எல்லா புகழும் முருகனுக்கே !
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
முருகா!
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே!
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!
Shared 1 year ago
411 views
மதுரை மீனாட்சி அம்மன் திருகல்யாணம் |மீனாட்சி அம்மன் கோயில் #மதுரை திருவிழா #சித்திரை திருவிழா #மதுரை
Shared 1 year ago
225 views
Shared 1 year ago
107 views
Shared 1 year ago
199 views
Shared 1 year ago
836 views
Shared 1 year ago
38 views
Shared 1 year ago
333 views
Shared 1 year ago
250 views
Shared 1 year ago
135 views
Shared 1 year ago
518 views
வராஹி அம்மா அருள் வாக்கு🙏 |வராஹி தாய் #varahi motivational speech #aanmegam #devotional video #viral
Shared 1 year ago
216 views
Shared 1 year ago
313 views
Shared 1 year ago
6.5K views
Shared 1 year ago
30 views
Shared 1 year ago
18 views
Shared 2 years ago
43 views
Shared 2 years ago
54 views
Shared 2 years ago
184 views