோன்றிய இந்த தெய்வீக சக்தி,
உலகில் அநீதிகளால் துன்பப்படும் நபர்களுக்கு நேரடி பாதுகாப்பு அளிக்கும் பரம ரூபம்.
நரசிம்ம அவதாரத்தின் உக்ரத்தை சமநிலைப்படுத்த சரபேஸ்வரர் உருவானார் எனப் புராணங்கள் கூறுகின்றன.
ஆகவே, வீண் பழி, பொய்யான குற்றச்சாட்டு, எதிரிகளின் சதி, கருமை தாக்கு போன்றவற்றிலிருந்து காப்பதற்கான மிக வலிமையான தெய்வமாக இவர் கருதப்படுகிறார்.
⭐ ஏன் சரபேஸ்வரரை வழிபட்டால் வீண் பழி அகலும்?
🔹 1. அநீதி எதிர்ப்பு தெய்வீக சக்தி
நம் மீது யாராவது பொய்யாகக் கூறும் பழி, கிசுகிசு, கருமை சக்தி…
இவை அனைத்தையும் சரபேஸ்வரரின் உக்ர சக்தி வெட்டி அகற்றுகிறது.
🔹 2. குற்றமற்றவரை காக்கும் கருணை ஆற்றல்
எதிரிகள் உருவாக்கும் பொய் குற்றச்சாட்டு, தேவையில்லாத விரோதம் போன்றவற்றின்
கார்மிக துன்பத்தை குறைத்து நியாயம் கிடைக்க உதவுகிறது.
🔹 3. தெய்வீக நீதி நிலைநிறுத்தும் சக்தி
வீண் பழி என்பது ஒரு அதர்ம சக்தியின் தாக்கு.
சரபேஸ்வரர் வழிபாடு
நீதியை வெளிப்படுத்தும் ஆற்றலை நமக்குள் உருவாக்குகிறது.
🔹 4. எதிரிகளின் கொடுமை தணியும்
சரபேஸ்வரர் உக்ரம், நீதி, பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அளிப்பவர்.
எதிரி எவ்வளவு வலிமையானவரானாலும்,
இந்த தெய்வீக சக்தியை மீற முடியாது.
🔹 5. மனதில் இருக்கும் அச்சம் / துன்பம் நீங்கும்
வீண் பழி படும்போது உள்ளுக்குள் ஏற்படும்
பயம், துயரம், தன்னம்பிக்கை குறைவு ஆகியவற்றை அகற்ற
சரபேஸ்வரர் வழிபாடு மிகுந்த ஓரசக்தியைத் தருகிறது.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் கோவில்கள்
1️⃣ காஞ்சிபுரம் – கச்சபேஸ்வரர் கோவில்
சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற ஸ்தலம்.
2️⃣ திருபுவனம் – கம்பஹரேஸ்வரர் கோவில்
உக்ரமான சரபேஸ்வரர் ரூபம்; பழிச்சுமை நீங்கும் பரிகாரத்தலம்.
3️⃣ தஞ்சாவூர் – பெரிய கோவில்
அரிய சரபேஸ்வரர் வடிவம்; எதிர்பாராத பிரச்சினைகள் அகலும்.
4️⃣ திருக்கோவிலூர் – வீரட்டேஸ்வரர் கோவில்
பொய் குற்றச்சாட்டு, பழி, விரோதம் நீங்கும் தலம்.
5️⃣ திருச்சி – பாண்டிக்கோவில்
தனி சரபேஸ்வரர் ஆலயம்; வேலை தடை, மன வருத்தம் அகலும்.
🕉️ சரபேஸ்வரரை எப்படி வழிபடலாம்?
தினமும் “ஓம் சரபேஸ்வராய நம:” — 11 முறை
சனிக்கிழமை & கிருத்திகை நக்ஷத்திரம் — சிறப்பு நாள்
மஞ்சள் பூ, வெற்றிலை, நெய் தீபம் — பரிகார பூஜைக்கு
அருகிலுள்ள சிவாலயத்தில் சரபேஸ்வரர் சன்னிதியில் அர்ச்சனை செய்யலாம்
வீண் பழி என்பது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல;
அது நம் பெயர், மனநிலை, வாழ்க்கை பாதை எல்லாவற்றையும் பாதிக்கும் ஒரு ஆவிக்கான தாக்குதல்.
இந்த நேரங்களில் சரபேஸ்வரர் வழிபாடு
அநியாயத்திலிருந்து பாதுகாப்பு
உண்மைக்கு வெற்றி
உள்ள அமைதி
எதிரிகளின் சக்தி குறைதல்
என பல வலிமையூட்டும் தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குகிறது.
16 hours ago | [YT] | 224
View 5 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
"உங்களுடைய மனதிலிருந்து பேசாதீர்கள் பார்க்காதீர்கள் கேட்காதீர்கள்.
இதயத்தில் இருந்து பேசுங்கள் பாருங்கள் கேளுங்கள். மனம் நினைவுகளின் தேக்கம்.
அங்கு நீங்கள் பார்த்ததும் பேசியதும் கேட்டதும் அணைத்து தகவல்களையும் அறியாமையின் விளைவால் வெறும் குப்பையாக உங்களுக்குள் சேகரித்து வைத்திருக்கிறீகள்.
இவற்றில் இருந்துதான் உங்களது அறிய பிறப்பை வீனாக்குகிறீர்கள்."
20 hours ago | [YT] | 126
View 6 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்
ஓம் வஜ்ரபுவே நமஹ||
இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள், எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.
1 day ago | [YT] | 191
View 7 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
12ம் வீடு, ஒரு செயலின் முடிவுக்கு பிறகு ஒரு செயலின் ஆரம்பம்,
ஒரு இடத்தில் இருந்து பயணத்தை முடித்து அடுத்த இடத்தை நோக்கி பயணம்,
ஒரு சம்பவத்தின் முடிவுக்கு பிறகு அடுத்ததை நோக்கி பயணம்.
இப்பிறவியின் நோக்கம் முடித்து விட்டு அடுத்த பிறவி நோக்கி பயணம்,
12ல் சூரியன் அஸ்தமனம், முடித்து உதயத்தை (லக்னம்)நோக்கி பயணம்.
1 day ago | [YT] | 105
View 15 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
இப்போது நீ இருக்கும் நிலை உனக்கு போதுமானதாக இல்லாமல் தோன்றலாம்.
அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சி செய்வது தவறல்ல, அது வாழ்க்கையின் இயல்பு.
ஆனால், இதையும் உணர்ந்து கொள்..
உன் கீழே இருப்பவர்கள், நீ அவர்களின் நிலைக்கு இறங்க வேண்டும் என்று நினைப்பார்கள் !
உன் மேலே இருப்பவர்கள், நீ அவர்களின் உயரத்தை அடைய கூடாது என்று எதிர்பார்ப்பார்கள் !
இந்த சங்கிலி தொடர் நிற்காமல் ஓடும்..
ஒரு உச்சியை அடைந்தவுடன், இன்னொரு உச்சி கண்ணில் தெரியும்.
பிரபஞ்சம் உனக்கு ‘இங்கே நிறுத்து’ என்று சொல்லாது..
நீ நடக்கும் ஒவ்வொரு அடியும், உன் கர்மாவை எழுதிக்கொண்டே இருக்கும்.
மக்களின் பார்வை மாறும், வார்த்தைகள் மாறும்,
ஆனால், உன் செயல்களின் கணக்கு மட்டும் மாறாது.
நீ விதைப்பது தான் நாளை உன் வாழ்க்கையாக முளைக்கும்.
அதனால்,
நீ எந்த நிலையில் இருந்தாலும்,
உன் மனசுக்குள் நிம்மதி இல்லையென்றால்,
உன் உயர்வும் வெற்றியும் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே இருக்கும்.
உண்மையான வெற்றி என்பது,
பிரபஞ்சத்தின் ஓட்டத்தோடு சண்டையிடாமல்,
உன் கர்மாவுக்கு பொறுப்பேற்று,
உன் மனசோடு நேர்மையாக வாழ்வதில்தான்
உள்ளது !
1 day ago | [YT] | 222
View 12 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
நம்மில் பலர் கடந்த காலத்தின் சங்கிலிகளில் சிக்கித் தவிக்கிறோம். பயமும் துக்கமும் நம்மை ஆட்கொண்டு, தற்போதைய தருணத்தின் அழகை காண விடாமல் தடுக்கின்றன.
**ஆனால் இன்று... உன் மாற்றத்தின் நாள்!**
**பயம் வரும்போது:** ஆழமாக மூச்சு விடு - உன் மனம் அமைதியடையும்
**துக்கம் நீடிக்கும்போது:** மௌனமாக உட்கார்ந்து அதை எதிர்கொள் - அது மெல்ல மறையும்
*ஒவ்வொரு அதிகாலையும்:** ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய வாய்ப்பு
**நீ செய்ய வேண்டியது மூன்றே மூன்று:**
1️⃣ உன் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்
2️⃣ கடந்த காலத்தை அங்கேயே விட்டுவிடு
3️⃣ இன்றைய தினத்தை ஒரு புது மனிதனாக வாழ்
**உன் உள்மன வலிமைதான் உன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்!**
வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம் - ரோலர் கோஸ்டர் போல் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனால் அதுதான் அதன் சுவாரசியம்!
பயத்தைக் கடந்து செல், துக்கத்தை உதறித் தள்ளு - உன் புதிய வாழ்க்கை உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது!
இந்த செய்தி உன்னை தொட்டதா? உன் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் மாற்றத்திற்கு அழைத்துச் செல்!
**இன்றே தொடங்கு - நாளை காத்திருக்காதே!**
#புதியதொடக்கம் #பயத்தைகடந்துசெல் #தியானம் #மனஅமைதி #வாழ்க்கைமாற்றம் #தமிழ்ஞானம் #InnerStrength #NewBeginnings #OvercomeFear #Mindfulness #தமிழ்உளவியல்
*கடந்தது கடந்து போனது. இன்று உன்னுடையது. நாளை உன் கைகளில்!
1 day ago | [YT] | 112
View 8 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார்.
அவரை பார்த்த பிச்சைக்காரன்
"சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா" என்று கேட்டான்.
அதற்குச் சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படித்தான் இருக்கும் என்றார்.
பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான்.
அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானைப் பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது.
அவரைப் போய் பார் என்றார்.
பிச்சைக்காரன் புத்தரைப் பார்க்க புறப்பட்டான். வெகு நேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய்.
என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க.
பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்குச் செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது.
அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கேட்டு எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றனர்.
அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான்.
வெகுதூரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதைக் கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார்.
அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன்.
நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்.
நீ புத்தரிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டுச் சொல்ல வேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையைக் கடந்து பிச்சைக்காரனை விட்டுச் சென்றார்.
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் புத்தர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.
ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன்.
பதிலுக்கு நீ புத்தரிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுச் சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது.
பிச்சைக்காரனும் ஒரு் வழியாக புத்தர் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். புத்தரைப் பார்த்து ஆசி பெற்றான்.
புத்தர் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேளென்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார்.
பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். புத்தரோ மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஓட்டிவிடலாம்.
ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையாவது தீரட்டும் என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை புத்தரிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.
திரும்பி வரும் வழியில் முதலில் ஆமை என் கேள்விக்கு புத்தர் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான்.
உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்தது விட்டு பறந்துசென்றது.
அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பிறகு மந்திரவாதியைப் பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட வேண்டும் என்றான்.
மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்.
மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ, அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைக்காரன்.
மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் "அப்பா இவர் தானே அன்று இரவு நம் இல்லத்திற்கு வந்தது" என்று அவளையும் அறியாமல் கேட்டாள்.
தன் மகள் பேசியதைக் கண்ட செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.
இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் பிறரின் துயரமும் மறைந்து விடும், கூடுதல் போனசாக நம் துயரமும் மறைந்து விடும்.
1 day ago | [YT] | 226
View 19 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
மகர ராசியில் தற்போது செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன் அஸ்தங்கம்,
பொறுமையாக செயல்படுங, நிதானம் இழக்க வேண்டாம்,
தொழில், குடும்பம், கணவர், மனைவி திருமண உறவில் சலிப்பு, வருத்தங்கள் ஏற்படும், தேவையற்ற பேச்சு தவிர்க்க வேண்டும்,
மதிப்பு குறைவான வார்த்தை களில் தவிர்க்க வேண்டும்.
மூச்சு பயிற்சி கடைபியுங்கள், பெண்தெய்வ வழிபாடு நன்மை தரும்
2 days ago (edited) | [YT] | 293
View 14 replies
Load more