திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நிதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
NEWS TN
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நிதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
2 days ago | [YT] | 14