🔱திருச்சிற்றம்பலம்🔥
திருவாசகம் என்னும் தேன்…. 🍯
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.
திருமந்திரம்.... 📚
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆறும் அறிகிலார்
அன்பே சிவம் ஆனது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவம் அமர்ந்து இருந்தாரே...💯
திருக்குறள்...🧘
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
திருவருட்பா...👳
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...🔥
🔱ஓம் நமசிவாய வாழ்க🙏
🤲 சிவாய நம 🙇♂️
Shared 2 weeks ago
422 views
Shared 2 weeks ago
52K views
Mariamman kumi pattu in paravai muniyamma|| மாரியம்மன் கும்மி பாடல் பாடியவர் பரவை முனியம்மா|| #amman
Shared 4 weeks ago
209K views
Shared 1 month ago
12K views
Shared 1 month ago
46K views
Shared 3 months ago
119 views
Shared 9 months ago
2.6K views
Shared 1 year ago
73K views
Shared 1 year ago
3.6K views
Shared 2 years ago
1.8K views
Shared 2 years ago
287 views
Shared 2 years ago
38K views
Shared 2 years ago
2.1K views
Shared 2 years ago
1.9K views
Shared 3 years ago
1K views
Shared 3 years ago
557 views
Shared 3 years ago
451 views
Shared 3 years ago
917K views
Shared 3 years ago
602 views
Shared 3 years ago
1.5K views
Shared 3 years ago
1.4K views
Shared 3 years ago
13K views
Shared 4 years ago
3.9K views