Tiruchendur muthukarthikeyan

முருகா சரணம்


ஐப்பசி மாசம் வளர்பிறை
கந்த சஷ்டியின் முதல் நாள்..

இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற,

என் நெஞ்சிலே சிறந்த
உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக..
என்று

அருண மணிமேவு என்ற திருச்செந்தூர் திருப்புகழில்
சொல்வது போல

திருச்செந்தூர் குளக்கரை செந்தில் நாதனுக்கு தாமரை மலர்களால்
மாலை சாத்தப்பட்டு
மிக சிறப்பாக பூஜை செய்து
பிரார்த்தனை செய்ய பட்டது.

இந்த நன்னாளில் அனைவருக்கும் அருள் கிடைக்க செந்தில் ஆண்டவரை வேண்டுவோம்

1 year ago | [YT] | 256