அடர்ந்த காடுகளும், மூலிகை மணம் வீசும் பாதைகளும் சூழ, மேகங்கள் முத்தமிடும் உயரத்தில் அமைதியாக வீற்றிருப்பதே சதுரகிரி மலைக் கோயில். இங்கு கல் கட்டிடங்களைவிட ஞானம் தான் பிரதானம், மந்திரங்களைவிட மௌனம் தான் மொழி. சிவலிங்கம் இயற்கையுடன் ஒன்றாய் கலந்து, சிவசக்தியின் அதிர்வுகள் மலை முழுவதும் பரவி நிற்கின்றன. தீப ஒளி, அகில் புகை, மந்திர ஒலி இல்லாமலேயே மனம் தானாக தியானத்தில் அமர்கிறது. சித்தர்கள் தவம் செய்த புனித பூமி என்பதால், ஒவ்வொரு காற்றுத் துளியிலும் அருளின் நிசப்தம் கேட்கிறது. நம்பிக்கையுடன் வந்தவர்களுக்கு நோய் நீங்கும், பயம் விலகும், வாழ்க்கைப் பாதை தெளிவாகும். சதுரகிரி கோயில் காண வேண்டிய இடமல்ல, அனுபவிக்க வேண்டிய அருள்நிலை.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திருதியை என்று சமஸ்கிருதத்தில் கூறப்படும் மூன்றாம் நாள். அதுவே அட்சய திரிதியை நாள்...
இந்த வருடம்(2025) அட்சய திதி ஆனது ஏப்ரல் 29 அன்று இருந்தாலும் ஏப்ரல்30 அன்று காலை சூரிய உதயத்தின் நேரத்தில் அட்சய திதி இருப்பதால் ஏப்ரல் 30 அன்று அட்சய திதி நாளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அட்சய திதி நாள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்
2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்
3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.
4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்.
5. அட்சய திரிதியையன்றுதான் வியாச தேவரால் மஹாபாரதம் எழுதப்பட்டது.
8. குபேரருக்கு அட்சய திரிதியையன்றுதான் செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது,
9. அட்சய திரிதியையன்றுதான் அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
10.இந்த அட்சய திரிதியை நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.
11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் அட்சய திரிதியையாகும்
12. யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருளான பார்லி அட்சய திரிதியையன்றுதான் தோன்றியது
13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடுகிறது.
மேற்கண்ட எந்த நிகழ்விலும் தங்கம் வாங்குவது குறித்து ஒரு சிறு குண்டுமணி அளவு குறிப்பு கூட காணப்படவில்லை.
மேலும் அட்சய திரிதியை தினம் உணவு சம்மந்தமான நிகழ்வுகளே அதிகம் நிகழ்ந்துள்ளது .
குசேலன் அவல் கொடுத்தது, சிவன் அரிசி பிச்சை பெற்றது, ஒற்றை சோற்றுப் பருக்கையுடன் அள்ள அள்ளக் குறையாத அட்சயப் (அழியாத) பாத்திரம் கிடைக்கப் பெற்றது.
அட்சய திரிதியை நாள் உணவுக்கான தினம்
எனவே தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்.
*அட்சய திதி அன்று செய்ய* *வேண்டியவை*
*இந்த நாளில் வாங்கும் எந்த பொருளும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் தங்கத்தை வாங்கினால் என்ன பலனோ அதே பலன் தரக் கூடிய மஞ்சளும் கல்லுப்பும் இவை இரண்டையும் வாங்கி வைத்து அன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வணங்குவது சிறப்பு*
*அட்சய திரிதியை தினத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து மஞ்சள்,உப்பை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
இதை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் பழைய மஞ்சள் குங்குமத்தை பயன்படுத்தக் கூடாது .
இந்த நேரத்தில் வெள்ளை நிறத்தில் ஆன இனிப்பு செய்து வைத்து வழிபாடு செய்யலாம்
*அட்சய திரிதி தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் தானம் வழங்குதல்.
தங்கத்தை வாங்கும் போது எந்த அளவுக்கு நமக்கு சுபிட்சம் பெறுவோமோ அதை விட பல மடங்கு சுபிட்சம் தரும் இன்றைய தினத்தில் நாம் செய்யும் இந்த தானம் வழங்குதல்
தானம் வழங்குதல் என்றால் அரிசி பருப்பு கோதுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நம்மால் இயன்ற அளவு யாருக்காகவது வாங்கி கொடுப்பதாகும்.
இது இந்த வருடம் முழுவதும் உங்களுக்கான சுபிக்ஷசத்தை வாரி வழங்குவதற்கான யோகத்தை கொடுக்கும் .
அதே போல் இன்றைய நாளில் ஆலயம் சென்று வணங்கி அங்கே யாரேனும் ஒருவருக்காவது ஒரு வேளை உணவை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது*
மேலும் நாம் இறைவனிடம் அட்சய திரிதி நாளில் எந்த பொருள் வைத்து பூஜித்து பிரார்த்தனை செய்கிறோமோ அந்த பொருள் பன்மடங்கு பெருகி உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் .
ஆதலால் மறக்காமல் அட்சய திரிதி நாளில் பூஜையில் ஒரு சொம்பு தண்ணீர் வைத்து பிரார்த்தனை செய்தீர்கள் என்றால் நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் செழிப்பாக இருக்கும்.
2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர் சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் செய்திகள்
சினிமா
அரசியல்
வணிகம்
கூப்பன்கள்
மாவட்டம்
விவசாயம்
தமிழகம்
இந்தியா
இலங்கை
உலகம்
வர்த்தகம்
ஜோதிடம்
மீம்ஸ்
டெலிவிஷன்
ஆசிரியர் பக்கம்
பிரஸ் ரிலீஸ்
Notifications
Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு / கட்டுரை
திருப்பாவை-திருவெம்பாவை-2
By Sutha
Published: Friday, December 17, 2010, 9:45 [IST]

திருப்பாவை
2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்: இந்த பூமியின் வாழ்க்கையை அனுபவிப்பவர்களே பாவை நோன்புக்கு நாம் செய்ய வேண்டிய நல்லவற்றைப் பற்றிக் கேளுங்கள்.
Also Read

"கிளாம்பாக்கத்தில் என்ன நடக்கிறது.. அடியோடு சரிந்த அரசு பஸ் பயணிகள் எண்ணிக்கை.. கொதிப்பில் டிரைவர்கள் "
திருப்பாற்கடலில் துயில் கொண்டுள்ள அந்த அரியின் திருவடிகளை போற்றி பாடுவோம். நெய் உண்ண மாட்டோம், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம். செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம். யாரிடமும், யாரைப் பற்றியும் கோள் சொல்லிப் பேச மாட்டோம். நம்மை நாடி யாசித்து வருவோருக்கு இல்லை எனக் கூற மாட்டோம்.
Powered By
இவற்றையெல்லாம் நாம் செய்வது உய்வை அடையும் வழிக்கே என்று நினைத்து பாவை நோன்பை நோற்போம்,
திருவெம்பாவை
Recommended For You

" "குடியுரிமை ரத்து.." டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பல லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து "
2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர் சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
Advertisement
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்
பொருள்:
எழுப்பும் பெண் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்: பாசுரம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம் நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.
திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த . . நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்:
பாசுரம்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்!
விளக்கவுரை
மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது. குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே! செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள். கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான, நந்தகோபனின் பிள்ளை, அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி, மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்; உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.
#GSG RamSwaralaya
அடர்ந்த காடுகளும், மூலிகை மணம் வீசும் பாதைகளும் சூழ,
மேகங்கள் முத்தமிடும் உயரத்தில்
அமைதியாக வீற்றிருப்பதே சதுரகிரி மலைக் கோயில்.
இங்கு கல் கட்டிடங்களைவிட
ஞானம் தான் பிரதானம்,
மந்திரங்களைவிட
மௌனம் தான் மொழி.
சிவலிங்கம் இயற்கையுடன் ஒன்றாய் கலந்து,
சிவசக்தியின் அதிர்வுகள்
மலை முழுவதும் பரவி நிற்கின்றன.
தீப ஒளி, அகில் புகை,
மந்திர ஒலி இல்லாமலேயே
மனம் தானாக தியானத்தில் அமர்கிறது.
சித்தர்கள் தவம் செய்த புனித பூமி என்பதால்,
ஒவ்வொரு காற்றுத் துளியிலும்
அருளின் நிசப்தம் கேட்கிறது.
நம்பிக்கையுடன் வந்தவர்களுக்கு
நோய் நீங்கும்,
பயம் விலகும்,
வாழ்க்கைப் பாதை தெளிவாகும்.
சதுரகிரி கோயில்
காண வேண்டிய இடமல்ல,
அனுபவிக்க வேண்டிய அருள்நிலை.
youtube.com/shorts/SX_9uHotQ_...
1 month ago | [YT] | 6
View 0 replies
#GSG RamSwaralaya
Educate the girl https://youtu.be/RkkPDbB9-Ik?si=n-psU...
2 months ago | [YT] | 1
View 0 replies
#GSG RamSwaralaya
Hurry up !Tomorrow last date for Registration and video sending
6 months ago | [YT] | 2
View 0 replies
#GSG RamSwaralaya
6 months ago | [YT] | 2
View 0 replies
#GSG RamSwaralaya
Happy World Music Day to Everyone
7 months ago | [YT] | 3
View 0 replies
#GSG RamSwaralaya
7 months ago | [YT] | 2
View 0 replies
#GSG RamSwaralaya
*அட்சய திரிதியை*
*புண்ணிய தினம்*
(30.04.2025)
*தெரிந்ததும்* *தெரியாததும்*.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திருதியை என்று சமஸ்கிருதத்தில் கூறப்படும் மூன்றாம் நாள். அதுவே அட்சய திரிதியை நாள்...
இந்த வருடம்(2025) அட்சய திதி ஆனது ஏப்ரல் 29
அன்று இருந்தாலும்
ஏப்ரல்30 அன்று காலை சூரிய உதயத்தின் நேரத்தில் அட்சய திதி இருப்பதால் ஏப்ரல் 30 அன்று அட்சய திதி நாளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அட்சய திதி நாள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்
2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்
3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.
4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்.
5. அட்சய திரிதியையன்றுதான்
வியாச தேவரால் மஹாபாரதம் எழுதப்பட்டது.
6.அட்சய திரிதியையன்றுதான்
திரேதாயுகம் தொடங்கியது.
7. “கனகதாரா ஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியாரால் அட்சய திரிதியையன்றுதான் இயற்றப்பட்டது.
8. குபேரருக்கு அட்சய திரிதியையன்றுதான் செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது,
9. அட்சய திரிதியையன்றுதான்
அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
10.இந்த அட்சய திரிதியை
நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.
11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் அட்சய திரிதியையாகும்
12. யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருளான பார்லி அட்சய திரிதியையன்றுதான்
தோன்றியது
13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில்
நடை திறக்கபடுகிறது.
மேற்கண்ட எந்த நிகழ்விலும் தங்கம் வாங்குவது குறித்து ஒரு சிறு குண்டுமணி அளவு குறிப்பு கூட காணப்படவில்லை.
மேலும் அட்சய திரிதியை
தினம் உணவு சம்மந்தமான நிகழ்வுகளே அதிகம் நிகழ்ந்துள்ளது .
குசேலன் அவல் கொடுத்தது, சிவன் அரிசி பிச்சை பெற்றது, ஒற்றை சோற்றுப் பருக்கையுடன் அள்ள அள்ளக் குறையாத அட்சயப் (அழியாத) பாத்திரம் கிடைக்கப் பெற்றது.
அட்சய திரிதியை நாள்
உணவுக்கான தினம்
எனவே தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்.
*அட்சய திதி அன்று செய்ய* *வேண்டியவை*
*இந்த நாளில் வாங்கும் எந்த பொருளும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் தங்கத்தை வாங்கினால் என்ன பலனோ அதே பலன் தரக் கூடிய மஞ்சளும் கல்லுப்பும் இவை இரண்டையும் வாங்கி வைத்து அன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வணங்குவது சிறப்பு*
*அட்சய திரிதியை தினத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து மஞ்சள்,உப்பை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
இதை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் பழைய மஞ்சள் குங்குமத்தை பயன்படுத்தக் கூடாது .
இந்த நேரத்தில் வெள்ளை நிறத்தில் ஆன இனிப்பு செய்து வைத்து வழிபாடு செய்யலாம்
*அட்சய திரிதி தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் தானம் வழங்குதல்.
தங்கத்தை வாங்கும் போது எந்த அளவுக்கு நமக்கு சுபிட்சம் பெறுவோமோ அதை விட பல மடங்கு சுபிட்சம் தரும் இன்றைய தினத்தில் நாம் செய்யும் இந்த தானம் வழங்குதல்
தானம் வழங்குதல் என்றால் அரிசி பருப்பு கோதுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நம்மால் இயன்ற அளவு யாருக்காகவது வாங்கி கொடுப்பதாகும்.
இது இந்த வருடம் முழுவதும் உங்களுக்கான சுபிக்ஷசத்தை வாரி வழங்குவதற்கான யோகத்தை கொடுக்கும் .
அதே போல் இன்றைய நாளில் ஆலயம் சென்று வணங்கி அங்கே யாரேனும் ஒருவருக்காவது ஒரு வேளை உணவை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது*
மேலும் நாம் இறைவனிடம் அட்சய திரிதி நாளில் எந்த பொருள் வைத்து பூஜித்து பிரார்த்தனை செய்கிறோமோ அந்த பொருள் பன்மடங்கு பெருகி உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் .
ஆதலால் மறக்காமல் அட்சய திரிதி நாளில் பூஜையில் ஒரு சொம்பு தண்ணீர் வைத்து பிரார்த்தனை செய்தீர்கள் என்றால் நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் செழிப்பாக இருக்கும்.
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
9 months ago | [YT] | 4
View 0 replies
#GSG RamSwaralaya
2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
செய்திகள்
சினிமா
அரசியல்
வணிகம்
கூப்பன்கள்
மாவட்டம்
விவசாயம்
தமிழகம்
இந்தியா
இலங்கை
உலகம்
வர்த்தகம்
ஜோதிடம்
மீம்ஸ்
டெலிவிஷன்
ஆசிரியர் பக்கம்
பிரஸ் ரிலீஸ்
Notifications
Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு / கட்டுரை
திருப்பாவை-திருவெம்பாவை-2
By Sutha
Published: Friday, December 17, 2010, 9:45 [IST]

திருப்பாவை
2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்: இந்த பூமியின் வாழ்க்கையை அனுபவிப்பவர்களே பாவை நோன்புக்கு நாம் செய்ய வேண்டிய நல்லவற்றைப் பற்றிக் கேளுங்கள்.
Also Read

"கிளாம்பாக்கத்தில் என்ன நடக்கிறது.. அடியோடு சரிந்த அரசு பஸ் பயணிகள் எண்ணிக்கை.. கொதிப்பில் டிரைவர்கள் "
திருப்பாற்கடலில் துயில் கொண்டுள்ள அந்த அரியின் திருவடிகளை போற்றி பாடுவோம். நெய் உண்ண மாட்டோம், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம். செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம். யாரிடமும், யாரைப் பற்றியும் கோள் சொல்லிப் பேச மாட்டோம். நம்மை நாடி யாசித்து வருவோருக்கு இல்லை எனக் கூற மாட்டோம்.
Powered By
இவற்றையெல்லாம் நாம் செய்வது உய்வை அடையும் வழிக்கே என்று நினைத்து பாவை நோன்பை நோற்போம்,
திருவெம்பாவை
Recommended For You

" "குடியுரிமை ரத்து.." டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பல லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து "
2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
Advertisement
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்
பொருள்:
எழுப்பும் பெண் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்!
1 year ago | [YT] | 0
View 0 replies
#GSG RamSwaralaya
திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்!
நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:
பாசுரம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.
1 year ago | [YT] | 0
View 0 replies
#GSG RamSwaralaya
திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த . .
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்:
பாசுரம்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்!
விளக்கவுரை
மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது.
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை, அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி,
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.
1 year ago | [YT] | 0
View 0 replies
Load more