மனசு முழுக்க வலியும்,
வாழ்க்கை முழுதும்
பிரச்சனையும்,
இருந்தாலும்....
உதடுகள் சிரித்து கொண்டு இருக்கட்டும்...
துன்பத்தை கண்டு சிரிக்க பழகிவிட்டால்...
அதுதரும் தன்னம்பிகையில் என்றேனும் ஒருநாள் உங்கள் உள்ளமும் சிரிக்கும்..
நல்லதொரு வழியும் பிறக்கும்💪💪