தென்காசி சமூக ஆர்வலர் இருமன்குளம் பெரியதுரை மீது காவல்துறை பொய் வழக்கு | வழக்கை ரத்து செய்யாவிட்டால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் | PMT KN இசக்கி ராஜா தேவர்
#BreakingNews | இருக்கன்குடியில் முதல் மரியாதை தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று தந்த வழக்கறிஞர் அணியினருக்கும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் KN இசக்கி ராஜா தேவருக்கும் நத்தத்துப்பட்டி கே.மேட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
ஆத்திரப்படாதே! அறிவாயுதம் ஏந்து! உரியவரிடம் முறையிடு! உரிமையை மீட்டெடு!
கொலை தீர்வு அல்ல!கொலைக்கான தண்டனை கிடைக்கட்டும்!!! ஆனால் எந்த பெண் மீதும் இந்த சமூகம் குறை கூறும் பழக்கத்தை மாற்ற போவதில்லை பெண்ணாக பிறந்தவளின் சாபம்! சிரித்தால் காதல்!பேசினால் காதல்!பழகினால்காதல்! இந்த பார்வை தான் இங்கே நடக்கிற தவறுக்கு அனைத்திற்க்குமான தொடக்க புள்ளி!!!
*திருநெல்வேலி கவின் கொலை வழக்கில் மகன் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பெற்றோர்களை தண்டிக்க வேண்டும் என திரைப்பட நடிகர்களும் கதை ஆசிரியர்களும் புனையும் கட்டுக்கதைகளை நம்பியும் சமூகவிரோத ஜாதி வெறி கும்பல்களின் சுயநல அரசியல் அழுத்தத்திற்கு அப்பாவி பெற்றோரை பழியாக்கி அவர்கள் தேவர் இனத்தில் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யாக வழக்கில் சேர்க்க முயற்சித்தால் லட்சம் முக்குலத்தோரை ஒன்று திரட்டி நெல்லையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்!*
கொலைகள் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது அதுவும் காதல் பிரச்சனைகளுக்கு கொலை செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு மாற்று சமூகத்தினரை குறிப்பாக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தால் மட்டும் ஆணவக் கொலை அதிகார கொலை என வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள் சமூக ஆர்வலர்களும் திரைப்பட நடிகர்களும் கதை ஆசிரியர்களும் சமூகவிரோத ஜாதி வெறி கும்பல்களும் இவர்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டியுள்ளது.
2019-ல் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தந்தாயி பெரியார் நகரில் சோலை ராஜ் ஜோதி என்ற இரு தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இருவரும் கொலை செய்யப்பட்டார்கள் இதில் ஜோதி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருவரும் பட்டியல் சமூகத்தில் உள்ள வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் இதனை ஆணவ படுகொலையாக எந்த அமைப்புகளும் எந்த பிரபலங்களும் தட்டிக் கேட்கவில்லை கொந்தளிக்கவும் இல்லை.
அதே 2019-ல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மணலூரைச் சேர்ந்த வீரமணி மகன் பிரசாந்த் என்பவர் பட்டியல் சமூகத்திற்கு உள்ளேயே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார் என்பதற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதற்கும் எந்த பிரபலங்களும் சாதி அமைப்புகளும் புரட்சி செய்யவில்லை.
2024 இல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர் அழகேந்திரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதற்கும் பட்டியல் சமூகத்தில் உள்ள இன்னொரு சமூக பெண்ணை காதலித்தது காரணம் எனக் கூறப்பட்டது இந்த விஷயத்திலும் எந்த பிரபலங்களுக்கும் எந்த சமூக விரோத ஜாதி வெறி கும்பல்களுக்கும் அரிப்பு எடுக்கவில்லை. தென் மாவட்டத்தில்தான் சாதி பெருமைகள் பேசுகிறார்கள் கொலைகள் நடைபெறுகிறது என்றால் இதே 2024 சென்னை சீனிவாசன் நகரில் பட்டியல் இனத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் சகோதரர்கள் காதலனை வெட்டி கொலை செய்தார்கள் அப்போது சென்னையிலேயே இருக்கும் சமூக நீதி போராளிகளும் சாதி வெறி பிடித்த மிருகங்களும் இந்த வேசி ஊடகங்களும் பொங்கி எழவில்லை இந்த கொலைகளுக்கு எல்லாம் கொலை செய்தவர்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என யாரும் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் யாராவது உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டால் மட்டும் அத்தனை பேரும் எங்களுக்கு தான் இருக்கிறது என தூக்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள் இதை எல்லாம் பொது சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் குறிப்பாக முக்குலத்தோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் விரைவில் இசக்கி ராஜா தேவர் தலைமையில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி கலந்து கொள்ள வேண்டும்.
*PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் KN இசக்கி ராஜா தேவர் அறிவிப்பு.* *வெற்றிவேல்! வீரவேல்!*
போராட்டம் எங்களுக்கு புதிது அல்ல! பல போர்க்களம் புகுந்த எங்களை போராடத் தூண்டாதே! முதற்கட்டமாக தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம்!
அன்று நாட்டைக் காக்க போரிட்டோம்! இன்று நம் வரலாறை, அடிப்படை உரிமைகளை காப்பாற்ற போராட தயாராகு!
nellai pmt media
அப்பாவி இளைஞன் பள்ளிக்கூடம் மாணவன் பணகுடி லட்சுமணன் கொடூர கொலைக்கு நீதி கேட்டு களத்தில் தனது போர் படையுடன் KN. இசக்கிராஜாதேவர் உள்ளிருப்பு போராட்டம்
#laxmanan #panakudi #RIP #நெல்லை #பனகுடி #லெட்சுமணன் #இசக்கிராஜாதேவர்
#PMT_மக்கள்_பாதுகாப்பு_இயக்கம்
#தமிழ்நாடு
1 month ago | [YT] | 31
View 2 replies
nellai pmt media
அப்பாவி இளைஞன் பள்ளிக்கூடம் மாணவன் பணகுடி லட்சுமணன் கொடூர கொலைக்கு நீதி கேட்டு களத்தில் PMT இசக்கி ராஜா தேவர்
1 month ago | [YT] | 35
View 2 replies
nellai pmt media
அப்பாவி இளைஞன் பள்ளிக்கூடம் மாணவன் பணகுடி லட்சுமணன் கொடூர கொலைக்கு நீதி கேட்டு களத்தில் தனது போர் படையுடன் KN. இசக்கிராஜாதேவர் உள்ளிருப்பு போராட்டம்
#laxmanan #panakudi #RIP #நெல்லை #பனகுடி #லெட்சுமணன் #இசக்கிராஜாதேவர்
#PMT_மக்கள்_பாதுகாப்பு_இயக்கம்
#தமிழ்நாடு
1 month ago | [YT] | 19
View 1 reply
nellai pmt media
தென்காசி சமூக ஆர்வலர் இருமன்குளம் பெரியதுரை மீது காவல்துறை பொய் வழக்கு | வழக்கை ரத்து செய்யாவிட்டால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் | PMT KN இசக்கி ராஜா தேவர்
#sankarankovil #சங்கரன்கோவில் #தென்காசி #tenkasi #irumankulam #இருமன்குளம்
6 months ago | [YT] | 110
View 1 reply
nellai pmt media
நவினை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் / PMT KN இசக்கி ராஜா தேவர்
#naveen #esakkira jathevar #mukkulathor #thevar
6 months ago | [YT] | 142
View 3 replies
nellai pmt media
2026 சட்ட மன்ற தேர்தலில் முக்குலத்தோர் நிலைபாடு
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை துவங்குகிறார் K.N.இசக்கிராஜாதேவர்
கன்னியாகுமாரியில் துவங்கி சென்னை வரை
முக்குலத்தோரே ஓரணியில் திரளுங்கள்
#2026Election #mukkulathor #பிஎம்டி #EsakkirajaThevar
7 months ago | [YT] | 110
View 1 reply
nellai pmt media
#BreakingNews | இருக்கன்குடியில் முதல் மரியாதை தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று தந்த வழக்கறிஞர் அணியினருக்கும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் KN இசக்கி ராஜா தேவருக்கும் நத்தத்துப்பட்டி கே.மேட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
ஆத்திரப்படாதே! அறிவாயுதம் ஏந்து!
உரியவரிடம் முறையிடு! உரிமையை மீட்டெடு!
7 months ago | [YT] | 57
View 2 replies
nellai pmt media
கொலை தீர்வு அல்ல!கொலைக்கான தண்டனை கிடைக்கட்டும்!!! ஆனால் எந்த பெண் மீதும் இந்த சமூகம் குறை கூறும் பழக்கத்தை மாற்ற போவதில்லை பெண்ணாக பிறந்தவளின் சாபம்! சிரித்தால் காதல்!பேசினால் காதல்!பழகினால்காதல்! இந்த பார்வை தான் இங்கே நடக்கிற தவறுக்கு அனைத்திற்க்குமான தொடக்க புள்ளி!!!
7 months ago | [YT] | 33
View 1 reply
nellai pmt media
*திருநெல்வேலி கவின் கொலை வழக்கில் மகன் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பெற்றோர்களை தண்டிக்க வேண்டும் என திரைப்பட நடிகர்களும் கதை ஆசிரியர்களும் புனையும் கட்டுக்கதைகளை நம்பியும் சமூகவிரோத ஜாதி வெறி கும்பல்களின் சுயநல அரசியல் அழுத்தத்திற்கு அப்பாவி பெற்றோரை பழியாக்கி அவர்கள் தேவர் இனத்தில் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யாக வழக்கில் சேர்க்க முயற்சித்தால் லட்சம் முக்குலத்தோரை ஒன்று திரட்டி நெல்லையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்!*
கொலைகள் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது அதுவும் காதல் பிரச்சனைகளுக்கு கொலை செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு மாற்று சமூகத்தினரை குறிப்பாக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தால் மட்டும் ஆணவக் கொலை அதிகார கொலை என வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள் சமூக ஆர்வலர்களும் திரைப்பட நடிகர்களும் கதை ஆசிரியர்களும் சமூகவிரோத ஜாதி வெறி கும்பல்களும் இவர்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டியுள்ளது.
2019-ல் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தந்தாயி பெரியார் நகரில் சோலை ராஜ் ஜோதி என்ற இரு தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இருவரும் கொலை செய்யப்பட்டார்கள் இதில் ஜோதி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருவரும் பட்டியல் சமூகத்தில் உள்ள வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் இதனை ஆணவ படுகொலையாக எந்த அமைப்புகளும் எந்த பிரபலங்களும் தட்டிக் கேட்கவில்லை கொந்தளிக்கவும் இல்லை.
அதே 2019-ல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மணலூரைச் சேர்ந்த வீரமணி மகன் பிரசாந்த் என்பவர் பட்டியல் சமூகத்திற்கு உள்ளேயே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார் என்பதற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதற்கும் எந்த பிரபலங்களும் சாதி அமைப்புகளும் புரட்சி செய்யவில்லை.
2024 இல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர் அழகேந்திரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதற்கும் பட்டியல் சமூகத்தில் உள்ள இன்னொரு சமூக பெண்ணை காதலித்தது காரணம் எனக் கூறப்பட்டது இந்த விஷயத்திலும் எந்த பிரபலங்களுக்கும் எந்த சமூக விரோத ஜாதி வெறி கும்பல்களுக்கும் அரிப்பு எடுக்கவில்லை. தென் மாவட்டத்தில்தான் சாதி பெருமைகள் பேசுகிறார்கள் கொலைகள் நடைபெறுகிறது என்றால் இதே 2024 சென்னை சீனிவாசன் நகரில் பட்டியல் இனத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் சகோதரர்கள் காதலனை வெட்டி கொலை செய்தார்கள் அப்போது சென்னையிலேயே இருக்கும் சமூக நீதி போராளிகளும் சாதி வெறி பிடித்த மிருகங்களும் இந்த வேசி ஊடகங்களும் பொங்கி எழவில்லை இந்த கொலைகளுக்கு எல்லாம் கொலை செய்தவர்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என யாரும் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் யாராவது உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டால் மட்டும் அத்தனை பேரும் எங்களுக்கு தான் இருக்கிறது என தூக்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள் இதை எல்லாம் பொது சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் குறிப்பாக முக்குலத்தோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் விரைவில் இசக்கி ராஜா தேவர் தலைமையில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி கலந்து கொள்ள வேண்டும்.
*PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் KN இசக்கி ராஜா தேவர் அறிவிப்பு.*
*வெற்றிவேல்! வீரவேல்!*
7 months ago | [YT] | 96
View 5 replies
nellai pmt media
போராட்டம் எங்களுக்கு புதிது அல்ல! பல போர்க்களம் புகுந்த எங்களை போராடத் தூண்டாதே! முதற்கட்டமாக தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம்!
அன்று நாட்டைக் காக்க போரிட்டோம்! இன்று நம் வரலாறை, அடிப்படை உரிமைகளை காப்பாற்ற போராட தயாராகு!
நாள் ஜீலை28 திங்கள் கிழமை
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
#பிஎம்டி #KallarSchool #கள்ளர்பள்ளிகள்
7 months ago | [YT] | 102
View 2 replies
Load more