முல்லை பெரியாறு பற்றி எழுதியது போதும் என ஒருபுறம் நான் அவ்வப்போது எண்ணினாலும் எழுத வைக்கிறது காலம்.
"முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாகத் தமிழக எல்லையில் புதிய அணையொன்றைத் தமிழக அரசே கட்டிக் கொள்ளலாம்" , எனவும் "இதற்காகும் கட்டுமானச் செலவை கேரள அரசே ஏற்கும்", எனவும் திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் இன்றைய கேரள முதல்வர்.
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழக மக்களே இவரை இவரது செயலைப் பாராட்டலாம் எனத் தோன்றும்.
ஆனால் உள்ளே இருக்கிறது உண்மையின் கோர முகம்.
அது என்ன ?
முல்லை பெரியாறு அணைக்கான மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 5398 ச.கி.மீட்டரில் கேரளப்பகுதி மட்டும் 5284 ச.கி.மீ ஆகும்
தமிழகப் பரப்பு என்பது வெறும் 114 ச.கி.மீட்டர்தான்.
இப்பொழுது புரிகிறதா அறிவாளிகளின் பகடையாட்டம் ?
தமிழக எல்லையில் அணையைக் கட்டிவிட்டுத் தண்ணீருக்குப் பிச்சை எடுக்க நாம் எங்கே செல்வதாம் !
ஆகாத ஒன்றை ஆவது போல் பொய் பேசித் தமிழ்நாட்டை வஞ்சம் தீர்க்கும் உள்நோக்கப்பேச்சு இது.
இதற்காகவா நூறாண்டுகாலப் போராட்டம் கடந்து திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அணை கட்டப்பட்டது. ?
இந்த அணைக் கட்டுமானத்தின்பொழுது இறந்து போன தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ?
இங்குள்ள சமாதிகள் 483 கல்லறைகள் 21
அது இருக்கட்டும்.
கேரள முதல்வருக்கு , இந்த அணையிலுள்ள கட்டுமானத்தில் அடங்கியுள்ள உலகத் தொழில்நுட்பக் கூறுகள் ஏதாவது தெரியுமா ?
இந்த அணையை ஆய்வு செய்ய வருகிற தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இந்த அணையின் தொழில் நுட்பக் கூறுகள் பற்றிய அறிக்கைகளை நானே அனுப்பியுள்ளேன்.
ஓர் அரசு செய்ய வேண்டிய வேலையை நான்.
அதன் நகலை இன்றே நான் உங்களுக்கும் அனுப்புகிறேன்.
ஆங்கிலம் தான். நீங்கள் தாரளமாக வாசிக்கலாம்.
புதிய அணை கட்டுமானத்திற்கான தொகையைக் கேரளம் வழங்குமாம்.
நல்ல காதுகுத்து இது !
முல்லை பெரியாறு அணையைக் கட்டியது நாங்கள்.
இதில் கேரளப் பங்களிப்பு ஒரு ரூபாய்கூட இல்லை.
இருந்தும், இயற்கை வழங்கும் தண்ணீருக்கு கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களிடமிருந்து தண்ணீர் வரி வாங்கி வருவது நீங்கள்.
ஆனால் இப்பொழுது மட்டும் ஏனோ ஒரு பெரிய தர்ம பிரபு போலப் பேச்சு.
தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தவன், தாகம் தீர்ந்ததும், தண்ணீர் அருந்தியவன் மடியிலிருந்து பணத்தை உருவினானாம்.
நீங்கள் பணம் கொடுத்து தண்ணீரில்லாத ஒரு அணையைக் கட்டுவதற்குப் போலியான ஓர் ஆலோசனை இப்பொழுது எங்களுக்கு.
உங்களின் ஆலோசனையில் எங்கள் எல்லையில் அணை கட்டினால் ஒரு சிறிய கண்மாய் அளவு நீரைக் கூடத் தேக்க முடியாது.
எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
எங்களுக்குத் தெரியுமா என ஒரு சத்ய சோதனை.
கேரளாவின் இதற்கு முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியையும் இன்றைய காங்கிரஸ் ஆட்சியையும் அநீதியை நடுமுள் நிறுத்திச் சரியாக எடை போட வேண்டியுள்ளது , இப்பொழுது நாங்கள்.
பணம் பற்றிப் பேசும் கேரள முதல்வர் அவர்களே !
இப்படிப் பேசலாமா பஞ்சாயத்து ?
முல்லை பெரியாறு அணையுள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் எல்லாம் எங்கள் தமிழ்நாட்டுடன் இருந்தவைதான்.
எங்கள் மதுரையின் பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த பகுதிகள் இவை.
இந்த வரலாறு எல்லாம் கேட்க உங்கள் அருகில் உள்ள பூஞ்சார் செல்லுங்கள். பாண்டியர் பரம்பரை பறைசாற்றும் இடம் இது.
அவர்கள் சொல்வார்கள் எங்கள் வரலாற்றின் மீதிக்கதையை.
எங்களின் இந்த மொத்த இடத்துக்கான தொகையை நாங்கள் மொத்தமாகத் தருகிறோம்.
எவ்வளவு தொகை என்பதை நீங்களே முடிவு சொல்லுங்கள்.
எங்கள் முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கி இராமநாதபுரம் வரை எங்கள் ஐந்து மாவட்டங்களைப் பசுமையாக்கி பஞ்சம் விரட்டும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
எங்களைப் பற்றிய கவலை அதன்பின் உங்களுக்கு இல்லை.
- Kandasamy P .
முல்லை பெரியாறு அணையை பற்றி அது கட்டிய காலத்தை தரவுகளுடன் நீர் விளக்கு என்கிற நாவலாக எழுதிய ஆய்வு அறிஞர்.
இந்த வீடியோ பாத்தேன், காவலர் அந்த பையன்கிட்ட வாக்குவாதம் பண்ண பதிலுக்கு அந்த பையனும் பேச, ஒரு காவலர் அரைஞ்சிருவேன்னு சொல்ல பதிலுக்கு இந்த பையனும் ஒருமையில அரைடான்னு சொல்லுறாப்ல, அந்த காவலரும் சொன்னதே தாமதம்னு ஒரு அரை விட பதிலுக்கு இந்த பையன் ஒரு நொடி யோசிக்காம திரும்ப பதிலுக்கு அரைஞ்சுட்டாப்ல...
என்னைக்கேட்ட இது ரெம்ப தவறான ஒரு செயல், இந்த நிதானம் இல்லாத அவசர புத்தித்தனம் நமக்கு தான் பாதிப்பு...
காவலர் பேசுரப்பவே அதை ஏற்று தேவையில்லாம பேச்சு வளர்க்காம கடந்து போயிருக்கனும், காரணம் நாம ஒரு சாதாரணப்பட்ட மக்கள், அவுங்களோ அதிகாரத்துல இருக்க ஆட்கள் அதுக்காக தப்பே செய்யாம நாம பயப்படனும்னு எந்த அவசியமும் இல்லை, ஆனா அந்த சூழல்ல அவுங்க பேச்சை கேட்டு கடந்து போறது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காம இருக்கும்...
இப்போ அதன் விளைவா அவுங்க அத்தனை காவலர்களும் அந்த பையனை ஒரு பெரிய கு*ற்றவாளி மாதிரி தர தரன்னு இழுத்து வண்டியில ஏற்றுரத பாக்கவே ஒரு மாதிரி கஷ்ட்டமா இருக்கு...
நடுரோட்டுல அந்த பையனை இப்படி கு'ண்டுகட்டா தூக்கி இழுத்துட்டு போற வீடியோவ அந்த பையனுக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள், அப்பா,அம்மா,மனைவி,காதலினு யார் பாத்தாலும் எவ்வளவு வேதனையா இருக்கும்..??
இன்னொன்னு சாமானிய மக்கள்கிட்ட காட்டும் இதே வீர தீர செயலை, காவலர்களும் பெரிய பெரிய கு"ற்றங்கள் செய்யும் பெரிய இடங்களில் காட்டுவதிலை என்பதும் நிதர்சனம்...
இன்னைக்கு நடந்த இந்த சம்பவத்துல இரண்டு தரப்புலையும் தவறு இருக்கு, காவலர் கை நீட்டினதும் தப்பு, அந்த பையனும் ஒருமையா பேசி பதிலுக்கு அரைஞ்சதும் தப்பு...
அந்த பையன் இனி இதன் விளைவாக இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ..?!
இந்த பகையுணர்வு வளர்ந்தா அந்த பையனோட எதிர்காலமே சில நேரம் கேள்விக்குறி ஆக கூடும் தானே..?!
சுதந்திர தினம் விழாவை விட , இந்தப் திரிஷா விழாவாக நேற்று நடைபெற்றது, தமிழ்நாட்டின் அவமானம் இதற்கு விஜய் முக்கிய காரணமாக இருக்கிறார்..
ஆச்சரியகுறி அணில்களும் கர்த்தராகிய ஏசு கிறுத்துவின் நாமத்தை சொல்லி ஜெபிக்கும் மதவெறி அங்கில்களும் நேற்று முதல் ஒரே ஒப்பாரி.....
என்ன ஒப்பாரி.....?
மான்புமிகு மரியாதைக்குரிய போற்றுதலுக்குரிய அம்மையார் செல்வி திரிஷா அவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். விஜய் அவர்களுக்கும் அவரது ஆட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுத்தி தரக்கூடாதாம். விஜய் அவர்களின் குடும்பத்தினரை மன உளச்சலுக்கு ஆளாக்க கூடாதாம் என எழுதி தள்ளூகிறார்கள் ரீல்ஸ் ட்விட் என்று ஒரே அனத்தல்தான்.......
இவர்கள் என்ன நிறுவ பார்க்கிறார்கள்.....?
எங்க அண்ணன் ரொம்ப உத்தமர் அவரை இந்த த்ரிஷாத்தான் கெடுக்கிறார் என்னவோ ஓடும் பேருந்தில் வலிய ஏறுவது போல ஏறிக்கொள்கிளார் என்ற ரீதியில் போகிறது இவர்களது எழுத்தும் சிந்தனையும்.....
ஆச்சரியகுறிகளே சுதந்திர தின நிகழ்வில் முதல்வரின் தனிப்பட்ட அழைப்பிதழும் அனுமதியும் இல்லாமல் சுதந்திர தின விழா அணிவகுப்பை முதல் வரிசையில் இருந்து யாரும் பார்க்க முடியாது. முதல் வரிசையில் இருப்பது என்பது முதல்வர் மற்றும் தமிழ்நாட்டின் ஆயுத மற்றும் சீருடை படைகளின் மரியாதையை நேரடியாக பெறுவது மற்றும் செலுத்துவது.....
இது யாருக்கு செல்லவேண்டும் யார் முன் இருக்கையில் அமர வைக்கபடவேண்டும் என்பதை முதல்வர் தான் முதல்வர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.........
த்ரிஷாவை திட்டுவதை விட்டுவிட்டு உங்கள் க்யுட்டாண்டி நொண்ணனை திட்டுங்கள் இல்லையா அண்ணனின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளுங்கள்.....
தமிழ் நாடு அரசு கடந்த மூன்று மாதங்களில் வாங்கிய கடன் விபரங்கள்
மே மாதம் 10,000 கோடி ரூபாய் ஜூன் மாதம் ₹5,000 கோடி ரூபாய் ஜூலை மாதம் ₹20,000 கோடி ரூபாய் (பல SDL ஏலங்களையும் சேர்த்து) மொத்தம் (மே–ஜூலை 2026): சுமார் ₹35,000 கோடி...! வரும் 2026–27 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு மொத்தமாக ₹1.79 லட்சம் கோடி வரை சந்தைக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. அது ஆகஸ்ட் 5 தேதி பட்ஜெட்டில் இடம் பெறும்.. கிட்டத்தட்ட முதல் வருடத்திலையே தமிழ் நாடு அரசு வாங்க போகும் கடனின் அளவு 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி...! இந்த அரசு 5 வருடம் நீடித்தால் இதே வேகத்தில் கடன் வாங்கினால்.. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி..
அதாவது திராவிட அரசுகள் 75 வருடத்தில் வாங்கிய கடன் அளவை 5 வருடத்தில் எட்டி பிடிக்கும் பெருமையை அடையும் வாழ்த்துவோம் மக்களே .!
ஜன நாயகம் என்பது எவ்வளவு பெரிய வன்முறை பரமா.. முட்டாள்கள் கைகளில் வாக்களிக்கும் திறன் இருந்தால் அதன் பலனை எல்லோரும் தான் அனுபவிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்
பின்குறிப்பு : அறிக்கையில் மூன்று மாத கடனாக 20000 யிரம் கோடி தான் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது..
வந்த வேலை நீட் விலக்கு ஆதரவு, அதை விட்டுட்டு நான் விஜய் தீவிரமான ரசிகை பேசுவதோடு நிறுத்தி கொள்ளாமல், யார் யார் எவ்வளவு பேர் இருக்கீங்க பதவி எடுக்க வந்தால் விடுவாங்களா... வெளியே போ என்று சொன்ன பிறகு, தீய சக்திகள் விஜய் எதிராக செயல்படுகிறார்கள் குற்றச்சாட்டு, இதுக்குதான் நடிகை சனம் செட்டி மட்டும் இல்லை கூத்தாடிகள் மேடை ஏற்றாதீர்கள்...
இவ்வளவு நாட்களாக, திரையரங்கத்தின் டிக்கெட் கவுண்டரில் விற்ற டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு போய், பிளாக்கில் அதிக விலைக்கு விற்றார்கள்.
இப்போது டிக்கெட் கவுண்டரிலே 700,800 ரூபாய்க்கு என விலையை ஏற்றி, முறைகேடாக விற்கிறார்கள். இணையம் வாயிலாக டிக்கெட் எடுத்தால், அங்கும் கூடுதலாக 600, 700 ரூபாய் செலுத்தச் சொல்லி, மெசேஜ் வருகிறது.
திருட்டுத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி விற்றவர்கள், இப்போது வெளிப்படையாக அதனைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களின் ஆட்சியென ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் இதர கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவது எல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. உள்துறை அமைச்சகம் முதல்வர் விஜய்யின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தனது திரைப்பட வெளியீட்டின்போது வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழலை / முறைகேட்டைத் தடுக்கத் துப்புகெட்ட முதல்வர் விஜய்தான் ஊழலை ஒழித்துக் கிழிக்கப் போகிறாராம்..
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழி செய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர், 8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும் ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்! நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
கொஞ்சம் கூட கூச்சல் இல்லை , திமுக கூட நல்ல உறவாக இணக்கமாக இருக்கிறோம் என்று கூறினார், திமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம், Tvk ஆதரவு மட்டுமே பிறகு அமைச்சரவை பங்கு, அப்ப ஒட்டி கொண்டு திமுக வில் இருந்தீங்களா, உங்களை திமுக மதிக்க வில்லை என்பதை காட்டுகிறது... அதனால் RSS பெற்ற பிள்ளை கூட இப்ப கூட்டு வேலை செய்து கொண்டு மாற்றி மாற்றி பேசும் சந்தர்ப்பவாதி ... இதனால் தான் ஆட்சி அதிகாரம் பெற முடியாமல்,பெரும் சமூகம் கொண்ட வைத்து கொண்டு சீட்டுக்காக கெஞ்ச வேண்டிய நிலையில் இருப்பது... இப்ப TVk விற்கு ஆதரவாக பேசி, அடுத்த துணை முதல்வர் குடு, பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டு குடு, இல்லை என்றால் dmk என்று உசுரு என்று போய் விடுவார்.. மூத்த அரசியல் வாதி எல்லாம் மாண்பும் தெரிந்தும், அரசியலுக்காக இப்படி பேசுவதால் மக்களை ஏற்று கொள்ள மாட்டார்கள்..
விழி தமிழா - vizhi Thamizha
மாதம் 1,80,000 ரூபாய் ஊதியம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும்.
மாதம் 21,000 ரூபாய் ஊதியம் வாங்கினாலே அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச எரிவாயு உருளைக்கான மானியம் கிடையாது.
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்?
#இடும்பாவனம்கார்த்திக்
6 days ago | [YT] | 7
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
முல்லை பெரியாறு பற்றி எழுதியது போதும் என ஒருபுறம் நான் அவ்வப்போது எண்ணினாலும் எழுத வைக்கிறது காலம்.
"முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாகத் தமிழக எல்லையில் புதிய அணையொன்றைத் தமிழக அரசே கட்டிக் கொள்ளலாம்" , எனவும் "இதற்காகும் கட்டுமானச் செலவை கேரள அரசே ஏற்கும்", எனவும் திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் இன்றைய கேரள முதல்வர்.
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழக மக்களே இவரை இவரது செயலைப் பாராட்டலாம் எனத் தோன்றும்.
ஆனால் உள்ளே இருக்கிறது உண்மையின் கோர முகம்.
அது என்ன ?
முல்லை பெரியாறு அணைக்கான மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 5398 ச.கி.மீட்டரில் கேரளப்பகுதி மட்டும் 5284 ச.கி.மீ ஆகும்
தமிழகப் பரப்பு என்பது வெறும் 114 ச.கி.மீட்டர்தான்.
இப்பொழுது புரிகிறதா அறிவாளிகளின் பகடையாட்டம் ?
தமிழக எல்லையில் அணையைக் கட்டிவிட்டுத் தண்ணீருக்குப் பிச்சை எடுக்க நாம் எங்கே செல்வதாம் !
ஆகாத ஒன்றை ஆவது போல் பொய் பேசித் தமிழ்நாட்டை வஞ்சம் தீர்க்கும் உள்நோக்கப்பேச்சு இது.
இதற்காகவா நூறாண்டுகாலப் போராட்டம் கடந்து திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அணை கட்டப்பட்டது. ?
இந்த அணைக் கட்டுமானத்தின்பொழுது இறந்து போன தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ?
இங்குள்ள
சமாதிகள் 483
கல்லறைகள் 21
அது இருக்கட்டும்.
கேரள முதல்வருக்கு , இந்த அணையிலுள்ள கட்டுமானத்தில் அடங்கியுள்ள உலகத் தொழில்நுட்பக் கூறுகள் ஏதாவது தெரியுமா ?
இந்த அணையை ஆய்வு செய்ய வருகிற தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இந்த அணையின் தொழில் நுட்பக் கூறுகள் பற்றிய அறிக்கைகளை நானே அனுப்பியுள்ளேன்.
ஓர் அரசு செய்ய வேண்டிய வேலையை நான்.
அதன் நகலை இன்றே நான் உங்களுக்கும் அனுப்புகிறேன்.
ஆங்கிலம் தான். நீங்கள் தாரளமாக வாசிக்கலாம்.
புதிய அணை கட்டுமானத்திற்கான தொகையைக் கேரளம் வழங்குமாம்.
நல்ல காதுகுத்து இது !
முல்லை பெரியாறு அணையைக் கட்டியது நாங்கள்.
இதில் கேரளப் பங்களிப்பு ஒரு ரூபாய்கூட இல்லை.
இருந்தும், இயற்கை வழங்கும் தண்ணீருக்கு கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களிடமிருந்து தண்ணீர் வரி வாங்கி வருவது நீங்கள்.
ஆனால் இப்பொழுது மட்டும் ஏனோ ஒரு பெரிய தர்ம பிரபு போலப் பேச்சு.
தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தவன், தாகம் தீர்ந்ததும், தண்ணீர் அருந்தியவன் மடியிலிருந்து பணத்தை உருவினானாம்.
நீங்கள் பணம் கொடுத்து தண்ணீரில்லாத ஒரு அணையைக் கட்டுவதற்குப் போலியான ஓர் ஆலோசனை இப்பொழுது எங்களுக்கு.
உங்களின் ஆலோசனையில் எங்கள் எல்லையில் அணை கட்டினால் ஒரு சிறிய கண்மாய் அளவு நீரைக் கூடத் தேக்க முடியாது.
எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
எங்களுக்குத் தெரியுமா என ஒரு சத்ய சோதனை.
கேரளாவின் இதற்கு முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியையும் இன்றைய காங்கிரஸ் ஆட்சியையும் அநீதியை நடுமுள் நிறுத்திச் சரியாக எடை போட வேண்டியுள்ளது , இப்பொழுது நாங்கள்.
பணம் பற்றிப் பேசும் கேரள முதல்வர் அவர்களே !
இப்படிப் பேசலாமா பஞ்சாயத்து ?
முல்லை பெரியாறு அணையுள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் எல்லாம் எங்கள் தமிழ்நாட்டுடன் இருந்தவைதான்.
எங்கள் மதுரையின் பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த பகுதிகள் இவை.
இந்த வரலாறு எல்லாம் கேட்க உங்கள் அருகில் உள்ள பூஞ்சார் செல்லுங்கள். பாண்டியர் பரம்பரை பறைசாற்றும் இடம் இது.
அவர்கள் சொல்வார்கள் எங்கள் வரலாற்றின் மீதிக்கதையை.
எங்களின் இந்த மொத்த இடத்துக்கான தொகையை நாங்கள் மொத்தமாகத் தருகிறோம்.
எவ்வளவு தொகை என்பதை நீங்களே முடிவு சொல்லுங்கள்.
எங்கள் முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கி இராமநாதபுரம் வரை எங்கள் ஐந்து மாவட்டங்களைப் பசுமையாக்கி பஞ்சம் விரட்டும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
எங்களைப் பற்றிய கவலை அதன்பின் உங்களுக்கு இல்லை.
- Kandasamy P .
முல்லை பெரியாறு அணையை பற்றி அது கட்டிய காலத்தை தரவுகளுடன் நீர் விளக்கு என்கிற நாவலாக எழுதிய ஆய்வு அறிஞர்.
1 week ago | [YT] | 8
View 1 reply
விழி தமிழா - vizhi Thamizha
இந்த வீடியோ பாத்தேன்,
காவலர் அந்த பையன்கிட்ட வாக்குவாதம் பண்ண பதிலுக்கு அந்த பையனும் பேச,
ஒரு காவலர் அரைஞ்சிருவேன்னு சொல்ல பதிலுக்கு இந்த பையனும் ஒருமையில அரைடான்னு சொல்லுறாப்ல,
அந்த காவலரும் சொன்னதே தாமதம்னு ஒரு அரை விட பதிலுக்கு இந்த பையன் ஒரு நொடி யோசிக்காம திரும்ப பதிலுக்கு அரைஞ்சுட்டாப்ல...
என்னைக்கேட்ட இது ரெம்ப தவறான ஒரு செயல்,
இந்த நிதானம் இல்லாத அவசர புத்தித்தனம் நமக்கு தான் பாதிப்பு...
காவலர் பேசுரப்பவே அதை ஏற்று தேவையில்லாம பேச்சு வளர்க்காம கடந்து போயிருக்கனும்,
காரணம் நாம ஒரு சாதாரணப்பட்ட மக்கள்,
அவுங்களோ அதிகாரத்துல இருக்க ஆட்கள் அதுக்காக தப்பே செய்யாம நாம பயப்படனும்னு எந்த அவசியமும் இல்லை,
ஆனா அந்த சூழல்ல அவுங்க பேச்சை கேட்டு கடந்து போறது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காம இருக்கும்...
இப்போ அதன் விளைவா அவுங்க அத்தனை காவலர்களும் அந்த பையனை ஒரு பெரிய கு*ற்றவாளி மாதிரி தர தரன்னு இழுத்து வண்டியில ஏற்றுரத பாக்கவே ஒரு மாதிரி கஷ்ட்டமா இருக்கு...
நடுரோட்டுல அந்த பையனை இப்படி கு'ண்டுகட்டா தூக்கி இழுத்துட்டு போற
வீடியோவ அந்த பையனுக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள்,
அப்பா,அம்மா,மனைவி,காதலினு யார் பாத்தாலும் எவ்வளவு வேதனையா இருக்கும்..??
இன்னொன்னு சாமானிய மக்கள்கிட்ட காட்டும் இதே வீர தீர செயலை,
காவலர்களும் பெரிய பெரிய கு"ற்றங்கள் செய்யும் பெரிய இடங்களில் காட்டுவதிலை என்பதும் நிதர்சனம்...
இன்னைக்கு நடந்த இந்த சம்பவத்துல இரண்டு தரப்புலையும் தவறு இருக்கு,
காவலர் கை நீட்டினதும் தப்பு,
அந்த பையனும் ஒருமையா பேசி பதிலுக்கு அரைஞ்சதும் தப்பு...
அந்த பையன் இனி இதன் விளைவாக இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ..?!
இந்த பகையுணர்வு வளர்ந்தா அந்த பையனோட எதிர்காலமே சில நேரம் கேள்விக்குறி ஆக கூடும் தானே..?!
😒😒😒
Fb மீள் பதிவு
1 week ago | [YT] | 7
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
சினிமா தான் அரசியலுக்கு தகுதியா? #சீமான் #விஜய் #திரிஷா #NTK #Tvk
2 weeks ago | [YT] | 1
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
சுதந்திர தினம் விழாவை விட , இந்தப் திரிஷா விழாவாக நேற்று நடைபெற்றது, தமிழ்நாட்டின் அவமானம் இதற்கு விஜய் முக்கிய காரணமாக இருக்கிறார்..
ஆச்சரியகுறி அணில்களும் கர்த்தராகிய ஏசு கிறுத்துவின் நாமத்தை சொல்லி ஜெபிக்கும் மதவெறி அங்கில்களும் நேற்று முதல் ஒரே ஒப்பாரி.....
என்ன ஒப்பாரி.....?
மான்புமிகு மரியாதைக்குரிய போற்றுதலுக்குரிய அம்மையார் செல்வி திரிஷா அவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். விஜய் அவர்களுக்கும் அவரது ஆட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுத்தி தரக்கூடாதாம். விஜய் அவர்களின் குடும்பத்தினரை மன உளச்சலுக்கு ஆளாக்க கூடாதாம் என எழுதி தள்ளூகிறார்கள் ரீல்ஸ் ட்விட் என்று ஒரே அனத்தல்தான்.......
இவர்கள் என்ன நிறுவ பார்க்கிறார்கள்.....?
எங்க அண்ணன் ரொம்ப உத்தமர் அவரை இந்த த்ரிஷாத்தான் கெடுக்கிறார் என்னவோ ஓடும் பேருந்தில் வலிய ஏறுவது போல ஏறிக்கொள்கிளார் என்ற ரீதியில் போகிறது இவர்களது எழுத்தும் சிந்தனையும்.....
ஆச்சரியகுறிகளே சுதந்திர தின நிகழ்வில் முதல்வரின் தனிப்பட்ட அழைப்பிதழும் அனுமதியும் இல்லாமல் சுதந்திர தின விழா அணிவகுப்பை முதல் வரிசையில் இருந்து யாரும் பார்க்க முடியாது. முதல் வரிசையில் இருப்பது என்பது முதல்வர் மற்றும் தமிழ்நாட்டின் ஆயுத மற்றும் சீருடை படைகளின் மரியாதையை நேரடியாக பெறுவது மற்றும் செலுத்துவது.....
இது யாருக்கு செல்லவேண்டும் யார் முன் இருக்கையில் அமர வைக்கபடவேண்டும் என்பதை முதல்வர் தான் முதல்வர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.........
த்ரிஷாவை திட்டுவதை விட்டுவிட்டு உங்கள் க்யுட்டாண்டி நொண்ணனை திட்டுங்கள் இல்லையா அண்ணனின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளுங்கள்.....
#கிழவனார்
2 weeks ago | [YT] | 0
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
தமிழ் நாடு அரசு
கடந்த மூன்று மாதங்களில் வாங்கிய கடன் விபரங்கள்
மே மாதம்
10,000 கோடி ரூபாய்
ஜூன் மாதம்
₹5,000 கோடி ரூபாய்
ஜூலை மாதம்
₹20,000 கோடி ரூபாய்
(பல SDL ஏலங்களையும் சேர்த்து)
மொத்தம் (மே–ஜூலை 2026): சுமார் ₹35,000 கோடி...!
வரும்
2026–27 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு மொத்தமாக ₹1.79 லட்சம் கோடி வரை சந்தைக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
அது ஆகஸ்ட் 5 தேதி பட்ஜெட்டில் இடம் பெறும்..
கிட்டத்தட்ட முதல் வருடத்திலையே
தமிழ் நாடு அரசு வாங்க போகும் கடனின் அளவு 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி...!
இந்த அரசு 5 வருடம் நீடித்தால் இதே வேகத்தில் கடன் வாங்கினால்..
10 லட்சத்து 70 ஆயிரம் கோடி..
அதாவது திராவிட அரசுகள் 75 வருடத்தில் வாங்கிய கடன் அளவை
5 வருடத்தில் எட்டி பிடிக்கும் பெருமையை அடையும் வாழ்த்துவோம் மக்களே .!
ஜன நாயகம் என்பது எவ்வளவு பெரிய வன்முறை பரமா..
முட்டாள்கள் கைகளில் வாக்களிக்கும் திறன் இருந்தால் அதன் பலனை எல்லோரும் தான் அனுபவிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்
பின்குறிப்பு :
அறிக்கையில் மூன்று மாத கடனாக 20000 யிரம் கோடி தான் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது..
சந்திரன் ராஜா
1 month ago | [YT] | 2
View 1 reply
விழி தமிழா - vizhi Thamizha
வந்த வேலை நீட் விலக்கு ஆதரவு, அதை விட்டுட்டு நான் விஜய் தீவிரமான ரசிகை பேசுவதோடு நிறுத்தி கொள்ளாமல், யார் யார் எவ்வளவு பேர் இருக்கீங்க பதவி எடுக்க வந்தால் விடுவாங்களா... வெளியே போ என்று சொன்ன பிறகு, தீய சக்திகள் விஜய் எதிராக செயல்படுகிறார்கள் குற்றச்சாட்டு, இதுக்குதான் நடிகை சனம் செட்டி மட்டும் இல்லை கூத்தாடிகள் மேடை ஏற்றாதீர்கள்...
1 month ago | [YT] | 16
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
இவ்வளவு நாட்களாக, திரையரங்கத்தின் டிக்கெட் கவுண்டரில் விற்ற டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு போய், பிளாக்கில் அதிக விலைக்கு விற்றார்கள்.
இப்போது டிக்கெட் கவுண்டரிலே 700,800 ரூபாய்க்கு என விலையை ஏற்றி, முறைகேடாக விற்கிறார்கள். இணையம் வாயிலாக டிக்கெட் எடுத்தால், அங்கும் கூடுதலாக 600, 700 ரூபாய் செலுத்தச் சொல்லி, மெசேஜ் வருகிறது.
திருட்டுத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி விற்றவர்கள், இப்போது வெளிப்படையாக அதனைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களின் ஆட்சியென ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் இதர கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவது எல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. உள்துறை அமைச்சகம் முதல்வர் விஜய்யின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தனது திரைப்பட வெளியீட்டின்போது வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழலை / முறைகேட்டைத் தடுக்கத் துப்புகெட்ட முதல்வர் விஜய்தான் ஊழலை ஒழித்துக் கிழிக்கப் போகிறாராம்..
இடும்பாவனம் கார்த்திக்
1 month ago | [YT] | 11
View 1 reply
விழி தமிழா - vizhi Thamizha
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
1 month ago | [YT] | 64
View 0 replies
விழி தமிழா - vizhi Thamizha
கொஞ்சம் கூட கூச்சல் இல்லை , திமுக கூட நல்ல உறவாக இணக்கமாக இருக்கிறோம் என்று கூறினார், திமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம், Tvk ஆதரவு மட்டுமே பிறகு அமைச்சரவை பங்கு, அப்ப ஒட்டி கொண்டு திமுக வில் இருந்தீங்களா, உங்களை திமுக மதிக்க வில்லை என்பதை காட்டுகிறது... அதனால் RSS பெற்ற பிள்ளை கூட இப்ப கூட்டு வேலை செய்து கொண்டு மாற்றி மாற்றி பேசும் சந்தர்ப்பவாதி ... இதனால் தான் ஆட்சி அதிகாரம் பெற முடியாமல்,பெரும் சமூகம் கொண்ட வைத்து கொண்டு சீட்டுக்காக கெஞ்ச வேண்டிய நிலையில் இருப்பது... இப்ப TVk விற்கு ஆதரவாக பேசி, அடுத்த துணை முதல்வர் குடு, பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டு குடு, இல்லை என்றால் dmk என்று உசுரு என்று போய் விடுவார்..
மூத்த அரசியல் வாதி எல்லாம் மாண்பும் தெரிந்தும், அரசியலுக்காக இப்படி பேசுவதால் மக்களை ஏற்று கொள்ள மாட்டார்கள்..
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more