இறைவனை தேடி ஒரு பயணம்.!

மனதை ஆள்பவர்களால் தான் உலகையும் ஆளமுடியும். இதைத்தான் பக்தி இலக்கியங்கள் பாடல்களாய்ச் சொல்லுகின்றன


மனித வாழ்க்கையும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் தொடங்குகின்றது, தொடங்கி இயங்குகின்றது. பக்தியின் பாதையில் ஆன்மிகப் பயணத்திலும் இந்த நம்பிக்கைதான் வழிநடத்தி செல்கின்றது..


0:32

Shared 4 years ago

4.2K views