Arasiyal kural

திருச்செந்தூர் தொகுதிகுட்ப்பட்ட காயல்பட்டிணம்
பகுதியில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 23.12.2023 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

1 year ago | [YT] | 31