துயரத்தைக் களைவதற்காகக் கருணையின் கரம் நீட்டும் முருகன்.

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே