Mukkulathor Media

கள்ளர் மறவர் அகமுடையோரை தேவரினமாக அரசாணை வெளியிட வேண்டுமென தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

1997 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களால் தேவர் அரசாணை வெளியிட்டதை நிறைவேற்றக் கூறி வழக்கு

வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

1 year ago | [YT] | 194